TNPSC - பொதுத்தமிழ்
திருநாவுக்கரசர் பற்றிய குறிப்புகள்!!
Bright Zoom
திருநாவுக்கரசர் பற்றிய குறிப்புகள்!!
🌷 இயற்பெயர் - மருணீக்கியார்.
🌷 காலம் - கி.பி.ஏழாம் நு}ற்றாண்டு.
🌷 ஊர் - கடலு}ர் மாவட்டத்தில் உள்ள திருவாமூர் எனும் ஊர்.
🌷 பெற்றோர் - புகழனார் - மாதினியார்.
🌷 தமக்கையார் - திலகவதியார்.
🌷 இவரை திருஞானசம்பந்தர் அப்பர் என்று அழைத்தமையால், அப்பர் என்று அழைக்கப்படுகிறார்.
🌷 இவர் தாண்டகம் எனும் விருத்த வகையைப் பாடியமையால் இவரை தாண்டகவேந்தர் என்றும் அழைக்கின்றனர்.
🌷 இளமையில் சைவசமயத்தினை விட்டு சமண சமயத்தவரானார். சமண நு}ல்களைக் கற்று அம்மத தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். அப்போது தருமசேனர் என்று அழைக்கப்பட்டார்.
🌷 'என் கடன் பணி செய்து கிடப்பதே" என்னும் வரிகளைப் பாடிக் கோவில் தோறும் உளவாரப் பணி மேற்கொண்டார்.
🌷 திருநாவுக்கரசர் 49,000 தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார்.
🌷 திருநாவுக்கரசர் இசைத்தமிழில் சிறந்த ஞானம் கொண்டவர். நான்காவது திருமுறையில் உள்ள பாடல்களில் திருநாவுக்கரசின் இசைத்திறன் வெளிப்படுகிறது.
🌷 இவர் பாடிய தேவாரப் பாடல்கள் 4, 5, 6 ஆகிய மூன்று திருமுறைகளில் வகுக்கப்பட்டுள்ளன.
🌷 இறைவன் ஆட்கொண்ட இடம் திருவதிகை.
🌷 இறைவனடி சேர்ந்த இடம் திருப்புகள+ர்.
வேறு பெயர்கள்
🌷 தருமசேனர் - சமண சமயத்தை தழுவிய போது கொண்ட பெயர்.
🌷 நாவுக்கரசர், திருநாவுக்கரசர் - தேவாரப் பாடல்களை பாடியமையால் பெற்ற பெயர்.
🌷 அப்பர் - திருஞானசம்பந்தர் அழைத்தமையால் வந்த பெயர்.
🌷 உழவாரத் தொண்டர் - சிவாலயங்களை தூய்மை செய்யும் பணியை செய்தமையால் பெற்ற பட்டப்பெயர்.
🌷 தாண்டகவேந்தர் - தாண்டகம் எனும் விருத்த வகையைப் பாடியமையால் பெற்ற பெயர்.
🌷 ஆளுடைய அரசு.
🌷 வாகீசர;.
🌷 சைவ உலகின் செஞ்ஞாயிறு.
மேலும் இது போன்ற தகவல்களை அறிந்துகொள்ள நித்ரா வுNPளுஊ செயலியின் முகப்பு பகுதியில் ஊஊளுநு - 4 பகுதியை தேர்ந்தெடுத்து பகுதி ஆ (இலக்கியம்)-யை தேர்ந்தெடுக்கவும் அதில் பயிற்சி வினாக்கள், குறிப்புகள் பாடத்திட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. பயிற்சி செய்து தேர்வில் வெற்றி பெறுங்கள்;!!
இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற TNPSC Tamil அப்ளிகேசனை கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள். அரசு அதிகாரியாக வாழ்த்துக்கள்!...https://goo.gl/YhTxwB
திருநாவுக்கரசர் பற்றிய குறிப்புகள்!!
Bright Zoom
திருநாவுக்கரசர் பற்றிய குறிப்புகள்!!
🌷 இயற்பெயர் - மருணீக்கியார்.
🌷 காலம் - கி.பி.ஏழாம் நு}ற்றாண்டு.
🌷 ஊர் - கடலு}ர் மாவட்டத்தில் உள்ள திருவாமூர் எனும் ஊர்.
🌷 பெற்றோர் - புகழனார் - மாதினியார்.
🌷 தமக்கையார் - திலகவதியார்.
🌷 இவரை திருஞானசம்பந்தர் அப்பர் என்று அழைத்தமையால், அப்பர் என்று அழைக்கப்படுகிறார்.
🌷 இவர் தாண்டகம் எனும் விருத்த வகையைப் பாடியமையால் இவரை தாண்டகவேந்தர் என்றும் அழைக்கின்றனர்.
🌷 இளமையில் சைவசமயத்தினை விட்டு சமண சமயத்தவரானார். சமண நு}ல்களைக் கற்று அம்மத தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். அப்போது தருமசேனர் என்று அழைக்கப்பட்டார்.
🌷 'என் கடன் பணி செய்து கிடப்பதே" என்னும் வரிகளைப் பாடிக் கோவில் தோறும் உளவாரப் பணி மேற்கொண்டார்.
🌷 திருநாவுக்கரசர் 49,000 தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார்.
🌷 திருநாவுக்கரசர் இசைத்தமிழில் சிறந்த ஞானம் கொண்டவர். நான்காவது திருமுறையில் உள்ள பாடல்களில் திருநாவுக்கரசின் இசைத்திறன் வெளிப்படுகிறது.
🌷 இவர் பாடிய தேவாரப் பாடல்கள் 4, 5, 6 ஆகிய மூன்று திருமுறைகளில் வகுக்கப்பட்டுள்ளன.
🌷 இறைவன் ஆட்கொண்ட இடம் திருவதிகை.
🌷 இறைவனடி சேர்ந்த இடம் திருப்புகள+ர்.
வேறு பெயர்கள்
🌷 தருமசேனர் - சமண சமயத்தை தழுவிய போது கொண்ட பெயர்.
🌷 நாவுக்கரசர், திருநாவுக்கரசர் - தேவாரப் பாடல்களை பாடியமையால் பெற்ற பெயர்.
🌷 அப்பர் - திருஞானசம்பந்தர் அழைத்தமையால் வந்த பெயர்.
🌷 உழவாரத் தொண்டர் - சிவாலயங்களை தூய்மை செய்யும் பணியை செய்தமையால் பெற்ற பட்டப்பெயர்.
🌷 தாண்டகவேந்தர் - தாண்டகம் எனும் விருத்த வகையைப் பாடியமையால் பெற்ற பெயர்.
🌷 ஆளுடைய அரசு.
🌷 வாகீசர;.
🌷 சைவ உலகின் செஞ்ஞாயிறு.
மேலும் இது போன்ற தகவல்களை அறிந்துகொள்ள நித்ரா வுNPளுஊ செயலியின் முகப்பு பகுதியில் ஊஊளுநு - 4 பகுதியை தேர்ந்தெடுத்து பகுதி ஆ (இலக்கியம்)-யை தேர்ந்தெடுக்கவும் அதில் பயிற்சி வினாக்கள், குறிப்புகள் பாடத்திட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. பயிற்சி செய்து தேர்வில் வெற்றி பெறுங்கள்;!!
இதுபோன்ற மேலும் தகவல்களைப் பெற TNPSC Tamil அப்ளிகேசனை கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள். அரசு அதிகாரியாக வாழ்த்துக்கள்!...https://goo.gl/YhTxwB
TNPSC - பொதுத்தமிழ் திருநாவுக்கரசர் பற்றிய குறிப்புகள்!!
Reviewed by Bright Zoom
on
August 25, 2019
Rating:
No comments: