All Exam-2019- பொது அறிவு வினா விடைகள்...!
💠கொடுக்கப்பட்டுள்ள பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி முழுமையான மதிப்பெண்களை தக்க வைத்து கொள்ளுங்கள்.
💠தமிழ் நாட்டின் காலநிலை ———–வகையைச் சார்ந்தது
– அயன மண்டல
💠ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை நிலவும் கால நிலை ———– ஆகும்
– தென்மேற்கு பருவக்காற்று காலம்
💠தமிழ் நாட்டில் இரப்பர் அதிகமாக விளையும் மாவட்டம் எது?
–கன்னியாகுமரி
💠தேக்கு மரமும், மூங்கில் மரமும் ———– வகை காடுகளைச் சார்ந்தது
– அயன மண்டல அகன்ற இலைக் காடுகள்
💠தமிழ் நாட்டில் மிகப் பெரிய சதுப்பு நிலக்காடுகள் காணப்படும் இடம் எது?
–பிச்சாவரம்
💠ஆனைமலைப் பகுதியிலும், நீலகிரி மலைகளிலும் காணப்படும் காடுகள் எது
–மலையகக் காடுகள்
💠மேற்கத்திய இடையூறு காற்றால் மழைபெறும் இடம் எது
– பஞ்சாப்
💠பின்னடையும் பருவக்காற்றால் மழைபெறும் பகுதி எது
– தமிழ்நாடு
💠வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் வீசும் தலக்காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது
–நார்வெஸ்டர்ஸ்
💠இந்தியாவில் 25 செ.மீட்டருக்கும் குறைவான மழைப்பொழிவைப் பெறும் இடம் எது
–தார்பாலைவனம்
💠பருவக் காற்றுக் காடுகளின் வேறு பெயர் என்ன
– இலையுதிர்க் காடுகள்
💠தமிழ் நாட்டில் ஊசியிலைக் காடுகள் காணப்படும் இடம் எது
– பழனி
💠அந்தமான் நிகோபர் தீவுகளில் காணப்படும் காடுகள் எது
– பசுமை மாறாக் காடுகள்
💠குளிர்காலத்தில் நல்ல மழைப்பொழிவைப் பெறும் இடம் எது
– ஆந்திரப் பிரதேசம்
💠மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரும் கிழக்குத்தொடர்ச்சி மலைத்தொடரும் ஒன்று சேருமிடம் எது
– நீலகிரி மலை
💠வருசநாடு மலைக்கும் அகத்தியர் மலைக்கும் இடையே காணப்படும் கணவாய் எது
–செங்கோட்டை கணவாய்
💠தமிழ் நாட்டின் முதல் அணுமின் நிலையம் உள்ள இடம் எது
– கல்பாக்கம்
💠மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர், கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர், மற்றும் விந்திய மலைத்தொடர் ஆகிய மூன்று மலைத்தொடர்களுக்கு நடுவில் முக்கோணவடிவில் அமைந்த பகுதி –தக்காணப் பீடபூமி
💠தீபகற்ப பீடபூமியை இரு சமமற்ற பகுதியாகப் பிரிக்கும் ஆறு எது – நர்மதை
💠ஜவ்வாது மலை அமைந்துள்ள மாவட்டம் எது?
- வேலூர்
💠லாவா எனப்படும் எரிமலைக் குழம்பால் உருவாகி கருப்பு மண்ணால் ஆன பகுதி எது
-மாளவ பீடபூமி
💠ஆந்திர கடற்கரைச் சமவெளியில் அமைந்துள்ள ஏரி எது
- கொல்லேரு ஏரி
💠உலகிலேயே மிகப்பழமையான மடிப்பு மலைத்தொடர் எது
- ஆரவல்லி மலைத்தொடர்
💠தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம் எது
- ஆனைமுடி
💠கிருஷ்ணா மற்றும் காவிரி ஆறுகளுக்கு இடையே உள்ள கடற்கரை எது
- சோழ மண்டல கடற்கரை
💠ஆனைமுடி சிகரத்தின் உயரம்
- 2695மீ
💠இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி
- பழவேற்காடு ஏரி
💠வேம்பநாடு ஏரி எந்த மாநிலத்தில் உள்ளது
-கேரளா
💠உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை எது
- மெரினா கடற்கரை
💠வைணு பாப்பு வானாய்வகம் (Vainu Bappu Observatory) எங்கு அமைந்துள்ளது?
- காவலூர்
💠பொது அறிவு முக்கிய வினா விடைகளை பயன்படுத்தி, முழுமையான மதிப்பெண்களை பெற உங்களை தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.
All Exam-2019- பொது அறிவு வினா விடைகள்...!
Reviewed by Bright Zoom
on
June 06, 2019
Rating:
No comments: