TNPSC தேர்வுக்கான பொதுத்தமிழ் வினா - விடைகள்- (1)
General Tamil Quiz for TNPSC Exam - Answers- (1)
Bright Zoom,
பொதுத்தமிழ் :
1. தமிழில் தோன்றிய முதல் சதுகராதியை தொகுத்தவர்
- வீரமாமுனிவர்
2. திருச்சிற்றம்பலக்கோவை என்ற அடைமொழி பெற்ற நூலை இயற்றியவர்
- மாணிக்கவாசகர்
3. கல்வியில் பெரியார் இத்தொடரால் குறிக்கப்பெரும் சான்றோர்?
- கம்பர்
4. மணிமேகலையில் உள்ள காதைகளின் எண்ணிக்கை
- 30
5. அஷ்டபிரபந்தத்தின் மறுபெயர்
- திவ்யபிரபந்த சாரம்
6. ஆண்டவர் பிள்ளைத்தமிழ் பாடியவர்
- சவ்வாது புலவர்
7. கம்பர் யாரால் ஆதரிக்கப்பட்டார்?
- திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல்
8. கம்பர் இராமாயணத்திற்கு வைத்த பெயர்?
- இராமாவதாரம்
9. கலாபம் என்பதன் பொருள்
- தோகை
10. அண்டை என்னும் சொல்லின் பொருள்
- அருகில்
11. கல்விக்கு அழகு கசடற மொழிதல் என்று பாடியவர்
- அதிவீரராம பாண்டியர்
12. தமிழ் மூவாயிரம் என்று அழைக்கப்படும் நூல்
- திருமந்திரம்
13. கம்பராமாயணக் காப்பியம் எவ்வகை நூல்
- வழிநூல்
14. மருகி என்பதன் பொருள்
- மருமகள்
15. மயிற்பொறி விமானத்தின் செயல் திறனைப் பற்றிக்கூறும் நூல்
- சீவகசிந்தாமணி
No comments: