உலக வரலாற்றில் இன்று
செப்டம்பர் 05!!
World history today
September 05th !!
இன்றைய நாள்:
செப்டம்பர் 5 (September 5)
இன்று ஆசிரியர் தினம் : மாணவர்களை செதுக்கும்
சிற்பிகள் !!
டாக்டர் ராதாகிருஷ்ணன்
நாட்டின் 2வது ஜனாதிபதியும், தத்துவமேதையுமான டாக்டர் ராதாகிருஷ்ணன் 1888ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி திருத்தணி அருகேயுள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். இவரை போற்றும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
1923-ல் இந்திய தத்துவம் என்ற இவரது நூல் வெளியானது. இது, பாரம்பரிய தத்துவ இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாகப் போற்றப்படுகிறது. பாடங்கள் தவிர, உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரம் ஆகியவற்றையும் மாணவர்களுக்கு போதித்தார்.
இவரைப் பார்த்து நீங்கள் எனக்கு கண்ணன் மாதிரி. நான் அர்ஜுனனாக உங்களிடம் பாடம் கேட்க விரும்புகிறேன் என்றாராம், காந்தி.
இவர் நாட்டின் முதல் குடியரசு துணைத்தலைவராக 1952-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அப்பதவியை 2 முறை வகித்தார். நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது இவருக்கு 1954-ல் வழங்கப்பட்டது. ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த இவர் தனது 86வது வயதில் (1975) மறைந்தார்.
வ.உ.சிதம்பரம்பிள்ளை
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளை 1872ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் பிறந்தார். இவரின் முழுப்பெயர் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை.
ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை ஒழிக்க எண்ணிய வ.உ.சி. அக்டோபர் 1906ஆம் ஆண்டு கப்பல் நிறுவனத்தை தொடங்கினார். நிறுவனத்தின் தலைவராகப் பாண்டித்துரை தேவர் பதவி ஏற்றுக் கொண்டார்.
வ.உ.சி விடுதலைப் போரில் தீவிரப் பங்கு எடுத்ததைப் போல் தமிழுக்கும் புகழ்மிக்க தொண்டு செய்துள்ளார். திருவள்ளுவரின் திருக்குறளுக்கு எளிய உரை எழுதி வெளியிட்டார். 1936ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி சிதம்பரனார் இயற்கை எய்தினார்.
உலக கருணை தினம்
உலக கருணை தினம் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக வளரும் நாடுகளில் வறுமை, பொருளாதாரம் மற்றும் கலாச்சார பிரச்சனைகளால் மக்கள் அவதியுறுகின்றனர். இவர்களின் துயரங்களை மனிதாபிமான அடிப்படையில் துடைக்க வேண்டும் என்றும், வாழ்நாள் முழுவதும் சேவை செய்து வந்த அன்னை தெரசாவின் நினைவு தினத்தை நினைவுகூறும் வகையிலும் இத்தினம் ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டது.
முக்கிய நிகழ்வுகள்
1997ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி வாழ்நாள் முழுவதும் சேவை செய்து வந்த அன்னை தெரசா மறைந்தார்.
1980ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கமான கோதார்ட் சாலைச் சுரங்கம் சுவிட்சர்லாந்தில் திறக்கப்பட்டது.
1903ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி தமிழறிஞர் ஒளவை துரைசாமி விழுப்புரத்தில் பிறந்தார்.
நிகழ்வுகள்
1666 – லண்டனின் பெரும் தீ அணைந்தது. 13,200 வீடுகளும் 87 தேவாலயங்களும் எரிந்து அழிந்தன. 16 பேர் கொல்லப்பட்டனர்.
1698 – ரஷ்ய பேரரசன் முதலாம் பீட்டர் தாடி வைத்திருப்பவர்களுக்கு வரி அறவிட உத்தரவிட்டான்.
1799 – பாஞ்சாலங்குறிச்சியை மேஜர் பானர்மேன் தலைமையிலான படை முற்றுகையிட்டது.
1800 – மோல்டா பிரித்தானியாவினால் பிடிக்கப்பட்டது.
1839 – முதலாவது ஓப்பியம் போர் சீனாவில் ஆரம்பமானது.
1880 ரஷ்யாவில் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் உலகின் முதலாவது மின்சார டிராம் (Tram) வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.
1881 – மிச்சிகனில் இடம்பெற்ற தீயினால் மில்லியன் ஏக்கர்கள் வரை சேதமடைந்தது. 282 பேர் கொல்லப்பட்டனர்.
1882 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது தொழிலாளர் நாள் பேரணி நியூயோர்க் நகரில் இடம்பெற்றது.
1887 – இங்கிலாந்தில் எக்செட்டர் நகரில் நாடக அரங்கில் தீப்பிடித்ததில் 186 பேர் கொல்லப்பட்டனர்.
1902 – இலங்கையில் சாவகச்சேரிக்கும் பளைக்கும் இடையில் 14 மைல் நீளமான தொடருந்துப் பாதை திறக்கப்பட்டது.
1905 – ரஷ்ய-ஜப்பானியப் போர்: அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட்டின் அமைதி முயற்சியை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் அமைதி உடன்பாடு நியூ ஹாம்ப்ஷயரில் எட்டப்பட்டு போர் முடிவுக்கு வந்தது.
1914 – முதலாம் உலகப் போர்: பாரிசின் வடகிழக்கே பிரெஞ்சுப் படைகள் ஜெர்மனியப் படைகளைத் தாக்கி அவர்களை வென்றனர்.
1932 – பிரெஞ்சு மேல் வோல்ட்டா பிளவடைந்து ஐவரி கோஸ்ட், பிரெஞ்சு சூடான், நைஜர் என மூன்று தனிநாடுகளானது.
1939 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா போரில் தனது நடுநிலையை அறிவித்தது.
1961 – அணிசேரா நாடுகளின் முத்லாவது மாநாடு பெல்கிறேட்டில் இடம்பெற்றது.
1969 – மை லாய் படுகொலைகள்: அமெரிக்க இராணுவ லெப். வில்லியம் கலி 109 வியட்நாமிய பொதுமக்களைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டான்.
1972 – ஜேர்மனியில் மியூனிக்கில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய இஸ்ரேலிய வீரர்களின் மீது பாலஸ்தீனத் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
1977 – வொயேஜர் 1 விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டது.
1978 – காம்ப் டேவிட் ஒப்பந்தம்: இஸ்ரேலியப் பிரதமர் பெகினுக்கும் எகிப்திய அதிபர் அன்வர் சதாத்துக்கும் இடையில் மேரிலாந்தில் அமைதி ஒப்பந்த மாநாடு ஆரம்பமானது.
1980 – உலகின் மிக நீளமான நெடுஞ்சாலைச் சுரங்கமான கோதார்ட் சாலைச் சுரங்கம் (16.224 கிமீ) சுவிட்சர்லாந்தில் திறக்கப்பட்டது.
1986 – அமெரிக்க பான் ஆம் விமானம் 358 பேருடன் கராச்சியில் கடத்தப்பட்டது.
1990 – மட்டக்களப்பு வந்தாறுமூலைப் பல்கலைக்கழகத்தில் அகதிகளாகத் தங்கியிருந்த 158 தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
2005 – சுமாத்ராவில் பயணிகள் விமானம் ஒன்று தரையில் மோதியதில் தரையில் இருந்த 39 பேர் உட்பட மொத்தம் 143 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
1872 – வ. உ. சிதம்பரம் பிள்ளை, விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1938)
1888 – சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் (இ. 1975)
1945 – மு. மேத்தா, கவிஞர்
1950 – வீரசிங்கம் துருவசங்கரி, இலங்கையைச் சேர்ந்த அறிவியலாளரும் கண்டுபிடிப்பாளரும் (இ. 2006)
இறப்புகள்
1997 – அன்னை தெரேசா, (பி 1910)
சிறப்பு நாள்
இந்தியா – ஆசிரியர் நாள்
செப்டம்பர் 5 (September 5)
கிரிகோரியன் ஆண்டின் 248 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 249 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 117 நாட்கள் உள்ளன.
முத்தான சிந்தனை துளிகள் !
'எந்தவித கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும் கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்.
Keywords:
இன்றைய வரலாற்று நிகழ்வுகளை
உலக வரலாற்றில் இன்று
செப்டம்பர் 05!!
World history today
September 05th !!
இன்றைய நாள்:
செப்டம்பர் 5 (September 5)
இன்று ஆசிரியர் தினம் :
மாணவர்களை செதுக்கும் சிற்பிகள் !!
டாக்டர் ராதாகிருஷ்ணன்
உலக வரலாற்றில் இன்று
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
வரலாற்றில் இன்றைய நாள் - செப்டம்பர் 05 !!
வரலாற்றில் இன்று 05.09.2018
September 5, 2018
செப்டம்பர் 5
September 5
முக்கிய நிகழ்வுகள்
டாக்டர் ராதாகிருஷ்ணன்
வ.உ.சிதம்பரம்பிள்ளை
கப்பலோட்டிய தமிழன்
உலக கருணை தினம்
இன்றைய நாள்:
நிகழ்வுகள்
இறப்புகள்
பிறப்புக்கள்
இன்றைய பொன்மொழி !
செப்டம்பர் 05!!
World history today
September 05th !!
இன்றைய நாள்:
செப்டம்பர் 5 (September 5)
இன்று ஆசிரியர் தினம் : மாணவர்களை செதுக்கும்
சிற்பிகள் !!
டாக்டர் ராதாகிருஷ்ணன்
நாட்டின் 2வது ஜனாதிபதியும், தத்துவமேதையுமான டாக்டர் ராதாகிருஷ்ணன் 1888ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி திருத்தணி அருகேயுள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். இவரை போற்றும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
1923-ல் இந்திய தத்துவம் என்ற இவரது நூல் வெளியானது. இது, பாரம்பரிய தத்துவ இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாகப் போற்றப்படுகிறது. பாடங்கள் தவிர, உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரம் ஆகியவற்றையும் மாணவர்களுக்கு போதித்தார்.
இவரைப் பார்த்து நீங்கள் எனக்கு கண்ணன் மாதிரி. நான் அர்ஜுனனாக உங்களிடம் பாடம் கேட்க விரும்புகிறேன் என்றாராம், காந்தி.
இவர் நாட்டின் முதல் குடியரசு துணைத்தலைவராக 1952-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அப்பதவியை 2 முறை வகித்தார். நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது இவருக்கு 1954-ல் வழங்கப்பட்டது. ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த இவர் தனது 86வது வயதில் (1975) மறைந்தார்.
வ.உ.சிதம்பரம்பிள்ளை
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளை 1872ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் பிறந்தார். இவரின் முழுப்பெயர் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை.
ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை ஒழிக்க எண்ணிய வ.உ.சி. அக்டோபர் 1906ஆம் ஆண்டு கப்பல் நிறுவனத்தை தொடங்கினார். நிறுவனத்தின் தலைவராகப் பாண்டித்துரை தேவர் பதவி ஏற்றுக் கொண்டார்.
வ.உ.சி விடுதலைப் போரில் தீவிரப் பங்கு எடுத்ததைப் போல் தமிழுக்கும் புகழ்மிக்க தொண்டு செய்துள்ளார். திருவள்ளுவரின் திருக்குறளுக்கு எளிய உரை எழுதி வெளியிட்டார். 1936ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி சிதம்பரனார் இயற்கை எய்தினார்.
உலக கருணை தினம்
உலக கருணை தினம் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக வளரும் நாடுகளில் வறுமை, பொருளாதாரம் மற்றும் கலாச்சார பிரச்சனைகளால் மக்கள் அவதியுறுகின்றனர். இவர்களின் துயரங்களை மனிதாபிமான அடிப்படையில் துடைக்க வேண்டும் என்றும், வாழ்நாள் முழுவதும் சேவை செய்து வந்த அன்னை தெரசாவின் நினைவு தினத்தை நினைவுகூறும் வகையிலும் இத்தினம் ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டது.
முக்கிய நிகழ்வுகள்
1997ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி வாழ்நாள் முழுவதும் சேவை செய்து வந்த அன்னை தெரசா மறைந்தார்.
1980ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கமான கோதார்ட் சாலைச் சுரங்கம் சுவிட்சர்லாந்தில் திறக்கப்பட்டது.
1903ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி தமிழறிஞர் ஒளவை துரைசாமி விழுப்புரத்தில் பிறந்தார்.
நிகழ்வுகள்
1666 – லண்டனின் பெரும் தீ அணைந்தது. 13,200 வீடுகளும் 87 தேவாலயங்களும் எரிந்து அழிந்தன. 16 பேர் கொல்லப்பட்டனர்.
1698 – ரஷ்ய பேரரசன் முதலாம் பீட்டர் தாடி வைத்திருப்பவர்களுக்கு வரி அறவிட உத்தரவிட்டான்.
1799 – பாஞ்சாலங்குறிச்சியை மேஜர் பானர்மேன் தலைமையிலான படை முற்றுகையிட்டது.
1800 – மோல்டா பிரித்தானியாவினால் பிடிக்கப்பட்டது.
1839 – முதலாவது ஓப்பியம் போர் சீனாவில் ஆரம்பமானது.
1880 ரஷ்யாவில் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் உலகின் முதலாவது மின்சார டிராம் (Tram) வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.
1881 – மிச்சிகனில் இடம்பெற்ற தீயினால் மில்லியன் ஏக்கர்கள் வரை சேதமடைந்தது. 282 பேர் கொல்லப்பட்டனர்.
1882 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது தொழிலாளர் நாள் பேரணி நியூயோர்க் நகரில் இடம்பெற்றது.
1887 – இங்கிலாந்தில் எக்செட்டர் நகரில் நாடக அரங்கில் தீப்பிடித்ததில் 186 பேர் கொல்லப்பட்டனர்.
1902 – இலங்கையில் சாவகச்சேரிக்கும் பளைக்கும் இடையில் 14 மைல் நீளமான தொடருந்துப் பாதை திறக்கப்பட்டது.
1905 – ரஷ்ய-ஜப்பானியப் போர்: அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட்டின் அமைதி முயற்சியை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் அமைதி உடன்பாடு நியூ ஹாம்ப்ஷயரில் எட்டப்பட்டு போர் முடிவுக்கு வந்தது.
1914 – முதலாம் உலகப் போர்: பாரிசின் வடகிழக்கே பிரெஞ்சுப் படைகள் ஜெர்மனியப் படைகளைத் தாக்கி அவர்களை வென்றனர்.
1932 – பிரெஞ்சு மேல் வோல்ட்டா பிளவடைந்து ஐவரி கோஸ்ட், பிரெஞ்சு சூடான், நைஜர் என மூன்று தனிநாடுகளானது.
1939 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா போரில் தனது நடுநிலையை அறிவித்தது.
1961 – அணிசேரா நாடுகளின் முத்லாவது மாநாடு பெல்கிறேட்டில் இடம்பெற்றது.
1969 – மை லாய் படுகொலைகள்: அமெரிக்க இராணுவ லெப். வில்லியம் கலி 109 வியட்நாமிய பொதுமக்களைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டான்.
1972 – ஜேர்மனியில் மியூனிக்கில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய இஸ்ரேலிய வீரர்களின் மீது பாலஸ்தீனத் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
1977 – வொயேஜர் 1 விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டது.
1978 – காம்ப் டேவிட் ஒப்பந்தம்: இஸ்ரேலியப் பிரதமர் பெகினுக்கும் எகிப்திய அதிபர் அன்வர் சதாத்துக்கும் இடையில் மேரிலாந்தில் அமைதி ஒப்பந்த மாநாடு ஆரம்பமானது.
1980 – உலகின் மிக நீளமான நெடுஞ்சாலைச் சுரங்கமான கோதார்ட் சாலைச் சுரங்கம் (16.224 கிமீ) சுவிட்சர்லாந்தில் திறக்கப்பட்டது.
1986 – அமெரிக்க பான் ஆம் விமானம் 358 பேருடன் கராச்சியில் கடத்தப்பட்டது.
1990 – மட்டக்களப்பு வந்தாறுமூலைப் பல்கலைக்கழகத்தில் அகதிகளாகத் தங்கியிருந்த 158 தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
2005 – சுமாத்ராவில் பயணிகள் விமானம் ஒன்று தரையில் மோதியதில் தரையில் இருந்த 39 பேர் உட்பட மொத்தம் 143 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
1872 – வ. உ. சிதம்பரம் பிள்ளை, விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1938)
1888 – சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் (இ. 1975)
1945 – மு. மேத்தா, கவிஞர்
1950 – வீரசிங்கம் துருவசங்கரி, இலங்கையைச் சேர்ந்த அறிவியலாளரும் கண்டுபிடிப்பாளரும் (இ. 2006)
இறப்புகள்
1997 – அன்னை தெரேசா, (பி 1910)
சிறப்பு நாள்
இந்தியா – ஆசிரியர் நாள்
செப்டம்பர் 5 (September 5)
கிரிகோரியன் ஆண்டின் 248 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 249 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 117 நாட்கள் உள்ளன.
முத்தான சிந்தனை துளிகள் !
'எந்தவித கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும் கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்.
Keywords:
இன்றைய வரலாற்று நிகழ்வுகளை
உலக வரலாற்றில் இன்று
செப்டம்பர் 05!!
World history today
September 05th !!
இன்றைய நாள்:
செப்டம்பர் 5 (September 5)
இன்று ஆசிரியர் தினம் :
மாணவர்களை செதுக்கும் சிற்பிகள் !!
டாக்டர் ராதாகிருஷ்ணன்
உலக வரலாற்றில் இன்று
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
வரலாற்றில் இன்றைய நாள் - செப்டம்பர் 05 !!
வரலாற்றில் இன்று 05.09.2018
September 5, 2018
செப்டம்பர் 5
September 5
முக்கிய நிகழ்வுகள்
டாக்டர் ராதாகிருஷ்ணன்
வ.உ.சிதம்பரம்பிள்ளை
கப்பலோட்டிய தமிழன்
உலக கருணை தினம்
இன்றைய நாள்:
நிகழ்வுகள்
இறப்புகள்
பிறப்புக்கள்
இன்றைய பொன்மொழி !
உலக வரலாற்றில் இன்று செப்டம்பர் 05!!
Reviewed by Bright Zoom
on
September 05, 2018
Rating:
Reviewed by Bright Zoom
on
September 05, 2018
Rating:


No comments: