TNPSC - பொது அறிவு 2022..!
அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள் பற்றிய குறிப்புகள்..!
Notes on texts referred to by adjectives in tamil..!
Bright Zoom,
அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள் :
1..இயற்கை வாழ்வில்லம் என்று அழைக்கப்படும் நூல் எது?
- திருக்குறள்.
2..இயற்கைத் தவம் என்று அழைக்கப்படும் நூல் எது?
- சீவக சிந்தாமணி.
3..இயற்கைப் பரிணாமம் என்று அழைக்கப்படும் நூல் எது?
- கம்பராமாயாணம்.
4..இயற்கை அன்பு என்று அழைக்கப்படும் நூல் எது?
- பெரிய புராணம்.
5..இயற்கை இன்பலகம் என்று அழைக்கப்படும் நூல் எது?
- கலித்தொகை.
6..தமிழ்க் கருவூலம் என்று அழைக்கப்படும் நூல் எது?
- புறநானூறு.
7..காப்பியப்பாட்டு என்று அழைக்கப்படும் நூல் எது?
- குறிஞ்சிப்பாட்டு.
8..அகவர்க்காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?
- பெருங்கதை .
9..சின்னூல் என்று அழைக்கப்படும் நூல் எது?
- நேமிநாதம்.
10..இயற்கை ஓவியம் என்று அழைக்கப்படும் நூல் எது?
- பத்துப்பாட்டு.
11..அழகிய வாய்மொழி என்று அழைக்கப்படும் நூல் எது?
- திருவாசகம்.
12..இரும்புக் கடலை என்று அழைக்கப்படும் நூல் எது?
- பதிற்றுப்பத்து.
13..கடைக்காப்பு என்று அழைக்கப்படும் நூல் எது?
- தேவாரப்பதிகங்கள்.
14..பாட்டு என்று அழைக்கப்படும் நூல் எது?
- சுந்தரரின் பதிகங்கள்.
15..அரவுரைக்கோவை என்று அழைக்கப்படும் நூல் எது?
- முதுமொழிக்காஞ்சி.
16..குறிக்கோள் காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?
- மணிமேகலை.
17..அகலக்கவி என்று அழைக்கப்படும் நூல் எது?
- குண்டலகேசி.
18..குட்டி திருக்குறள் என்று அழைக்கப்படும் நூல் எது??
- ஏலாதி.
19..குட்டி திருவாசகம் என்று அழைக்கப்படும் நூல் எது?
- திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி
20..குட்டித் தொல்காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?
- இலக்கண விளக்கம்..
No comments: