TNPSC -பொது அறிவு - வட இந்திய அரசுகள்...!
Bright Zoom
1. இந்தியாவின் தெற்குப் பகுதியானது எவ்வாறு அழைக்கப்படுகிறது? - தக்காணம் அல்லது தட்சணபதம்
2. பண்டைய கிரேக்க, ரோமானியக் காலத்தில் புகழ்பெற்ற வரலாற்றுத் தலமாக திகழ்வது எது? - பட்டாடக்கல்
3. இந்தியக் கோயில் கட்டடக்கலையின் தொட்டில் எனச் சிறப்பிக்கப்படுவது எது? - ஐஹோலே கல்வெட்டு
4. இராட்டிரகூடர் என்னும் சொல்லின் பொருள் - இராட்டிரம் என்னும் சிறிய பகுதியினை ஆளுகை செய்யும் உரிமை பெற்றவர்கள் எனப் பொருள்படும்.
5. விருபாக்ஷர் கோயிலைக் கட்டியவர் யார்? - இரண்டாம் விக்கிரமாதித்தனின் மனைவி இராணி லோகமகாதேவியால் கட்டப்பட்டதாகும்.
6. எவருடைய ஆட்சிக்காலம் தக்காண வரலாற்றின் சிறப்புக்குரிய காலமாக திகழ்கிறது? - இராட்டிரகூடர்கள்
7. சாளுக்கியர்களின் தலைநகரம் எது? - வாதாபி
8. சாளுக்கிய அரசர்களில் மிகச்சிறந்தவர் - இரண்டாம் புலிகேசி
9. இராட்டிரகூட மரபைத் தோற்றுவித்தவர் யார்? - தந்திதுர்கர்
10. ஐஹோலே கல்வெட்டுகளைப் படைத்தவர் யார்? - இரவிகீர்த்தி
11. இராட்டிரகூடர்களின் தாய்மொழி எது? - கன்னடம்
12. தக்கோலம் போரில் சோழர்களை வென்று, தஞ்சாவு+ரைக் கைப்பற்றியவர் யார்? - மூன்றாம் கிருஷ்ணர்
13. இராட்டிரகூடர்களின் கடைசி அரசர் - இரண்டாம் கார்கா
14. மும்பைக்கு அருகில உள்ள எலிஃபண்டா குகைக்கோயிலைக் கட்டியவர்கள் .......... - இராட்டிரகூடர்கள்
15. ஒரே பாறையில் உருவாக்கப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய கைலாசநாதர் கோயிலை கட்டியவர் யார்? - முதலாம் கிருஷ்ணன்
Bright Zoom
1. இந்தியாவின் தெற்குப் பகுதியானது எவ்வாறு அழைக்கப்படுகிறது? - தக்காணம் அல்லது தட்சணபதம்
2. பண்டைய கிரேக்க, ரோமானியக் காலத்தில் புகழ்பெற்ற வரலாற்றுத் தலமாக திகழ்வது எது? - பட்டாடக்கல்
3. இந்தியக் கோயில் கட்டடக்கலையின் தொட்டில் எனச் சிறப்பிக்கப்படுவது எது? - ஐஹோலே கல்வெட்டு
4. இராட்டிரகூடர் என்னும் சொல்லின் பொருள் - இராட்டிரம் என்னும் சிறிய பகுதியினை ஆளுகை செய்யும் உரிமை பெற்றவர்கள் எனப் பொருள்படும்.
5. விருபாக்ஷர் கோயிலைக் கட்டியவர் யார்? - இரண்டாம் விக்கிரமாதித்தனின் மனைவி இராணி லோகமகாதேவியால் கட்டப்பட்டதாகும்.
6. எவருடைய ஆட்சிக்காலம் தக்காண வரலாற்றின் சிறப்புக்குரிய காலமாக திகழ்கிறது? - இராட்டிரகூடர்கள்
7. சாளுக்கியர்களின் தலைநகரம் எது? - வாதாபி
8. சாளுக்கிய அரசர்களில் மிகச்சிறந்தவர் - இரண்டாம் புலிகேசி
9. இராட்டிரகூட மரபைத் தோற்றுவித்தவர் யார்? - தந்திதுர்கர்
10. ஐஹோலே கல்வெட்டுகளைப் படைத்தவர் யார்? - இரவிகீர்த்தி
11. இராட்டிரகூடர்களின் தாய்மொழி எது? - கன்னடம்
12. தக்கோலம் போரில் சோழர்களை வென்று, தஞ்சாவு+ரைக் கைப்பற்றியவர் யார்? - மூன்றாம் கிருஷ்ணர்
13. இராட்டிரகூடர்களின் கடைசி அரசர் - இரண்டாம் கார்கா
14. மும்பைக்கு அருகில உள்ள எலிஃபண்டா குகைக்கோயிலைக் கட்டியவர்கள் .......... - இராட்டிரகூடர்கள்
15. ஒரே பாறையில் உருவாக்கப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய கைலாசநாதர் கோயிலை கட்டியவர் யார்? - முதலாம் கிருஷ்ணன்
TNPSC -பொது அறிவு - வட இந்திய அரசுகள்...!
Reviewed by Bright Zoom
on
August 25, 2019
Rating:
No comments: