10TH படித்தவர்களுக்கு மத்தியஅரசின் அஞ்சல் துறையில் வேலை...!

10TH படித்தவர்களுக்கு மத்தியஅரசின் அஞ்சல் துறையில் வேலை...!



அஞ்சல் துறையில் நிரப்பப்பட உள்ள கிராமின் டக் சேவாக் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம் :
Malda, Burdwan, Kolkata, North Twenty Four Parganas, Murshidabad, Paschim Medinipur, Hugli, Nadia, Haora/Howrah, Jalpaiguri, Bankura, Birbhum, Puruliya, Dakshin Dinajpur

பணி :
கிராமின் டக் சேவாக்

காலியிடங்கள்:
 5778

வயது வரம்பு:

 40க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

 Rs. 2,295 – Rs. 4,245/- Per Month

தகுதி :

10TH முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.

பணி அனுபவம் :
Fresher

முக்கிய தேதிகள் :
விண்ணப்பம் தொடங்கிய தேதி : 05-04-2018

விண்ணப்பிக்க கடைசி தேதி : 04-05-2018

கூடுதல் விவரங்களுக்கு :
 அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :இங்கு கிளிக் செய்க

Click Here

அஞ்சல் துறையின் இணையதளம் :இங்கு கிளிக் செய்க

10TH படித்தவர்களுக்கு மத்தியஅரசின் அஞ்சல் துறையில் வேலை...! 10TH படித்தவர்களுக்கு மத்தியஅரசின் அஞ்சல் துறையில் வேலை...! Reviewed by Bright Zoom on April 06, 2018 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.