TNPSC 8 ஆம் வகுப்பு தமிழ்
முதல் பருவம் இயல் ஒன்று
செய்யுள்
(1) வாழ்த்து
முத்தே பவளமே மொய்த்தபசும் பொற்சுடரே
சித்தேஎன் னுள்ளத் தெளிவே பராபரமே
கண்ணே கருத்தேயென் கற்பகமே கண்ணிறைந்த
விண்ணே ஆனந்த வியப்பே பராபரமே
தாயுமானவர்
சொற்பொருள்:
சுடர்- ஒளி
ஆனந்தம் - மகிழ்ச்சி
பராபரம் - மேலான பொருள், இறைவன்
ஆசிரியர் குறிப்பு:
பெயர் தாயுமானவர்
மனைவி மட்டுவார்குழலி
பெற்றோர் கேடிலியப்பர்-கெசவல்லி
அம்மையார்
ஊர் நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள
திருமறைக்காடு (வேதாரண்யம்)
நூல் தாயுமானவர் திருப்பாடல் திரட்டு
பணி திருச்சியை ஆண்ட விஷய ரகுநாத
சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலர்
காலம் கி.பி. 18ம் நூற்றாண்டு
நூல் குறிப்பு:
இப்பாடல் "தாயுமானவர் திருப்பாடல் திரட்டு"
என்னும் நூலில் "பராபரக்கண்ணி” என்னும்
தலைப்பில் உள்ளது.
இந்நூல் தெய்வத்தமிழின் இனிமையும்,
எளிமையும் பொருந்திய செய்யுள் நடையால்
ஆனது, கற்பார்க்கு மனத்தூய்மை, பக்திச்சுவை
ஆகியவற்றை மட்டும்.
திருச்சிராப்பள்ளி மலைமீது எழுந்தருளியுள்ள
இறைவனான தாயுமானவரின் திருவருளால்
இறைவனான தாயுமானவரின் திருவருளால்
பிறந்தமையால், இவருக்கு தாயுமானவர் என்று
பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இவரது நினைவு இல்லம் இராமநாதபுரம்
மாவட்டம் இலட்சிமிபுரத்தில் உள்ளது.
வினா விடைகள்
TNPSC,Group-I,II,IV,TET,கவலர் தேர்வு, இரயில்வே தேர்வு Notes:
1. முத்தே பவளமே என்னும் வாழ்த்து பாடலை எழுதியவர்? தாயுமானவர்
2. தாயுமானவர் பெற்றோர் பெயர்-கேடிலியப்பர்-கெசவல்லி அம்மையார்.
3. தாயுமானவர் மனைவி பெயர்-மட்டுவார் குழலி.
4, தாயுமானவர் ஊர் நாகபட்டினம் மாவடத்திலுள்ள திருமறைக்காடு
வேதாரண்யம்.
5. தாயுமானவர் எழுதிய நூல் தாயுமானவர் திருப்பாடல் திரட்டு
6. தாயுமானவர் பணி-திருச்சியை ஆண்ட விசயரகுநாத
சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலர்
7. தாயுமானவர் காலம் கி.பி. 18ம் நூற்றாண்டு
8. 'முத்தே பவளமே' என்னும் பாடல் தாயுமானவர் திருப்பாடல் திரட்டு நூலில் இடம் பெற்றுள்ள தலைப்பு-பராபரக்கண்ணி
9, திருச்சி மலைமீது எழுந்தரியுள்ள இறைவன் தாயுமானவர்
10- தாயுமானவர் நினைவு இல்லம் இருக்கும் இடம் இராமநாதபுரத்தில்
உள்ள இலட்சுமிபுரம்
பொதுஅறவு வினா விடைகள்
1. திருநாவுக்கரசரின் இயற்பெயர் - மருள்நீக்கியார்
2. திருஞான சம்பந்தரை திராவிட சிசு எனப் பெயரிட்டு அழைத்தவர் - ஆதி சங்கரர்
3. 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" எனக் கூறியவர்
- திருமூலர்
4. மக்கள் இலக்கியம் எனப் போற்றப்படுவது?
- சங்க இலக்கியம்இ சித்தர் பாடல்கள்
5. திருமந்திரத்தில் உள்ள தந்திரங்கள் மற்றும் அதிகாரங்களின் எண்ணிக்கை?
- 9 தந்திரங்கள்இ 232 அதிகாரங்கள்
6. திருநாவுக்கரசர் சமண சமயம் சார்ந்திருந்த போது அவரின் பெயர்?
- தருமசேனர்
7. அப்பர் சைவ சமயம் மாறியதால் அவருக்கு பல தீமைகள் செய்த அரசன்
- மகேந்திரவர்மன்
8. இறைவன் முன் தன்னை தாசனாக பாவித்துக் கொண்ட சமயக்குரவர் யார்?
- அப்பர்
9. நாகலாந்து மாநிலத்தின் ஆட்சி மொழி
- ஆங்கிலம்
10. பதினெட்டு ஆட்சி மொழிகளைக் கொண்ட நாடு எது?
- இந்தியா
11. அதிக மொழிகள் பேசப்படும் நாடு எது? -
இந்தியா
12. காசி மற்றும் கோரோ மொழி பேசும் மக்கள் வாழும் மாநிலம்?
- மேகாலயா
13. தமிழில் சுருக்கெழுத்து முறையை உருவாக்கியவர்?
- எம். சீனிவாசராவ்
14. முதலில் மொழி வாரியாக பிரிந்த மாநிலம் எது?
- ஆந்திரா
15. எந்த மாநாட்டில் திராவிடர் கழகம் என நீதிக்கட்சி பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
- சேலம்
16. இலவச மதிய உணவுத் திட்டம் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
- தியாகராய செட்டியார்
17. உலகின் முதல் மாங்குரோவ் அருங்காட்சியகம் எந்த நாட்டில் துவங்கப்பட்டது?
- இலங்கை
18. ஐக்கிய நாடுகள் சபை ஆண்டு தோறும் உலக பூர்வகுடிகளின் தினமாகக் கடைபிடிக்கப்படும் நாள்
- ஆகஸ்ட் 9
முதல் பருவம் இயல் ஒன்று
செய்யுள்
(1) வாழ்த்து
முத்தே பவளமே மொய்த்தபசும் பொற்சுடரே
சித்தேஎன் னுள்ளத் தெளிவே பராபரமே
கண்ணே கருத்தேயென் கற்பகமே கண்ணிறைந்த
விண்ணே ஆனந்த வியப்பே பராபரமே
தாயுமானவர்
சொற்பொருள்:
சுடர்- ஒளி
ஆனந்தம் - மகிழ்ச்சி
பராபரம் - மேலான பொருள், இறைவன்
ஆசிரியர் குறிப்பு:
பெயர் தாயுமானவர்
மனைவி மட்டுவார்குழலி
பெற்றோர் கேடிலியப்பர்-கெசவல்லி
அம்மையார்
ஊர் நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள
திருமறைக்காடு (வேதாரண்யம்)
நூல் தாயுமானவர் திருப்பாடல் திரட்டு
பணி திருச்சியை ஆண்ட விஷய ரகுநாத
சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலர்
காலம் கி.பி. 18ம் நூற்றாண்டு
நூல் குறிப்பு:
இப்பாடல் "தாயுமானவர் திருப்பாடல் திரட்டு"
என்னும் நூலில் "பராபரக்கண்ணி” என்னும்
தலைப்பில் உள்ளது.
இந்நூல் தெய்வத்தமிழின் இனிமையும்,
எளிமையும் பொருந்திய செய்யுள் நடையால்
ஆனது, கற்பார்க்கு மனத்தூய்மை, பக்திச்சுவை
ஆகியவற்றை மட்டும்.
திருச்சிராப்பள்ளி மலைமீது எழுந்தருளியுள்ள
இறைவனான தாயுமானவரின் திருவருளால்
இறைவனான தாயுமானவரின் திருவருளால்
பிறந்தமையால், இவருக்கு தாயுமானவர் என்று
பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இவரது நினைவு இல்லம் இராமநாதபுரம்
மாவட்டம் இலட்சிமிபுரத்தில் உள்ளது.
வினா விடைகள்
TNPSC,Group-I,II,IV,TET,கவலர் தேர்வு, இரயில்வே தேர்வு Notes:
1. முத்தே பவளமே என்னும் வாழ்த்து பாடலை எழுதியவர்? தாயுமானவர்
2. தாயுமானவர் பெற்றோர் பெயர்-கேடிலியப்பர்-கெசவல்லி அம்மையார்.
3. தாயுமானவர் மனைவி பெயர்-மட்டுவார் குழலி.
4, தாயுமானவர் ஊர் நாகபட்டினம் மாவடத்திலுள்ள திருமறைக்காடு
வேதாரண்யம்.
5. தாயுமானவர் எழுதிய நூல் தாயுமானவர் திருப்பாடல் திரட்டு
6. தாயுமானவர் பணி-திருச்சியை ஆண்ட விசயரகுநாத
சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலர்
7. தாயுமானவர் காலம் கி.பி. 18ம் நூற்றாண்டு
8. 'முத்தே பவளமே' என்னும் பாடல் தாயுமானவர் திருப்பாடல் திரட்டு நூலில் இடம் பெற்றுள்ள தலைப்பு-பராபரக்கண்ணி
9, திருச்சி மலைமீது எழுந்தரியுள்ள இறைவன் தாயுமானவர்
10- தாயுமானவர் நினைவு இல்லம் இருக்கும் இடம் இராமநாதபுரத்தில்
உள்ள இலட்சுமிபுரம்
பொதுஅறவு வினா விடைகள்
1. திருநாவுக்கரசரின் இயற்பெயர் - மருள்நீக்கியார்
2. திருஞான சம்பந்தரை திராவிட சிசு எனப் பெயரிட்டு அழைத்தவர் - ஆதி சங்கரர்
3. 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" எனக் கூறியவர்
- திருமூலர்
4. மக்கள் இலக்கியம் எனப் போற்றப்படுவது?
- சங்க இலக்கியம்இ சித்தர் பாடல்கள்
5. திருமந்திரத்தில் உள்ள தந்திரங்கள் மற்றும் அதிகாரங்களின் எண்ணிக்கை?
- 9 தந்திரங்கள்இ 232 அதிகாரங்கள்
6. திருநாவுக்கரசர் சமண சமயம் சார்ந்திருந்த போது அவரின் பெயர்?
- தருமசேனர்
7. அப்பர் சைவ சமயம் மாறியதால் அவருக்கு பல தீமைகள் செய்த அரசன்
- மகேந்திரவர்மன்
8. இறைவன் முன் தன்னை தாசனாக பாவித்துக் கொண்ட சமயக்குரவர் யார்?
- அப்பர்
9. நாகலாந்து மாநிலத்தின் ஆட்சி மொழி
- ஆங்கிலம்
10. பதினெட்டு ஆட்சி மொழிகளைக் கொண்ட நாடு எது?
- இந்தியா
11. அதிக மொழிகள் பேசப்படும் நாடு எது? -
இந்தியா
12. காசி மற்றும் கோரோ மொழி பேசும் மக்கள் வாழும் மாநிலம்?
- மேகாலயா
13. தமிழில் சுருக்கெழுத்து முறையை உருவாக்கியவர்?
- எம். சீனிவாசராவ்
14. முதலில் மொழி வாரியாக பிரிந்த மாநிலம் எது?
- ஆந்திரா
15. எந்த மாநாட்டில் திராவிடர் கழகம் என நீதிக்கட்சி பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
- சேலம்
16. இலவச மதிய உணவுத் திட்டம் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
- தியாகராய செட்டியார்
17. உலகின் முதல் மாங்குரோவ் அருங்காட்சியகம் எந்த நாட்டில் துவங்கப்பட்டது?
- இலங்கை
18. ஐக்கிய நாடுகள் சபை ஆண்டு தோறும் உலக பூர்வகுடிகளின் தினமாகக் கடைபிடிக்கப்படும் நாள்
- ஆகஸ்ட் 9
TNPSC 8 ஆம் வகுப்பு தமிழ் முதல் பருவம் இயல் ஒன்று செய்யுள் (1) வாழ்த்து
Reviewed by Bright Zoom
on
April 18, 2018
Rating:

No comments: