TNPSC தகவல் -தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தெர்வு செய்யப்படும் முறைகள் பற்றிய தகவல்கள்..!!
TNPSC தகவல் -தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தெர்வு செய்யப்படும் முறைகள் பற்றிய தகவல்கள்..!!
Bright Zoom
👉 தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் சட்டம் 2016 பிரிவு 27(இ)-படி முன்னாள் இராணுவத்திருக்கான இடஒதுக்கீடு இப்பதவிக்கு பொருந்தும்.
👉 தெரிவு செய்யப்பட தேர்ச்சியும் தகுதியும் வாய்ந்த போதிய முன்னாள் இராணுவத்தினர் கிடைக்கப் பெறாவிடில், அவர்கெளுக்கென ஒதுக்கப்பட்ட சுழற்சி முறையிலான இடங்கள் அதே வகுப்பினரை சார்ந்த பிற தகுதிகளை உடையோரைக் கொண்டு நிரப்பப்படும்.
👉 மாற்றுத்திறனாளிகளுக்கென வகைப்படுத்தப்பட்ட இனங்களுக்கு 4% இடஒதுக்கீடு பொருந்தும்.
👉 தெரிவு செய்யப்பட தேர்ச்சியும், தகுதியும் போதிய பெண் விண்ணப்ப தாரர்கள் கிடைக்கப்பெறாவிடில், அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்கள் அதே வகுப்பினரைச் சார்ந்த தகுதிவாய்ந்த பிற விண்ணப்ப தார்களைக் கொண்டு நிரப்பப்படும்.
👉 ஆதிதிராவிட(அருந்ததியர்) வகுப்பினர் முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் நிரப்பப்பட்ட பிறகும், அவ்வகுப்பினர்களில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இருப்பின் அவ்விண்ணப்பதாரர்கள், ஆதிதிராவிட வகுப்பினர்களாக ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டிற்கும் மதிப்பெண் தரவரிசைப்படி நிரப்பப்படுவர்.
👉 அருந்ததிர்களுக்கென ஒதுக்கப்பட்ட பணிடங்களுக்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் கிடைக்கப் பெறாவிடில், அப்பணிடங்கள் பிற ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்தவர்களைக் கொண்டு நிரப்பப்படும்.
Bright Zoom
👉 தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் சட்டம் 2016 பிரிவு 27(இ)-படி முன்னாள் இராணுவத்திருக்கான இடஒதுக்கீடு இப்பதவிக்கு பொருந்தும்.
👉 தெரிவு செய்யப்பட தேர்ச்சியும் தகுதியும் வாய்ந்த போதிய முன்னாள் இராணுவத்தினர் கிடைக்கப் பெறாவிடில், அவர்கெளுக்கென ஒதுக்கப்பட்ட சுழற்சி முறையிலான இடங்கள் அதே வகுப்பினரை சார்ந்த பிற தகுதிகளை உடையோரைக் கொண்டு நிரப்பப்படும்.
👉 மாற்றுத்திறனாளிகளுக்கென வகைப்படுத்தப்பட்ட இனங்களுக்கு 4% இடஒதுக்கீடு பொருந்தும்.
👉 தெரிவு செய்யப்பட தேர்ச்சியும், தகுதியும் போதிய பெண் விண்ணப்ப தாரர்கள் கிடைக்கப்பெறாவிடில், அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்கள் அதே வகுப்பினரைச் சார்ந்த தகுதிவாய்ந்த பிற விண்ணப்ப தார்களைக் கொண்டு நிரப்பப்படும்.
👉 ஆதிதிராவிட(அருந்ததியர்) வகுப்பினர் முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் நிரப்பப்பட்ட பிறகும், அவ்வகுப்பினர்களில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இருப்பின் அவ்விண்ணப்பதாரர்கள், ஆதிதிராவிட வகுப்பினர்களாக ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டிற்கும் மதிப்பெண் தரவரிசைப்படி நிரப்பப்படுவர்.
👉 அருந்ததிர்களுக்கென ஒதுக்கப்பட்ட பணிடங்களுக்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் கிடைக்கப் பெறாவிடில், அப்பணிடங்கள் பிற ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்தவர்களைக் கொண்டு நிரப்பப்படும்.
TNPSC தகவல் -தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தெர்வு செய்யப்படும் முறைகள் பற்றிய தகவல்கள்..!!
Reviewed by Bright Zoom
on
September 03, 2019
Rating:
No comments: