உலக வரலாற்றில் இன்று(( World History Today (23.04.2018)
உலக புத்தக தினம் மற்றும் உலக பதிப்புரிமை தினம்..!!
வாசித்தல்இ பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமை போன்ற அறிவுசார் சொத்துகளான இவற்றை பாதுகாக்கும் வகையிலும் அவற்றை வளர்க்கும் நோக்கத்துடனும் யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் தேதியை உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினமாக கொண்டாடுகிறது. யுனெஸ்கோவின் பொது மாநாடு 1995ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்றபோது இத்தினம் அறிவிக்கப்பட்டது.
எஸ்.ஜானகி
தென்றல் காற்று தேன் சொட்டுவது போல வசீகர குரல் கொண்ட புகழ் பெற்ற திரைப்படப் பாடகி எஸ்.ஜானகி 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் பிறந்தார்.
சிறு வயதிலேயே பாடத் துவங்கிய இவர்இ நாதஸ்வர மேதை திரு.பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சியைப் பெற்றார். அதன் பிறகு 1956-ஆம் ஆண்டு அகில இந்திய வானொலி பாட்டுப்போட்டி ஒன்றை நடத்தியது. அதில் கலந்து கொண்டு ஜானகி இரண்டாம் பரிசு பெற்றார். இப்பரிசினை அன்றைய ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திரபிரசாத் அவர்களின் கரங்களால் பெற்றார்.
1957-லிருந்து தமிழ் மொழியில் பாடிவருகிறார். தமிழ்இ மலையாளம்இ கன்னடம்இ தெலுங்குஇ இந்திஇ சிங்களம்இ வங்காளம்இ சமஸ்கிருதம்இ ஒடியாஇ குஜராத்திஇ ஆங்கிலம்இ கொங்கணிஇ துளுஇ சவுராஷ்டிரம்இ ஜெர்மன்இ படுகாஇ பஞ்சாபி ஆகிய 17 மொழிகளில் பாடியிருக்கிறார்.
இளையராஜாவின் முதல் படத்தில் "அன்னக்கிளி உன்னைத்தேடுதே" மற்றும் "மச்சானப் பார்த்திங்களா" போன்ற பாடல்கள்இ தமிழ்த் திரையிசையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. முதல்மரியாதை படத்தில் “ராசாவே உன்னை நம்பி” என்பது முதல் துவங்கி தேசியவிருது பெற்றுத்தந்த "இஞ்சி இடுப்பழகா" வரை உதாரணம் சொல்லலாம்.
ஜானகி ஏ.ஆர். ரஹ்மான் இசையிலும் காதலன்இ உயிரேஇ ஜோடிஇ சங்கமம் உள்ளிட்ட பல படங்களில் பாடி இருக்கிறார். சங்கமம் படத்திற்காக இவருக்கு தமிழ்நாடு அரசு விருது கிடைத்தது.
பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிஇ ரசிகர்கள் நெஞ்சத்திலும்இ திரையிசை வரலாற்றிலும் நீங்கா இடம் பிடித்துள்ள எஸ்.ஜானகி அவர்கள் தனது 80வது வயதை நிறைவு செய்கிறார்.
நிகழ்வுகள்,:
1343 – எஸ்தோனியாவில் ஜெர்மனியர்களுக்கெதிரான கலவரங்களில் 1,800 ஜெர்மனியர்கள் கொல்லப்பட்டனர்.
1635 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அரசுப் பள்ளி, பொஸ்டன் இலத்தீன் பள்ளி, மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
1639 –சென்னை புனித ஜார்ஜ் கோட்டை மதராசில் கட்டப்பட்டது.
1660 – போலந்து மற்றும்
சுவீடன், ஆகியவற்றிற்கிடையில் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது.
1867 – சக்கரம் ஒன்றில் படங்களைச் செருகி தொடர் படமாகக் காட்டக்கூடிய சோயிட்ரோப் (zoetrope) என்ற கருவிக்கான காப்புரிமத்தை வில்லியம் லிங்கன் என்பவர் பெற்றார்.
1896 – நியூயார்க் நகரில் உள்ள புகழ் பெற்ற கோஸ்டர் அண்ட் பயால்ஸ் மண்டபத்தில் (Koster and Bial’s Music Hall) “வாட்வில்லி” குழுவினரால் “இரண்டு அழகிகள் குடை நாட்டியம் ஆடுவது” போன்ற காட்சி காண்பிக்கப்பட்டது. இதுதான் விட்டாஸ்கோப் (Vittaskop)
என்ற ஆரம்பகால திரைப்படம் காட்டும் கருவி மூலம் திரையில் காண்பிக்கப்பட்ட முதல் காட்சி ஆகும்.
1905 – இலங்கை யாழ்ப்பாணத்திற்கு முதன் முதலில் தானுந்து கொண்டுவரப்பட்டது.
1932 – நெதர்லாந்தில் 153-ஆண்டுகள் பழமையான டி ஆட்ரியான் என்ற காற்றாலை தீயில் எரிந்து அழிந்தது.
1940 – மிசிசிப்பியில் நாட்செஸ் என்ற இடாத்தில் இரவு விடுதி ஒன்று தீப்பற்றியதில் 198 பேர் கொல்லப்பட்டனர்.
1941 – இரண்டாம் உலகப் போர்ரில் ஜெர்மனியின் முப்படைகள் தாக்குதலை ஆரம்பிக்கும் முன்னர் கிரேக்க மன்னர் இரண்டாம் ஜோர்ஜ் ஏதன்ஸ் நகரை விட்டு வெளியேறினார்.
1948 – -இஸ்ரேல் - அரபிய
போர்,
1948: பாலஸ்தீனர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட
இஸ்ரேலின் முக்கிய துறைமுகம் ஹைஃபா .
1966 – கோலாலம்பூரில்
முதலாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நிறைவடைந்தது.
1982 – கொங்க் குடியாட்சி உருவாக்கப்பட்டது.
1984 – HIV வைரஸ் எயிட்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
1987 – ஐக்கிய அமெரிக்காவின் கொனெக்ரிகட் மாநிலத்தில் பிரிட்ஜ்போர்ட் என்ற இடத்தில் கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 28 கட்டிடத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1990 – நமீபியா ஐநா மற்றும் பொதுநலவாய நாடுகள் அமைப்புகளில் சேர்க்கப்பட்டது.
1993 – இந்திய
தேசிய லீக் அரசியல் கட்சி
உருவானது.
1993 – இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி கொழும்பில் நடை
பெற்ற குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
1993 – எதியோப்பியாவில் இருந்து பிரிவதற்கு எரித்திரியர்கள் பெருமளவில் ஆதரவாக வாக்களித்தனர்.
1997 – அல்ஜீரியாவில் ஒமாரியா என்ற எரித்தீரியாவில் இடம்பெற்ற வாக்கெடுப்பில்
நடந்த கலவரத்தில் 42 கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
பிறப்புகள்
1791 – ஜேம்ஸ் பியூக்கானன், ஐக்கிய அமெரிக்காவின் 15வது அதிபர் (இ. 1868)
1858 – மாக்ஸ் பிளாங்க், நோபல் பரிசு பெற்ற ஜேர்மனிய இயற்பியலாளர் (இ. 1947)
1867 – ஜொகான்னெஸ் ஃபிபிகர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1928)
1897 – லெஸ்டர் பியர்சன், நோபல் பரிசு பெற்ற கனடியப் பிரதமர் (இ. 1972)
1902 – ஹால்டோர் லாக்ஸ்னெஸ், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (இ. 1998)
1935 – இ. முருகையன், ஈழத்துக் கவிஞர் (இ. 2009)
1938 – எஸ். ஜானகி, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி
1977 – கால் பென், குஜராத்தி-அமெரிக்க நடிகர்
இறப்புகள்
1616 – வில்லியம் ஷேக்ஸ்பியர், ஆங்கில நாடக எழுத்தாளர் (பி. 1564)
1951 – சார்ல்ஸ் டோவ்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1865)
1992 – சத்யஜித் ராய், உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் (பி. 1921)
1993 – லலித் அத்துலத்முதலி, இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் (பி. 1942)
2007 – போரிஸ் யெல்ட்சின், முன்னாள் ரஷ்ய அதிபர் (பி. 1931)
2009 – ரூபராணி ஜோசப், இலங்கை மலையகப் பெண் எழுத்தாளர்
சிறப்பு நாள்
உலக புத்தக மற்றும் பதிப்புரிமை
நாள்
இன்றய நாள் :
ஏப்ரல் 23
கிரிகோரியன் ஆண்டின் 113 ஆம் நாள்.
நெட்டாண்டுகளில் 114 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு இன்னும் 252 நாட்கள் உள்ளன.
உலக புத்தக தினம் மற்றும் உலக பதிப்புரிமை தினம்..!!
வாசித்தல்இ பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமை போன்ற அறிவுசார் சொத்துகளான இவற்றை பாதுகாக்கும் வகையிலும் அவற்றை வளர்க்கும் நோக்கத்துடனும் யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் தேதியை உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினமாக கொண்டாடுகிறது. யுனெஸ்கோவின் பொது மாநாடு 1995ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்றபோது இத்தினம் அறிவிக்கப்பட்டது.
எஸ்.ஜானகி
தென்றல் காற்று தேன் சொட்டுவது போல வசீகர குரல் கொண்ட புகழ் பெற்ற திரைப்படப் பாடகி எஸ்.ஜானகி 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் பிறந்தார்.
சிறு வயதிலேயே பாடத் துவங்கிய இவர்இ நாதஸ்வர மேதை திரு.பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சியைப் பெற்றார். அதன் பிறகு 1956-ஆம் ஆண்டு அகில இந்திய வானொலி பாட்டுப்போட்டி ஒன்றை நடத்தியது. அதில் கலந்து கொண்டு ஜானகி இரண்டாம் பரிசு பெற்றார். இப்பரிசினை அன்றைய ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திரபிரசாத் அவர்களின் கரங்களால் பெற்றார்.
1957-லிருந்து தமிழ் மொழியில் பாடிவருகிறார். தமிழ்இ மலையாளம்இ கன்னடம்இ தெலுங்குஇ இந்திஇ சிங்களம்இ வங்காளம்இ சமஸ்கிருதம்இ ஒடியாஇ குஜராத்திஇ ஆங்கிலம்இ கொங்கணிஇ துளுஇ சவுராஷ்டிரம்இ ஜெர்மன்இ படுகாஇ பஞ்சாபி ஆகிய 17 மொழிகளில் பாடியிருக்கிறார்.
இளையராஜாவின் முதல் படத்தில் "அன்னக்கிளி உன்னைத்தேடுதே" மற்றும் "மச்சானப் பார்த்திங்களா" போன்ற பாடல்கள்இ தமிழ்த் திரையிசையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. முதல்மரியாதை படத்தில் “ராசாவே உன்னை நம்பி” என்பது முதல் துவங்கி தேசியவிருது பெற்றுத்தந்த "இஞ்சி இடுப்பழகா" வரை உதாரணம் சொல்லலாம்.
ஜானகி ஏ.ஆர். ரஹ்மான் இசையிலும் காதலன்இ உயிரேஇ ஜோடிஇ சங்கமம் உள்ளிட்ட பல படங்களில் பாடி இருக்கிறார். சங்கமம் படத்திற்காக இவருக்கு தமிழ்நாடு அரசு விருது கிடைத்தது.
பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிஇ ரசிகர்கள் நெஞ்சத்திலும்இ திரையிசை வரலாற்றிலும் நீங்கா இடம் பிடித்துள்ள எஸ்.ஜானகி அவர்கள் தனது 80வது வயதை நிறைவு செய்கிறார்.
நிகழ்வுகள்,:
1343 – எஸ்தோனியாவில் ஜெர்மனியர்களுக்கெதிரான கலவரங்களில் 1,800 ஜெர்மனியர்கள் கொல்லப்பட்டனர்.
1635 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அரசுப் பள்ளி, பொஸ்டன் இலத்தீன் பள்ளி, மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
1639 –சென்னை புனித ஜார்ஜ் கோட்டை மதராசில் கட்டப்பட்டது.
1660 – போலந்து மற்றும்
சுவீடன், ஆகியவற்றிற்கிடையில் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது.
1867 – சக்கரம் ஒன்றில் படங்களைச் செருகி தொடர் படமாகக் காட்டக்கூடிய சோயிட்ரோப் (zoetrope) என்ற கருவிக்கான காப்புரிமத்தை வில்லியம் லிங்கன் என்பவர் பெற்றார்.
1896 – நியூயார்க் நகரில் உள்ள புகழ் பெற்ற கோஸ்டர் அண்ட் பயால்ஸ் மண்டபத்தில் (Koster and Bial’s Music Hall) “வாட்வில்லி” குழுவினரால் “இரண்டு அழகிகள் குடை நாட்டியம் ஆடுவது” போன்ற காட்சி காண்பிக்கப்பட்டது. இதுதான் விட்டாஸ்கோப் (Vittaskop)
என்ற ஆரம்பகால திரைப்படம் காட்டும் கருவி மூலம் திரையில் காண்பிக்கப்பட்ட முதல் காட்சி ஆகும்.
1905 – இலங்கை யாழ்ப்பாணத்திற்கு முதன் முதலில் தானுந்து கொண்டுவரப்பட்டது.
1932 – நெதர்லாந்தில் 153-ஆண்டுகள் பழமையான டி ஆட்ரியான் என்ற காற்றாலை தீயில் எரிந்து அழிந்தது.
1940 – மிசிசிப்பியில் நாட்செஸ் என்ற இடாத்தில் இரவு விடுதி ஒன்று தீப்பற்றியதில் 198 பேர் கொல்லப்பட்டனர்.
1941 – இரண்டாம் உலகப் போர்ரில் ஜெர்மனியின் முப்படைகள் தாக்குதலை ஆரம்பிக்கும் முன்னர் கிரேக்க மன்னர் இரண்டாம் ஜோர்ஜ் ஏதன்ஸ் நகரை விட்டு வெளியேறினார்.
1948 – -இஸ்ரேல் - அரபிய
போர்,
1948: பாலஸ்தீனர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட
இஸ்ரேலின் முக்கிய துறைமுகம் ஹைஃபா .
1966 – கோலாலம்பூரில்
முதலாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நிறைவடைந்தது.
1982 – கொங்க் குடியாட்சி உருவாக்கப்பட்டது.
1984 – HIV வைரஸ் எயிட்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
1987 – ஐக்கிய அமெரிக்காவின் கொனெக்ரிகட் மாநிலத்தில் பிரிட்ஜ்போர்ட் என்ற இடத்தில் கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 28 கட்டிடத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1990 – நமீபியா ஐநா மற்றும் பொதுநலவாய நாடுகள் அமைப்புகளில் சேர்க்கப்பட்டது.
1993 – இந்திய
தேசிய லீக் அரசியல் கட்சி
உருவானது.
1993 – இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி கொழும்பில் நடை
பெற்ற குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
1993 – எதியோப்பியாவில் இருந்து பிரிவதற்கு எரித்திரியர்கள் பெருமளவில் ஆதரவாக வாக்களித்தனர்.
1997 – அல்ஜீரியாவில் ஒமாரியா என்ற எரித்தீரியாவில் இடம்பெற்ற வாக்கெடுப்பில்
நடந்த கலவரத்தில் 42 கிராம மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
பிறப்புகள்
1791 – ஜேம்ஸ் பியூக்கானன், ஐக்கிய அமெரிக்காவின் 15வது அதிபர் (இ. 1868)
1858 – மாக்ஸ் பிளாங்க், நோபல் பரிசு பெற்ற ஜேர்மனிய இயற்பியலாளர் (இ. 1947)
1867 – ஜொகான்னெஸ் ஃபிபிகர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1928)
1897 – லெஸ்டர் பியர்சன், நோபல் பரிசு பெற்ற கனடியப் பிரதமர் (இ. 1972)
1902 – ஹால்டோர் லாக்ஸ்னெஸ், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (இ. 1998)
1935 – இ. முருகையன், ஈழத்துக் கவிஞர் (இ. 2009)
1938 – எஸ். ஜானகி, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி
1977 – கால் பென், குஜராத்தி-அமெரிக்க நடிகர்
இறப்புகள்
1616 – வில்லியம் ஷேக்ஸ்பியர், ஆங்கில நாடக எழுத்தாளர் (பி. 1564)
1951 – சார்ல்ஸ் டோவ்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1865)
1992 – சத்யஜித் ராய், உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் (பி. 1921)
1993 – லலித் அத்துலத்முதலி, இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் (பி. 1942)
2007 – போரிஸ் யெல்ட்சின், முன்னாள் ரஷ்ய அதிபர் (பி. 1931)
2009 – ரூபராணி ஜோசப், இலங்கை மலையகப் பெண் எழுத்தாளர்
சிறப்பு நாள்
உலக புத்தக மற்றும் பதிப்புரிமை
நாள்
இன்றய நாள் :
ஏப்ரல் 23
கிரிகோரியன் ஆண்டின் 113 ஆம் நாள்.
நெட்டாண்டுகளில் 114 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு இன்னும் 252 நாட்கள் உள்ளன.
உலக வரலாற்றில் இன்று(( World History Today (23.04.2018)
Reviewed by Bright Zoom
on
April 23, 2018
Rating:

No comments: