இந்தியாவின் முதல் மிதக்கும் சந்தை கொல்கத்தாவில் திறக்கப்பட்டது.
இந்தியாவின் மேற்கு வங்கத்தில்
கொல்கத்தாவில் உள்ள பட்டுலியில்
முதல் மிதக்கும் சந்தை திறக்கப்பட்டுள்ளது.
இதில் 200 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
கொல்கத்தாவில் உள்ள பட்டுலியில்
முதல் மிதக்கும் சந்தை திறக்கப்பட்டுள்ளது.
இதில் 200 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
கொல்கத்தாவில் உள்ள மாநகராட்சி மேம்பாட்டு ஆணையம் (கே.எம்.டி.ஏ) பட்டுலியில் உள்ள ஏரிகளில் மட்டும் படகுகள் சந்தைகள் செயல்படுகின்றன, இங்கு கடைக்காரர்கள் பழங்கள், காய்கறிகள், மீன் மறறும் மளிகை ஆகியவற்றை விற்கிறார்கள்.
முன்னதாக பட்டுலி விஐபி சந்தையில் இருந்து வெளியேற்றப்பட்ட 228 விற்பனையாளர்கள் சந்தையில் புதிய இடத்தில் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
சந்தைக்கு ரூ 10 கோடி முதலீடு
ரூ .10 கோடி செலவில் நீர்வளத்தை மேம்படுத்துவதற்கு செலவிடப்பட்டுள்ளது. வாங்குவோர் மற்றும் கடைக்காரர்களை படகுகளை அடைய உதவ, மர நடைப்பாதைகள் கட்டப்பட்டுள்ளன.
இந்தியாவின் முதல் மிதக்கும் சந்தை கொல்கத்தாவில் திறக்கப்பட்டது.
Reviewed by Bright Zoom
on
January 29, 2018
Rating:
Reviewed by Bright Zoom
on
January 29, 2018
Rating:


No comments: