TNPSC - அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள் பற்றிய குறிப்புகள்..!

TNPSC - பொது அறிவு 2022..!
அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள் பற்றிய குறிப்புகள்..!
Notes on texts referred to by adjectives in tamil..!

Bright Zoom,

Bright Zoom,

அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள் :

1..இயற்கை வாழ்வில்லம் என்று அழைக்கப்படும் நூல் எது?

- திருக்குறள்.

2..இயற்கைத் தவம் என்று அழைக்கப்படும் நூல் எது?

- சீவக சிந்தாமணி.

3..இயற்கைப் பரிணாமம் என்று அழைக்கப்படும் நூல் எது?

 - கம்பராமாயாணம்.

4..இயற்கை அன்பு என்று அழைக்கப்படும் நூல் எது?

- பெரிய புராணம்.

5..இயற்கை இன்பலகம் என்று அழைக்கப்படும் நூல் எது?

- கலித்தொகை.

6..தமிழ்க் கருவூலம் என்று அழைக்கப்படும் நூல் எது?

- புறநானூறு.

7..காப்பியப்பாட்டு என்று அழைக்கப்படும் நூல் எது?

 - குறிஞ்சிப்பாட்டு.

8..அகவர்க்காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?

 - பெருங்கதை .

9..சின்னூல் என்று அழைக்கப்படும் நூல் எது?

 - நேமிநாதம்.

10..இயற்கை ஓவியம் என்று அழைக்கப்படும் நூல் எது?

- பத்துப்பாட்டு.

11..அழகிய வாய்மொழி என்று அழைக்கப்படும் நூல் எது?

 - திருவாசகம்.

12..இரும்புக் கடலை என்று அழைக்கப்படும் நூல் எது?

 - பதிற்றுப்பத்து.

13..கடைக்காப்பு என்று அழைக்கப்படும் நூல் எது?

 - தேவாரப்பதிகங்கள்.

14..பாட்டு என்று அழைக்கப்படும் நூல் எது?

 - சுந்தரரின் பதிகங்கள்.

15..அரவுரைக்கோவை என்று அழைக்கப்படும் நூல் எது?

 - முதுமொழிக்காஞ்சி.

16..குறிக்கோள் காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?

 - மணிமேகலை.

17..அகலக்கவி என்று அழைக்கப்படும் நூல் எது?

 - குண்டலகேசி.

18..குட்டி திருக்குறள் என்று அழைக்கப்படும் நூல் எது??

 - ஏலாதி.

19..குட்டி திருவாசகம் என்று அழைக்கப்படும் நூல் எது?

 - திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி

20..குட்டித் தொல்காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?

 - இலக்கண விளக்கம்..


TNPSC - அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள் பற்றிய குறிப்புகள்..! TNPSC - அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள் பற்றிய குறிப்புகள்..! Reviewed by Bright Zoom on February 03, 2022 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.