உலக வரலாற்றில் இன்று(( World History Today 19-04-2018)
இந்திய தடகள வீராங்கனையின் பிறந்த தினம்!
அஞ்சு பாபி ஜார்ஜ்
(Aunt Bobby George)
இந்திய தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் 1977ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கேரளாவில் உள்ள சங்கனாச்சேரில் பிறந்தார்.
இவர் 2003-ம் ஆண்டு பாரிஸில் நடந்த உலக தடகள போட்டியில் 6.70 மீட்டர் தூரம் தாண்டி, நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும், இவரே உலக தடகள போட்டியில் வென்ற முதல் இந்திய தடகள வீராங்கனை ஆவார். இவர் 2003-04ஆம் ஆண்டிற்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை வென்றுள்ளார்.
சார்லஸ் டார்வின் (Charles Darwin)
இன்று இவரின் 136வது நினைவு தினம்....!!
பரிணாம வளர்ச்சியியலின் தந்தை சார்லஸ் ராபர்ட் டார்வின் 1809ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள ஷ்ராஸ்பெரி என்ற இடத்தில் பிறந்தார்.
அறிவியல் வளர்ச்சியில் டார்வினின் பங்களிப்பை முன்னிலைப்படுத்தவும், விஞ்ஞானத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் இவருடைய பிறந்த தினம் உலகம் முழுவதும் டார்வின் தினமாக கொண்டாடப்படுகிறது.
இவர் படித்து முடித்த பிறகு இவருடைய கவனம் முழுவதும் உயிரினங்களின் தோற்றம் பற்றிய ஆராய்ச்சியிலேயே இருந்து வந்தது. தனது பேராசிரியரின் மூலமாக தென் அமெரிக்க கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக புறப்படவிருந்த ஹெச்.எம்.எஸ்.பீகில் என்ற கப்பலின் கேப்டன் ராபர்ட் ஃபிட்ஸ்ராயின் அழைப்பைப் பெற்றார். இந்த ஆராய்ச்சி 1831-லிருந்து ஐந்து ஆண்டுகள் நீடித்தது.
அதில் பலவகையான ஊர்வன, பறப்பன, நடப்பன என அரிய வகை உயிரினங்களின் எலும்புகள் மற்றும் தாவரங்கள், பாறைகளின் மாதிரிகளையும் ஏராளமாகச் சேகரித்தார். தன் கண்டுபிடிப்புகளையும், அனுபவங்களையும் திரட்டி
The Voyage of the Beagle
என்ற புத்தகத்தை வெளியிட்டார். இதன்மூலம் டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு உருவானது. உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தை விளக்கி
On the Origin of Species
என்ற புத்தகத்தை எழுதினார்.
உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி குறித்து புதிய சிந்தனையை உருவாக்கிய சார்லஸ் டார்வின் 1882ல் தனது 73வது வயதில் மறைந்தார்.
பியரி கியூரி (Pierre Curie)
இன்று இவரின் 112வது நினைவு தினம்...!!
பல சிறந்த கண்டுபிடிப்புகளை கண்டறிந்த பியரி கியூரி
1859ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி பாரிஸில் பிறந்தார்.
இவர் 21-வது வயதில் தன் சகோதரருடன் இணைந்து அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு பியூசோ மின் குவார்ட்ஸ் மின்னோட்டமானியை ( Fuso e Quartz airtight) கண்டறிந்தார்.
தன் மனைவி மேரி கியூரியுடன் இணைந்து ரேடியம் மற்றும் பொலோனியம் தனிமங்களைப் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டனர். கதிரியக்கம் (Radioactivity) என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியது இவர்கள்தான்.
கதிரியக்கத்தைக் கண்டறிந்தமைக்காக 1903-ல் ஹென்றி பெக்கெரல்
(Henry Beckler), மேரி கியூரி( Marie Curie)யுடன் சேர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். காந்தப் புலங்களைப் பயன்படுத்தி ஆல்பா, பீட்டா, காமா (Alpha, beta, gamma)கதிர்களை கண்டறிந்தனர். கதிரியக்கத்தை அளக்கப் பயன்படும் அலகு கியூரி அலகு(Curry unit) என்று குறிப்பிடப்பட்டது.
நோபல் பரிசுக் குடும்பத்தில் பிறந்த கதிரியக்கக் கண்டுபிடிப்பின் முன்னோடி பியரி கியூரி தனது 47-வது வயதில் (1906) மறைந்தார்.
1957 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி இந்தியாவின் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் ஒருவரான முகேஷ் அம்பானி
(Mukesh Ambani) மும்பையில்
பிறந்தார்.
1587 – ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி பிரான்சிஸ் டிரேக்கால்
ஸ்பானிய போர்க் கப்பலை மூழ்கடிக்ப்பட்டது.
1775 – அமெரிக்கப் புரட்சிப் போர் ஆரம்பித்தது ஏப்ரல் 19 ல்
1810 – ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி வெனிசுவேலாவில் இராணுவ ஆட்சி உருவானது.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போரில்
மேரிலாந்தின் பால்ட்டிமோர் நகரின் கூட்டமைப்பின்ருக்கும் ஐக்கிய அமெரிக்கப் படைகள் தாக்கிக்காெண்டனர்.
இதில் நான்கு படை வீரரும் 12 பொது மக்களும் கொல்லப்பட்டனர்.
1892 – ஐக்கிய அமெரிக்காவில் முதன் முதலில்
மசாசுசெட்சில்
ஸ்ப்றிங்ஃபீல்ட் என்ற இடத்தில்
சார்ல்ஸ் டூரியா என்பவர் தானுந்து ஒன்றை இயகி காட்டினார்.
1902 –ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி கெளத்தமாலாவில்( Gowthamala)
7.5 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியதில் 2,000 பேர் இறந்தனர்.
1904 – கனடாவின் டொரோண்டோ நகரத்தில் ஏற்ப்பட்ட தீயினால் பெரும் பகுதிகள் அழிந்தது
1928 – ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் 125 வதும், கடைசியுமான ,தொகுதி வெளிவந்தது ஏப்ரல் 19
1936 – ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி ஆங்கிலேயர்களுக்கெதிரான
பாலஸ்தீனர்களின்
முதல் கிளர்ச்சி தொடங்கப்பட்டது
ஏப்ரல் 19 ல்
1954 – ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி பாகிஸ்தானின் தேசிய மொழிகளாக உருது, மற்றும் வங்காள மொழி ஏற்றுக்காெல்லப்பட்டது.
1971 – முதலாவது
சோவியத் ஒன்றியத்தின்
விண்வெளி ஆய்வுகூடத்தில் சல்யூட் 1 என்ற விண்கலம்
விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
1975 – இந்தியாவின் முதலாவது
விண்கலம் ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது.
1988 – இலங்கை மட்டக்களப்பில்
அன்னை பூபதி ஆக்கிரமிப்பாளருக்கெதிராக உண்ணா நோன்பிருந்து இறந்தார்.
1989 – அயோவா என்ற கப்பலில் பீரங்கி மேடை ஒன்று வெடித்ததில்
அமெரிக்காவின் 47 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
1993 – ஐக்கிய அமெரிக்கா, டெக்சாசில் டாவீடீயன் என்ற மதக்குழு ஒன்று கட்டிடத்தை 51 நாட்களாக சுற்றி வளைத்தது.இதில் அமெரிக்க எஃப்பிஐ இன் முற்றுகை கட்டிடம் தீப்பற்றி எறிந்ததில் மதக்குழுத் தலைவர் டேவிட் கொரேஷ் உட்பட 87 பேர் கொல்லப்பட்டனர்.
1995 – அமெரிக்காவின் ஓக்லகாமா நகரத்தில் நடுவண் அரசுக் கட்டிடம் ஒன்று தீவிரவாதிகளின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானாது இதில் 168 பேர் கொல்லப்பட்டனர்.
1995 – சந்திரிகா – விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை முறிவடைந்ததாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். அதனை அடுத்து திருகோணமலைத் துறைமுகத்தில் இரண்டு பீரங்கிக் கப்பல்கள் விடுதலைப்புலிகளள்
மூழ்கடிக்கப்பட்டன.
1999 – ஜெர்மனியின் நாடாளுமன்றம் பெர்லின் நகருக்கு மாற்றப்பட்டது ஏப்ரல் 19 ல்.
2006 – நேபாளத்தில் மன்னராட்சியை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிறப்புகள்
1832 – ஜொசே ஐசாகிர், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (இ. 1916)
1912 – கிளென் சீபோர்க், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ. 1999)
1957 – முகேஷ் அம்பானி, இந்தியாவின் தொழிலதிபர்
இறப்புகள்
1882 – சார்ள்ஸ் டார்வின், பரிணாமக் கோட்பாட்டைக் கண்டுபிடித்தவர் (பி. 1809)
1906 – பியரி கியூரி, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1859)
1988 – அன்னை பூபதி, ஈழத்தில் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்தவர் (பி. 1932)
1998 – ஒக்டாவியோ பாஸ், நோபல் பரிசு பெற்ற மெக்சிக்கோ எழுத்தாளர் (பி. 1914)
2013 – சிவந்தி ஆதித்தன் தினத்தந்தி உரிமையாளர் (பி. 1936)
2013 – செ. குப்புசாமி தொழிற்சங்கத் தலைவர் (பி. 1926)
சிறப்பு நாள்
தமிழ் ஈழம் – நாட்டுப்பற்றாளர் நாள்
சியெரா லியொன் – குடியரசு நாள் (1971)
இந்திய தடகள வீராங்கனையின் பிறந்த தினம்!
அஞ்சு பாபி ஜார்ஜ்
(Aunt Bobby George)
இந்திய தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் 1977ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கேரளாவில் உள்ள சங்கனாச்சேரில் பிறந்தார்.
இவர் 2003-ம் ஆண்டு பாரிஸில் நடந்த உலக தடகள போட்டியில் 6.70 மீட்டர் தூரம் தாண்டி, நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும், இவரே உலக தடகள போட்டியில் வென்ற முதல் இந்திய தடகள வீராங்கனை ஆவார். இவர் 2003-04ஆம் ஆண்டிற்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை வென்றுள்ளார்.
சார்லஸ் டார்வின் (Charles Darwin)
இன்று இவரின் 136வது நினைவு தினம்....!!
பரிணாம வளர்ச்சியியலின் தந்தை சார்லஸ் ராபர்ட் டார்வின் 1809ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள ஷ்ராஸ்பெரி என்ற இடத்தில் பிறந்தார்.
அறிவியல் வளர்ச்சியில் டார்வினின் பங்களிப்பை முன்னிலைப்படுத்தவும், விஞ்ஞானத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் இவருடைய பிறந்த தினம் உலகம் முழுவதும் டார்வின் தினமாக கொண்டாடப்படுகிறது.
இவர் படித்து முடித்த பிறகு இவருடைய கவனம் முழுவதும் உயிரினங்களின் தோற்றம் பற்றிய ஆராய்ச்சியிலேயே இருந்து வந்தது. தனது பேராசிரியரின் மூலமாக தென் அமெரிக்க கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக புறப்படவிருந்த ஹெச்.எம்.எஸ்.பீகில் என்ற கப்பலின் கேப்டன் ராபர்ட் ஃபிட்ஸ்ராயின் அழைப்பைப் பெற்றார். இந்த ஆராய்ச்சி 1831-லிருந்து ஐந்து ஆண்டுகள் நீடித்தது.
அதில் பலவகையான ஊர்வன, பறப்பன, நடப்பன என அரிய வகை உயிரினங்களின் எலும்புகள் மற்றும் தாவரங்கள், பாறைகளின் மாதிரிகளையும் ஏராளமாகச் சேகரித்தார். தன் கண்டுபிடிப்புகளையும், அனுபவங்களையும் திரட்டி
The Voyage of the Beagle
என்ற புத்தகத்தை வெளியிட்டார். இதன்மூலம் டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு உருவானது. உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தை விளக்கி
On the Origin of Species
என்ற புத்தகத்தை எழுதினார்.
உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி குறித்து புதிய சிந்தனையை உருவாக்கிய சார்லஸ் டார்வின் 1882ல் தனது 73வது வயதில் மறைந்தார்.
பியரி கியூரி (Pierre Curie)
இன்று இவரின் 112வது நினைவு தினம்...!!
பல சிறந்த கண்டுபிடிப்புகளை கண்டறிந்த பியரி கியூரி
1859ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி பாரிஸில் பிறந்தார்.
இவர் 21-வது வயதில் தன் சகோதரருடன் இணைந்து அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு பியூசோ மின் குவார்ட்ஸ் மின்னோட்டமானியை ( Fuso e Quartz airtight) கண்டறிந்தார்.
தன் மனைவி மேரி கியூரியுடன் இணைந்து ரேடியம் மற்றும் பொலோனியம் தனிமங்களைப் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டனர். கதிரியக்கம் (Radioactivity) என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியது இவர்கள்தான்.
கதிரியக்கத்தைக் கண்டறிந்தமைக்காக 1903-ல் ஹென்றி பெக்கெரல்
(Henry Beckler), மேரி கியூரி( Marie Curie)யுடன் சேர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். காந்தப் புலங்களைப் பயன்படுத்தி ஆல்பா, பீட்டா, காமா (Alpha, beta, gamma)கதிர்களை கண்டறிந்தனர். கதிரியக்கத்தை அளக்கப் பயன்படும் அலகு கியூரி அலகு(Curry unit) என்று குறிப்பிடப்பட்டது.
நோபல் பரிசுக் குடும்பத்தில் பிறந்த கதிரியக்கக் கண்டுபிடிப்பின் முன்னோடி பியரி கியூரி தனது 47-வது வயதில் (1906) மறைந்தார்.
1957 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி இந்தியாவின் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் ஒருவரான முகேஷ் அம்பானி
(Mukesh Ambani) மும்பையில்
பிறந்தார்.
1587 – ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி பிரான்சிஸ் டிரேக்கால்
ஸ்பானிய போர்க் கப்பலை மூழ்கடிக்ப்பட்டது.
1775 – அமெரிக்கப் புரட்சிப் போர் ஆரம்பித்தது ஏப்ரல் 19 ல்
1810 – ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி வெனிசுவேலாவில் இராணுவ ஆட்சி உருவானது.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போரில்
மேரிலாந்தின் பால்ட்டிமோர் நகரின் கூட்டமைப்பின்ருக்கும் ஐக்கிய அமெரிக்கப் படைகள் தாக்கிக்காெண்டனர்.
இதில் நான்கு படை வீரரும் 12 பொது மக்களும் கொல்லப்பட்டனர்.
1892 – ஐக்கிய அமெரிக்காவில் முதன் முதலில்
மசாசுசெட்சில்
ஸ்ப்றிங்ஃபீல்ட் என்ற இடத்தில்
சார்ல்ஸ் டூரியா என்பவர் தானுந்து ஒன்றை இயகி காட்டினார்.
1902 –ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி கெளத்தமாலாவில்( Gowthamala)
7.5 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியதில் 2,000 பேர் இறந்தனர்.
1904 – கனடாவின் டொரோண்டோ நகரத்தில் ஏற்ப்பட்ட தீயினால் பெரும் பகுதிகள் அழிந்தது
1928 – ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் 125 வதும், கடைசியுமான ,தொகுதி வெளிவந்தது ஏப்ரல் 19
1936 – ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி ஆங்கிலேயர்களுக்கெதிரான
பாலஸ்தீனர்களின்
முதல் கிளர்ச்சி தொடங்கப்பட்டது
ஏப்ரல் 19 ல்
1954 – ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி பாகிஸ்தானின் தேசிய மொழிகளாக உருது, மற்றும் வங்காள மொழி ஏற்றுக்காெல்லப்பட்டது.
1971 – முதலாவது
சோவியத் ஒன்றியத்தின்
விண்வெளி ஆய்வுகூடத்தில் சல்யூட் 1 என்ற விண்கலம்
விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
1975 – இந்தியாவின் முதலாவது
விண்கலம் ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது.
1988 – இலங்கை மட்டக்களப்பில்
அன்னை பூபதி ஆக்கிரமிப்பாளருக்கெதிராக உண்ணா நோன்பிருந்து இறந்தார்.
1989 – அயோவா என்ற கப்பலில் பீரங்கி மேடை ஒன்று வெடித்ததில்
அமெரிக்காவின் 47 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
1993 – ஐக்கிய அமெரிக்கா, டெக்சாசில் டாவீடீயன் என்ற மதக்குழு ஒன்று கட்டிடத்தை 51 நாட்களாக சுற்றி வளைத்தது.இதில் அமெரிக்க எஃப்பிஐ இன் முற்றுகை கட்டிடம் தீப்பற்றி எறிந்ததில் மதக்குழுத் தலைவர் டேவிட் கொரேஷ் உட்பட 87 பேர் கொல்லப்பட்டனர்.
1995 – அமெரிக்காவின் ஓக்லகாமா நகரத்தில் நடுவண் அரசுக் கட்டிடம் ஒன்று தீவிரவாதிகளின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானாது இதில் 168 பேர் கொல்லப்பட்டனர்.
1995 – சந்திரிகா – விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை முறிவடைந்ததாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். அதனை அடுத்து திருகோணமலைத் துறைமுகத்தில் இரண்டு பீரங்கிக் கப்பல்கள் விடுதலைப்புலிகளள்
மூழ்கடிக்கப்பட்டன.
1999 – ஜெர்மனியின் நாடாளுமன்றம் பெர்லின் நகருக்கு மாற்றப்பட்டது ஏப்ரல் 19 ல்.
2006 – நேபாளத்தில் மன்னராட்சியை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிறப்புகள்
1832 – ஜொசே ஐசாகிர், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (இ. 1916)
1912 – கிளென் சீபோர்க், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (இ. 1999)
1957 – முகேஷ் அம்பானி, இந்தியாவின் தொழிலதிபர்
இறப்புகள்
1882 – சார்ள்ஸ் டார்வின், பரிணாமக் கோட்பாட்டைக் கண்டுபிடித்தவர் (பி. 1809)
1906 – பியரி கியூரி, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1859)
1988 – அன்னை பூபதி, ஈழத்தில் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்தவர் (பி. 1932)
1998 – ஒக்டாவியோ பாஸ், நோபல் பரிசு பெற்ற மெக்சிக்கோ எழுத்தாளர் (பி. 1914)
2013 – சிவந்தி ஆதித்தன் தினத்தந்தி உரிமையாளர் (பி. 1936)
2013 – செ. குப்புசாமி தொழிற்சங்கத் தலைவர் (பி. 1926)
சிறப்பு நாள்
தமிழ் ஈழம் – நாட்டுப்பற்றாளர் நாள்
சியெரா லியொன் – குடியரசு நாள் (1971)
உலக வரலாற்றில் இன்று(( World History Today 19-04-2018) இந்திய தடகள வீராங்கனையின் பிறந்த தினம்!
Reviewed by Bright Zoom
on
April 20, 2018
Rating:

No comments: