TNPSC - GK பொதுத்தமிழ்
வினா விடைகள்
Bright Zoom
💐தம் வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர் யார்?
- அப்பூதி அடிகள்
💐சேக்கிழாரை, 'பக்தி சுவைநனி சொட்டச் சொட்ட பாடிய கவிவல" எனப் கூறியவர் யார்?
- மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்.
💐திறனறிந்து தேர்ந்துக்கொள்ளப்பட வேண்டியவர் --------- ஆவார்.
- மூத்த அறிவுடையார்.
💐பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி எனக் கூறியவர்?
- பாவாணர்
💐அம்பேத்கருக்கு இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கிய ஆண்டு?
- 1990
💐பகைவனிடமும் அன்பு காட்டு எனக் கூறிய நுநூல் ------ ஆகும்.
- பைபிள்
💐தாண்டக வேந்தர் என அழைக்கப்படுபவர் யார்?
- திருநாவுக்கரசர்
💐சீறாப்புராணத்தை இயற்றியவர் -------------- ஆவார்.
- உமறுப்புலவர்
💐'இன்னா செய்தாரை" எனத் தொடங்கும் திருக்குறளை மொழிபெயர்த்த உருசிய அறிஞர்?
-தால்சுதாய்
💐இராமலிங்கர் சத்திய தருமச்சாலையை நிறுவிய இடம்?
- வடலூர்.
💐பெண்கள் உரிமை பெற்றுப் புது உலகை படைக்க வேண்டும் என்று விரும்பியவர் யார்?
- பெரியார்
💐'உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்" என வழங்க பெறும் நூந எது?
- சிலப்பதிகாரம்
💐போலிப் புலவர்களது செவியை அறுப்பவர் யார்?
- வில்லிபுத்தூரார்
💐பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்?
- திருச்சிராப்பள்ளி
💐கம்பர், தாம் இயற்றிய நூநக்கு இட்ட பெயர் --------- என்பதாகும்.
- இராமாவதாரம்
வினா விடைகள்
Bright Zoom
💐தம் வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர் யார்?
- அப்பூதி அடிகள்
💐சேக்கிழாரை, 'பக்தி சுவைநனி சொட்டச் சொட்ட பாடிய கவிவல" எனப் கூறியவர் யார்?
- மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்.
💐திறனறிந்து தேர்ந்துக்கொள்ளப்பட வேண்டியவர் --------- ஆவார்.
- மூத்த அறிவுடையார்.
💐பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி எனக் கூறியவர்?
- பாவாணர்
💐அம்பேத்கருக்கு இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கிய ஆண்டு?
- 1990
💐பகைவனிடமும் அன்பு காட்டு எனக் கூறிய நுநூல் ------ ஆகும்.
- பைபிள்
💐தாண்டக வேந்தர் என அழைக்கப்படுபவர் யார்?
- திருநாவுக்கரசர்
💐சீறாப்புராணத்தை இயற்றியவர் -------------- ஆவார்.
- உமறுப்புலவர்
💐'இன்னா செய்தாரை" எனத் தொடங்கும் திருக்குறளை மொழிபெயர்த்த உருசிய அறிஞர்?
-தால்சுதாய்
💐இராமலிங்கர் சத்திய தருமச்சாலையை நிறுவிய இடம்?
- வடலூர்.
💐பெண்கள் உரிமை பெற்றுப் புது உலகை படைக்க வேண்டும் என்று விரும்பியவர் யார்?
- பெரியார்
💐'உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்" என வழங்க பெறும் நூந எது?
- சிலப்பதிகாரம்
💐போலிப் புலவர்களது செவியை அறுப்பவர் யார்?
- வில்லிபுத்தூரார்
💐பாரதிதாசன் பெயரில் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்?
- திருச்சிராப்பள்ளி
💐கம்பர், தாம் இயற்றிய நூநக்கு இட்ட பெயர் --------- என்பதாகும்.
- இராமாவதாரம்
TNPSC - GK பொதுத்தமிழ் வினா விடைகள்
Reviewed by Bright Zoom
on
September 15, 2019
Rating:
No comments: