TNPSC பொது அறிவு 2018 :
மின்சாரவியல் தொடர்பான வினா விடைகள்.
(The answers to the TNPSC electromagnetism)
1. அணுமின் நிலையங்களில் பயன்படும் தனிமம்?
- யுரேனியம்
2. மின் வெப்ப சாதனங்களில் மின்னோட்டத்தினால் வெப்பத்தை உருவாக்குவது?
- நிக்ரோம்
3. மின் உற்பத்தி நிலையங்களில் .............. எனப்படும் பெரிய சுழலும் சக்கரங்கள் அமைந்துள்ளன.
- டர்பைன்கள்
4. மின்னோட்டத்தை தரும் மூலம் ...........
- மின்கலம்
5. இந்தியாவில் காற்றாற்றல் மூலம் மின் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
- தமிழ்நாடு
6. பெரும்பாலான காற்றாலைகள் தமிழகத்தில் எந்த மாவட்டங்களில் அமைந்துள்ளன?
- தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி
7. முதன் முதலில் மின்கலத்தை உருவாக்கிய இத்தாலி விஞ்ஞானி யார்?
- லூயி கால்வானி
8. சூரிய மின்கலன்கள் ஒளியாற்றலை .............. ஆற்றலாக மாற்றுகின்றன.
- மின்
9. மின்சுற்றுகளில் செல்லும் மின்னோட்டத்தைக் கண்டறியும் கருவி
- கால்வனா மீட்டர்
10. மின்னோட்டத்தின் காந்த விளைவைக் கண்டுபிடித்தவர்
- கிறிஸ்டியன் ஒயர்ஸ்டெட்
11. கடத்தி ஒன்றின் வழியே மின்னோட்டம் செல்லும் போது அதைச்சுற்றி ------------ உருவாகிறது.
- காந்தப்புலம்
12. மின்சுற்றில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு அமைப்பு?
- மின் உருகு இழை
13. முதன்மை மின்கலன்கள் என்பவை ------------
- ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடியவை.
14. துணை மின்கலன்கள் என்பவை --------------
- மின்னேற்றம் செய்து, மீண்டும் பயன்படுத்தக் கூடியவை.
15. மின்னோட்டம் செல்லும் போது மின்சுற்று ............. எனவும், மின்னோட்டம் செல்லாதபோது மின்சுற்று ............. எனவும் கூறலாம்.
- மூடிய சுற்று, திறந்த சுற்று
16. மின்னோட்டம் செல்லும்போது பொருள் காந்தமாக்கப்பட்டால், அது .............. எனப்படும்.
- மின்காந்தம்
17. மின் உருகு இழை என்பது ............
- கண்ணாடி அல்லது செராமிக் பொருளினுள் வைக்கப்பட்ட ஒரு கம்பியாகும்.
18. மின்மோட்டார், தந்திக்கருவி, தொலைபேசி, மின்சாரமணி போன்ற சாதனங்களில் ............... பயன்படுகின்றன.
- மின்காந்தங்கள்
19. மின்னோட்டத்தால் ஏற்படும் வெப்ப விளைவின் அடிப்படையில் ............... செயல்படுகிறது.
- மின் உருகு இழை
20. கண்களில் தவறி விழும் இரும்புத்தூள் போன்ற காந்தப் பொருளை வெளியே எடுக்க மருத்துவர்கள் பயன்படுத்துவது ............
- சிறிய மின்காந்தங்கள்
21. வீணான பெருட்களின் குவியலில் இருந்து இரும்பை பிரித்தெடுக்க ............. பயன்படுகின்றன.
- மின்காந்தங்கள்
22. அதிகப்படியான மின்னோட்டம் செல்லும்போது சாதனங்கள் சேதமடையாமல் தடுக்க ................ பயன்படுத்தப்படுகிறது.
- மின் உருகு இழை
23. நிக்ரோம் என்பது ............
- நிக்கல் மற்றும் குரோமியம் சேர்ந்த உலோகக் கலவை
24. தன் வழியே மின்னோட்டத்தைப் போக அனுமதிக்கும் பொருள்கள் ............
- கடத்திகள்
25. கடத்திகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டுத் தருக.
- தாமிரம், இரும்பு போன்ற எல்லா உலோகங்கள், மனித உடல், புவி.
26. தன் வழியே மின்னோட்டத்தைப் போக அனுமதிக்காத பொருள்கள் ............
- மின்காப்புப் பொருள்கள்
27. மின்காப்புப் பொருள்களுக்கு எடுத்துக்காட்டுத் தருக.
- பிளாஸ்டிக், மரம், இரப்பர், கண்ணாடி.
28. மின்சாரத்தை உருவாக்கவல்ல மீன்
- மின் விலாங்கு மீன்
29. இவ்வகை மீன்கள் எங்கு அதிகமாக காணப்படுகின்றன.
- அமேசான் நதி, தென் அமெரிக்காவில் உள்ள ஓரினோக்கோ நதிப்படுகை
30. மின் உருகு இழையானது அதன் வழியே செல்லும் மின்னோட்டம் குறிப்பிட்ட ............... உள்ளபோது உருகிவிடும்.
- பெரும மதிப்பை விட அதிகமாக
மின்சாரவியல் தொடர்பான வினா விடைகள்.
(The answers to the TNPSC electromagnetism)
1. அணுமின் நிலையங்களில் பயன்படும் தனிமம்?
- யுரேனியம்
2. மின் வெப்ப சாதனங்களில் மின்னோட்டத்தினால் வெப்பத்தை உருவாக்குவது?
- நிக்ரோம்
3. மின் உற்பத்தி நிலையங்களில் .............. எனப்படும் பெரிய சுழலும் சக்கரங்கள் அமைந்துள்ளன.
- டர்பைன்கள்
4. மின்னோட்டத்தை தரும் மூலம் ...........
- மின்கலம்
5. இந்தியாவில் காற்றாற்றல் மூலம் மின் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
- தமிழ்நாடு
6. பெரும்பாலான காற்றாலைகள் தமிழகத்தில் எந்த மாவட்டங்களில் அமைந்துள்ளன?
- தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி
7. முதன் முதலில் மின்கலத்தை உருவாக்கிய இத்தாலி விஞ்ஞானி யார்?
- லூயி கால்வானி
8. சூரிய மின்கலன்கள் ஒளியாற்றலை .............. ஆற்றலாக மாற்றுகின்றன.
- மின்
9. மின்சுற்றுகளில் செல்லும் மின்னோட்டத்தைக் கண்டறியும் கருவி
- கால்வனா மீட்டர்
10. மின்னோட்டத்தின் காந்த விளைவைக் கண்டுபிடித்தவர்
- கிறிஸ்டியன் ஒயர்ஸ்டெட்
11. கடத்தி ஒன்றின் வழியே மின்னோட்டம் செல்லும் போது அதைச்சுற்றி ------------ உருவாகிறது.
- காந்தப்புலம்
12. மின்சுற்றில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு அமைப்பு?
- மின் உருகு இழை
13. முதன்மை மின்கலன்கள் என்பவை ------------
- ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடியவை.
14. துணை மின்கலன்கள் என்பவை --------------
- மின்னேற்றம் செய்து, மீண்டும் பயன்படுத்தக் கூடியவை.
15. மின்னோட்டம் செல்லும் போது மின்சுற்று ............. எனவும், மின்னோட்டம் செல்லாதபோது மின்சுற்று ............. எனவும் கூறலாம்.
- மூடிய சுற்று, திறந்த சுற்று
16. மின்னோட்டம் செல்லும்போது பொருள் காந்தமாக்கப்பட்டால், அது .............. எனப்படும்.
- மின்காந்தம்
17. மின் உருகு இழை என்பது ............
- கண்ணாடி அல்லது செராமிக் பொருளினுள் வைக்கப்பட்ட ஒரு கம்பியாகும்.
18. மின்மோட்டார், தந்திக்கருவி, தொலைபேசி, மின்சாரமணி போன்ற சாதனங்களில் ............... பயன்படுகின்றன.
- மின்காந்தங்கள்
19. மின்னோட்டத்தால் ஏற்படும் வெப்ப விளைவின் அடிப்படையில் ............... செயல்படுகிறது.
- மின் உருகு இழை
20. கண்களில் தவறி விழும் இரும்புத்தூள் போன்ற காந்தப் பொருளை வெளியே எடுக்க மருத்துவர்கள் பயன்படுத்துவது ............
- சிறிய மின்காந்தங்கள்
21. வீணான பெருட்களின் குவியலில் இருந்து இரும்பை பிரித்தெடுக்க ............. பயன்படுகின்றன.
- மின்காந்தங்கள்
22. அதிகப்படியான மின்னோட்டம் செல்லும்போது சாதனங்கள் சேதமடையாமல் தடுக்க ................ பயன்படுத்தப்படுகிறது.
- மின் உருகு இழை
23. நிக்ரோம் என்பது ............
- நிக்கல் மற்றும் குரோமியம் சேர்ந்த உலோகக் கலவை
24. தன் வழியே மின்னோட்டத்தைப் போக அனுமதிக்கும் பொருள்கள் ............
- கடத்திகள்
25. கடத்திகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டுத் தருக.
- தாமிரம், இரும்பு போன்ற எல்லா உலோகங்கள், மனித உடல், புவி.
26. தன் வழியே மின்னோட்டத்தைப் போக அனுமதிக்காத பொருள்கள் ............
- மின்காப்புப் பொருள்கள்
27. மின்காப்புப் பொருள்களுக்கு எடுத்துக்காட்டுத் தருக.
- பிளாஸ்டிக், மரம், இரப்பர், கண்ணாடி.
28. மின்சாரத்தை உருவாக்கவல்ல மீன்
- மின் விலாங்கு மீன்
29. இவ்வகை மீன்கள் எங்கு அதிகமாக காணப்படுகின்றன.
- அமேசான் நதி, தென் அமெரிக்காவில் உள்ள ஓரினோக்கோ நதிப்படுகை
30. மின் உருகு இழையானது அதன் வழியே செல்லும் மின்னோட்டம் குறிப்பிட்ட ............... உள்ளபோது உருகிவிடும்.
- பெரும மதிப்பை விட அதிகமாக
TNPSC பொது அறிவு 2018 : மின்சாரவியல் தொடர்பான வினா விடைகள்.
Reviewed by Bright Zoom
on
April 28, 2018
Rating:
Reviewed by Bright Zoom
on
April 28, 2018
Rating:


No comments: