TNPSC பொது அறிவு வினா விடைகள்-1

TNPSC பொது அறிவு வினா விடைகள்-1

உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன?

                                    12,500

புயல் பற்றிய எச்சரிக்கை கொடுக்கத் துவங்கிய ஆண்டு ?

                                        1886.

இந்தியாவில் எவ்வளவு உயரம் வரையில் காற்றைப் பற்றிய புள்ளி விவரரத்தை அறிய இயலும் ?

                                           20 கிமீ

கஃபீன் இல்லாத ஊட்டச்சத்து பானம் எது அதை அறிமுகப்படுத்தியவர் யார்

               உர்ஸா இதனை அறிமுகப்படுத்தியவர் ரமேஸ் சவுகான்

              (பிஸ்லெரி நிறுவனத்தின் நிறுவனர்.

அமெரிக்காவில் தேர்ந்து எடுக்கபட்ட ஒரே கத்தோலிக்க ஜனாதிபதி யார்?

                                ஜான் எப் கென்னெடி

மஞ்சள் ஆறு என அழைக்கப்படும் ஆறு ?

                            ஹோவாங்கோ ஆறு

வட இந்தியாவின் கடைசி இந்து மன்னர் யார்?

                                            ஹர்ஷர்

இந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர்?

                                      சமுத்திர குப்தர்

டெல்லியை ஆட்சி செய்த முதல் பெண்மணி யார்?

                                       ரஸியா பேகம்

உலகில் மிக அதிகமாக இஸ்லாமியர்கள் வாழும் நாடு எது ?
                                 இந்தோனேசியாமூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடுஎது?
                                 தென்னாப்பிரிக்காஉலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொடி கொண்ட நாடு எது??
                                    டென்மார்க்கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது ?
                                     இங்கிலாந்துகாவல் துறையில் முதன்முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது
                                    பிரிட்டன்.மர்ஜென்சியின் விளைவுகளை கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன் எது?

                                             ஷா கமிஷன்

சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை விசாரிக்க அமைக்கபட்ட கமிஷன் எது?

                                          நானாவதி கமிஷன்

நாட்டின் முதல் ஊழல் குற்றசாட்டான முந்த்ரா ஊழலை விசாரிக்க அமைக்கபட்ட கமிஷன் எது?

                                               சாக்ளா கமிஷன்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸே பற்றி கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன்கள் எவை?

                      ஷாநவாஸ் கமிஷன், கோஸ்லா கமிஷன்,

                       ஜஸ்டிஸ் முகர்ஜிகமிஷன்

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட கம்மிசியன் எது?

                                      லிபரான் கமிஷன்

சேதுசமுத்திரம் கால்வாய் பற்றிய கண்டறிய அமைக்கப்பட்ட குழு எது?

                                  ஆர். கே. பச்சோரி கமிட்டி

ராஜீவ் காந்தி படுகொலையின் உண்மை நிலவரத்தை கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன் எது?

                                      ஜெயின் கமிஷன்

பிற்படுத்தபட்டவர் களுக்கான இட ஒதிக்கீடூ பற்றி கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன்?

                                             மண்டல் கமிஷன்

இந்தியாவின் பரப்பளவு?

                                             32,87,263 ச.கி.மீ

வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை உள்ள தூரம் ?

                                                 3214 கி.மீ.

மேற்கே குஜராத் முதல் கிழக்கே அருணாச்சலபிரதேசம் வரை உள்ள தூரம்?

                                                      2933 கி.மீ.

இந்தியாவின் நேரம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

               இந்தியாவின் நடுவே அலகாபாத் வழியாக செல்லும்

               82°30′கிழக்கு தீர்க்கரேகையின்  மூலமாக.

               கிரீன்விச்0° தீர்க்கரேகையை விட 5 மணிநேரம் 30 நிமிடம்

                முன்னதாகஉள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகள் ?

                 பாகிஸ்தான், அப்கானிஸ்தான்,

                நேபாளம், பூடான், சீன,வங்காளதேசம், மியான்மர்.

இந்தியாவையும் இலங்கையும் பிரிக்கும் நீர்ச்சந்தி?

                              பாக் நீர்ச்சந்தி.

அதிக மலை பெய்யம் இடம்?

                                   சிரபுஞ்சி

இந்தியாவில் வடகிழக்கில் அமைந்துள்ள மலைத்தொடரின் பெயர்?

                                     பூர்வாச்சல்

வட இந்திய சமவெளிகள் என்ன?இராஜஸ்தான் சமவெளிபஞ்சாப்-ஹரியானா சமவெளிகங்கைச் சமவெளிபிரம்மபுத்ரா சமவெளிபீகாரின் துயரம் என்று அழைகப்படும் ஆறு?

                             கோசி ஆறு

இமயமலை தொடரின் நீளம் எத்தனை கிலோமீட்டர்கள்?

                                    2560 கிலோமீட்டர்கள்

எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்?

                                     8848 மீட்டர்கள்.

உலகின் இரண்டாவது பெரிய சிகரம்?

                 மவுண்ட் காட்வின் ஆஸ்டின்(8611 மீட்டர்கள்).

கங்கை நதிக்கும், யமுனை நதிக்கும் இடைப்பட்ட பகுதி எவ்வாறு அழைகப்படுகிறது ?

                                                 தோஆப்

விந்தய மலைகளுக்கு தெற்கில் காணப்படும் பீடபூமி?

                                   தக்காண பீடபூமி

மேற்க் தொடர்ச்சி மலையில் உள்ள உயர்ந்த சிகரம்?

                        தொட்டபெட்டா (2637 மீட்டர்கள்)

எகிப்து நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?

                                    நைல் நதி.

எகிப்து நாகரீகம் எவ்வாறு அழைகப்படுகிறது?

               நைல் நதியின் நன்கொடை, நைல் நதியின் மகள்.

பண்டைய எகிப்தியரின் எழுத்து என்ன?

                        ஹெய்ரோகிளிபிக்ஸ்

யுபர்டிஸ், டைகிரிஸ் நதிகள் பாயும் இடத்தில் தோன்றிய நாகரீகமும்?

                                 மெசபடோமியா

மெசபடோமியாவில் வாழ்ந்தவர்கள் எவ்வாறு அழைகப்படுகிறார்கள்?

                                         சுமேரியர்

சுமேரியர்களின் எழுத்துமுறை என்ன?

                    சுமேரியர்களின் எழுத்துமுறை

                    அப்பு வடிவில் உள்ள கியுனிபார்ம்.

உலக புகழ்பெற்ற சுமேரியர்களின் இதிகாசம்?

                                   கில்காமேஷ்

சீன நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?

                           ஹுவாங்கோ நதி (மஞ்சள் நதி)

சீனாவின் துயரம் என்று அழைக்கப்படும் நதி?

                     ஹுவாங்கோ நதி (மஞ்சள் நதி)

அணுக்கொள்கையை உருவாக்கியவர் யார்?

                         ஜான் டால்டன்(John Daltan)

ஜான் டால்டன் அவர்களின் அணுக்கொள்கையின் அடிப்படையில் அணு என்பது?

                  பிரிக்கமுடியாத கடினமான கோளங்கலாகும்.

நவீன அணுக்கொள்கையின் அணுவைப் பற்றி கூறுவது என்ன?

                    அணுக்கள் பிளக்ககூடியவை.

அணுவானது அணுக்கருவைக் கொண்டுள்ளது என்று முதன் முதலில் கண்டறிந்தவர்?

                          எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு (Ernest Rutherford)

அணு எண் என்றால் என்ன?

              அணு எண் என்பது ஒரு அணுக்கருவில் உள்ள

              ப்ரோட்டான்களின்(Protons) எண்ணிக்கையாகும்.

.தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் யார்?
                   நெல்சன் மண்டேலாமண்டேலா அவர்கள் எத்தனை ஆண்டுகள் சிறைவாசம் செய்தார்?
                                    27 ஆண்டுகள்மண்டேலா அவர்கள் சிறைவாசம் இருந்த சிறை எங்கு உள்ளது?
                                    ராபன்தீவில்மண்டேலா எப்பொழுது விடுதலை பெற்றார்?
                                    பிப்ரவரி 2 1990 ஆண்டுமண்டேலா விடுதலை அடைந்தபோது அவருக்கு அகவை/வயது என்ன?
                                                    71அமைதிக்கான நோபல் பரிசு எந்த ஆண்டு வழங்கப்பட்டது
                                             1993மண்டேலா அவர்கள் பெற்ற வேறு விருதுகள்?
           பாரத ரத்னா,அமைதி,நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி  சர்வதேச விருது.மண்டேலா அவர்களின் முழுப்பெயர்?
           நெல்சன்ரோபிசலா மண்டேலாதென் ஆப்பிரிக்கா மக்களால் மண்டேலா அவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
             மடிபா(Madiba)வெறும் கண்களால்பார்க்க்கூடியகோள்கள் ?     புதன், வெள்ளி,செவ்வாய், வியாழன், சனிதொலைநோக்கியில்மட்டும்பார்க்க்கூடியகோள்கள் ?

                  யுரேனஸ், நெப்ட்யூன்

சூரியகுடும்பத்தில் உள்ளதிடக்கோள்கள் எவை ?

                 புதன், வெள்ளி, பூமி, செவ்வாய்

சூரியகுடும்பத்தில் உள்ளவாயுக்கோள்கள் எவை ?

                வியாழன், சனி, யுரேனஸ், நெப்ட்யூன்

சூரியகுடும்பத்தில் உள்ளசிறிய கோள்கள் எவை ?

                பூளூட்டோ, செரஸ், ஏரிஸ், மேக்மேக், ஹவ்மீயே,

கிழக்கிலிருந்து மேற்காச்சுற்றும் கோள்கள்?

                         வெள்ளி, யுரேனஸ்

மலர்என்றால்என்ன ?

               மலர்/பூ என்பது இனப்பெருக்கத்திற்காக

               மாற்றுரு கொண்ட தண்டு.

மிகப்பெரிய மஞ்சரியை(பூங்கொத்து)உடைய பூ எது?

                            சூரியகாந்தி

மஞ்சரிஎன்றால்என்ன?

             ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட

              பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் மஞ்சரி எனப்படும்.

மலரின் உறுப்புகள் என்ன?பூவடிச் செதில், பூக்காம்பூச் செதில், பூத்தளம், புல்லிவட்டம், அல்லிவட்டம், மகரந்ததாள் வட்டம், சூலக வட்டம்மிக வேகமாக வளரும் தாவரங்கள் ஒன்று?இத்தாவரம் வெப்பமண்டல தென் அமெரிக்காவை பூர்விகமாக கொண்டது?

                                ஆகாயத்தாமரை

கார்த்திகைப் பூஎன்றும் அழைக்கப்படுவது?

                                காந்தள்(Gloriosa)

அல்லி வகைகள் என்ன ?

                   குளிரை தாங்குகிற நீர் அல்லிகள்

                  பகலில் மட்டுமே பூக்கும்,

                  ஆனால் வெப்ப நீர் அல்லிகள் பகலில்

                  அல்லது இரவில் பூக்கின்றன.

இந்திய அரசு அளிக்கும் பத்ம ஸ்ரீ விரூதில், பத்ம வார்த்தை எந்தபூவைக்குறிக்கும் ?

                              தாமரை

எந்தமலரின் தேநீர் சீனா நாட்டினர் பருகுகின்றனர்

                          மல்லிகை. அங்கு இதனை மல்லிகைப் பூ

                   தேநீர்  என்றழைக்கிறார்கள்.

எது இந்தியாவில் கட்டப்பட்ட முதல்கப்பல் செப்பனிடும் துறை?

                   மும்பையில் சாசன் கப்பர் செப்பனிடும் துறை.

                    இது தற்போது மீன் சந்தையாக உள்ளது

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது போது காஷ்மீர் மன்னர் யார்?

                                      ஹரி சிங்.

2010 ஆம் ஆண்டும், FIFA(பிபா)உலக கோப்பையில் பயன்படுத்தப்பட்ட பந்தின் பெயர் என்ன?

                                 ஜபுலணி(Jabulani).

ஏது ஆசியாவில் மிக பெரிய சேரி இருக்கிறது?

                            மும்பை தாராவி.

தையல் இயந்திரம் கண்டுபிடித்தவர் யார்?

                            ஐசக் சிங்கர்.

யார் நெடுங்கணக்கு வரிசையின் அடிப்படையில் தமிழ் அகராதி தொகுத்தவர்?

                                   வீரமாமுனிவர்

பலூசிஸ்தானில் உள்ள மக்கள் பேசும் ஒரு திராவிட மொழி எது?

                                பிராகுயி, இது திராவிட மொழி.

எந்த நாடுகளின் தேசிய கொடியில் சூரியன் உள்ளது?

                              அர்ஜென்டீனா மற்றும் உருகுவே

ஆசியாவில் தற்போது உள்ள எந்த ஒரு நகரம் மிகவும் பழமையான நகரம்?

                          பெஷாவர்.

இயேசு கிறிஸ்துவின் தாய் மொழி என்ன?

                          அராமைக்(Aramaic)

பாகிஸ்தான் என்ற பெயர் கொடுக்க காரணம் யார்?

                           சௌத்ரி ரஹம்மத் அலி.

ஏது உலகின் மிகப்பெரிய நன்னீர் தீவு?

மாஜுலி

எந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், அகழ்வாராய்ச்சியில் பயன்படுத்தப்படும் செயல்முறையை பயன்படுத்துகிறது?

                                   ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

                                   ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம்.

அடால்ஃப் ஹிட்லரின் விமானப்படையின் பெயர் என்ன?

                                    லுஃப்ட்வாஃபே(Luftwaffe)

இரண்டாம் உலக போரின் போது அமெரிக்க மற்றும் நேச நாடுகள் இடையே ஏற்றப்பட்ட ஒப்பந்த்தின் பெயர் என்ன?

                        கடன்-குத்தகை(Lend-Lease Agreement) ஒப்பந்தம்

முருகபெருமானின் சமஸ்கிருத பெயர் என்ன?

                              ஸ்கந்தா.

எந்த நகரத்தில் முதல் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது?

                              கோலாலம்பூர் (மலேஷியா)

தமிழ் மொழி எந்த வெட்டெழுத்துகளை அடிப்படையாக கொண்டது?

                                பிராமி வெட்டெழுத்துகள்.

எந்த நபரின் பெரும் முயற்சியில் உலக தமிழ் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது?

           தனிநாயகம் அடிகள் என்கிற சேவியர் தனிநாயகம் அடிகளார்.

முதன் முதலாக எந்த மொழியில் யாரால் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது?

                  வீரமாமுனிவர் மூலம் லத்தீன்.

ஜெலோடோலாஜி(Gelotology)  என்றால் என்ன?

                     சிரிப்பை பற்றிய படிப்பாகும்.

எது உலகின் நீண்டநேர நாடகம்?

                  ஹேம்லட்(Hamlet) 4042 வரிகளும் மற்றும்

               29551 சொற்களையும் கொண்டுள்ளது.

யார் பல் தூரிகை கண்டுபிடிக்கப்பட்டது?

                   1780ஆம் ஆண்டில் வில்லியம் அடிஸ் அவர்களால்.

எந்த பண்டைய காவியம் மணலால் எழுதப்பட்டது?

                        பாபிலோன் நாகரிகத்தின் கில்கமெஷ்(Gilgamesh).

TNPSC பொது அறிவு வினா விடைகள்-1 TNPSC பொது அறிவு வினா விடைகள்-1 Reviewed by Bright Zoom on August 21, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.