போட்டித் தேர்வுகள் பொதுத்தமிழ் - இலக்கியம் முத்தொள்ளாயிரம் Competitive exams General Tamil - Literature Thirty thousand in tamil,
TNPSC - 2022 !!
போட்டித் தேர்வுகள்
பொதுத்தமிழ் - இலக்கியம்
முத்தொள்ளாயிரம்
Competitive exams
General Tamil - Literature
Thirty thousand in tamil,
★ வெண்பாவால் எழுதப்பட்ட நு}ல் முத்தொள்ளாயிரம்.
★ இது சேரன், சோழன், பாண்டியன் ஆகியோருடைய நாடுகளின் வளங்களை நயமாக வெளிப்படுத்துகிறது.
★ மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் சேர, சோழ, பாண்டியர் என்று பொதுவாகப் பாடுகிறது.
★ மூன்று மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட 900 பாடல்களைக் கொண்ட நு}ல் என்பதால் முத்தொள்ளாயிரம் என்று பெயர் பெற்றது.
★ நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. புறத்திரட்டு என்னும் நு}லிலிருந்து 108 செய்யுள்கள் கிடைத்துள்ளன.
★ முத்தொள்ளாயிரம் என்னும் பெயரால் பதிப்பிக்கப்பட்டுள்ளன.
★ ஆசிரியரின் பெயரை அறிய முடியவில்லை. இவர் ஐந்தாம் நு}ற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார்.
★ சேரநாட்டை அச்சமில்லாத நாடாகவும் சோழநாட்டை ஏர்களச் சிறப்பும் போர்க்களச் சிறப்பும் உடைய நாடாகவும் பாண்டிய நாட்டை முத்துடை நாடாகவும் பாடுகிறது.
சிறப்புத் தொடர்:
'நச்சிலைவேல் கோக்கோதை நாடு"
சொல்லும் பொருளும்:
★ அள்ளல் - சேறு
★ பழனம் - நீர் மிக்க வயல்
★ வெரீஇ - அஞ்சி
★ நந்து - சங்கு

No comments: