TNPSC GK - 2022!!
இந்திய தேசிய இயக்கம்..!
ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள்!!
Bright Zoom,
◆ திப்பு சுல்தானின் படையெடுப்பின்போது, ஆங்கிலேயருக்குத் தேவையான பொருட்களை வழங்கியவர்கள் யார்?
- மராத்தியர்
◆ பிரெஞ்சு காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த மொரீஷியஸின் அப்போதைய கவர்னர் யார்?
- மாலரிக்
◆ கர்னல் ஹார்ட்லி, திப்புவின் தளபதி ஹுசைன் அலியை எங்கு தோற்கடித்தார்?
- கள்ளிக்கோட்டை
◆ நான்காம் மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு?
- 1799
◆ பிரான்சில் இருப்பதைப் போல ஸ்ரீPரங்கப்பட்டணத்திலும் ---------- கழகம் தொடங்கப்பட்டது.
- ஜேக்கோபியர்
◆ பிரெஞ்சுப் புரட்சியின்போது நிறுவப்பட்டு, பின்னர் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த புரட்சிகர அமைப்பு எது?
- ஜேக்கோபியர் கழகம்
◆ 1799-இல் ஸ்ரீPரங்கப்பட்டணத்தின் மீது திடீர் தாக்குதல் தொடுத்துக் கைப்பற்றிய ஜெனரல் யார்?
- டேவிட் பெய்ர்டு
◆ திப்பு சுல்தான் யாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்?
- ஓர் ஐரோப்பியப் படைவீரனால்
◆ ஆங்கிலேயர் திப்புவிடமிருந்து பெறப்பட்ட பகுதிகள் எவை?
● மலபார்
● திண்டுக்கல்
● பாராமஹால்
◆ ஸ்ரீ ரங்கப்பட்டண உடன்படிக்கையின் நிபந்தனைகள் யாவை?
● திப்பு அவருடைய ஆட்சிப்பகுதிகளில் பாதி இடங்களை ஆங்கிலேயருக்குக் கொடுக்க வேண்டும்.
● போர் இழப்பீடாக மூன்று கோடி ரூபாய் அளிக்க வேண்டும்.
● திப்பு அவருடைய மகன்களில் இருவரைப் பிணைக்கைதிகளாக அனுப்பி வைக்க வேண்டும்.
Reviewed by Bright Zoom
on
June 22, 2022
Rating:


No comments: