உலக வரலாற்றில் இன்று(( World History Today 20-04-2018)
வரலாற்றில் இன்று ஏப்ரல் 20!!
நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்..
பிலிப் பீனல்( Philippe Pinel)
1745ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி 'நவீன மனநல மருத்துவத்தின் தந்தை" என போற்றப்படும் பிலிப் பீனல் ( Philippe Pinel) பிரான்ஸின் ஜான்குயரர்ஸ் என்ற இடத்தில் பிறந்தார்.
சில குறிப்பிட்ட சில பிரபலம்மான கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் மட்டுமே மருத்துவத் தொழில் செய்யலாம் என்பது பாரீஸில் இருந்த நடைமுறையாக இருந்தது இதனால், மருத்துவராக பணிபுரிய முடியாத இவர் 15 ஆண்டுகாலம் எழுத்தாளராக பணியாற்றினார்.
பின்பு இவரது நண்பர் மனநலம் பாதிக்கப்பட்ட உயிரிலந்தார் பிறகு மனநோய் குறித்த ஆய்வில் ஈடுபட்டார். அது பற்றிய குறிப்புகளை தொகுத்து 'மெமோர் ஆன் மேட்னஸ்" ( Memoir on Madness)என்ற கட்டுரையை 1794-ஆம் ஆண்டில் வெளியிட்டார். இது நவீன மனநல மருத்துவத்தின் அடிப்படை பாடப்புத்தகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மனநல மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு முன்நாேடியாக
திகழ்ந்தவர் பிலிப் பீனல் தனது 81வது வயதில் 1826-ல் மறைந்தார்.
சிட்டி சுந்தரராஜன்
1910ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி தகவல் பெட்டகம் எனப் அழைக்கப்பட்ட "சிட்டி" பெ.கோ.சுந்தரராஜன் பெரியகுளத்தில் பிறந்தார்.
இவர் சிட்டி என்ற புனைப்பெயரில் நூல்கள் பல
எழுதினார். காலப்பாேக்கில் இந்த புனைப்பெயர் இவர்
பெயருடன் நிரந்தரமாக இணைந்துவிட்டது. வ.ரா.(வ.ராமசாமி ஐயங்குயரர்), கு.ப.ரா.(கு.ப.ராஜகோபாலன்), புதுமைப்பித்தன் ஆகியருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.
இவர் ஆதியூர் அவதானி என்ற முதல் கவிதை நூலை1975-ல் வெளியிட்டார், சிறுகதைகள், நாடகங்கள், இலக்கிய விமர்சன கட்டுரைகள், ஆய்வு கட்டுரைகளும் பல எழுதியுள்ளார் .
இவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நரசய்யா எழுதிய 'சாதாரண மனிதன்" என்ற நூல் 2002-ல் வெளியிடார்.
வித்தியாசமான படைப்பாற்றல்மிக்க நகைச்சுவை உணர்வு அமையப்பெற்ற சிறந்த இலக்கிய அறிஞரான சிட்டி சுந்தரராஜன் தனது 96-வது வயதில் (2006) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1889 ஆம் ஆண்டு ஏப்ரல் 20-ஆம் தேதி இரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனுமான அடால்ஃப் ஹிட்லர் வட ஆஸ்திரியாவில் பிறந்தார்.
1534 – இழ்சாக் கார்ட்டியே தனது கடற்பயணத்தின் போது
ஏப்ரல் 20ஆம் தேதி அவர் கனடாவைக் கண்டுபிடித்தார்.
1653 – ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம்
தேதி ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.
1657 – அமெரிக்காவில் நியூ ஆம்ஸ்டர்டாம் (தற்போதைய நியூயார்க் நகரம்) டச்சுக் குடியேற்றத்தில் யூதர்களுக்கு முழு மதச் சுதந்திரம் அளிக்கப்பட்டது.
1775 – அமெரிக்கப் புரட்சிப் போர் பொஸ்டன் நகரைக் கைப்பற்றும் போர்துவங்கப்பட்டது.
1792 – பிரான்ஸ், ஆஸ்திரியா மீது போரை அறிவித்தது. இதுவே பிரெஞ்சு புரட்சிப் போராக உருவானது.
1859 – ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி சார்ல்ஸ் டிக்கன்ஸ் எழுதிய இரண்டு நகரங்களின் கதை புதினம் வெளியிடப்பட்டது.
1862 – ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி லூயி பாஸ்டர் மற்றும் குளோட் பெர்னார்ட் ஆகியோரின் பாஸ்ச்சரைசேஷன் முறையை முதன் முதலாக சோதிக்கப்பட்டது.
1902 – ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி பியேர், மற்றும் மேரி கியூரி ரேடியம் குளோரட்டைத் தூய்மைப்படுத்தினர்.
1914 – ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி ஐக்கிய அமெரிக்காவில் கொலராடோவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் காவல்துறையினர் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பேர் கொல்லப்பட்டனர்.
1926 – ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி திரைப்படத்துக்கு ஒலியை இணைக்கும் வைட்டாபோன் என்ற முறை அறிமுகம் செய்யப்பட்டது.
1945 – இரண்டாம் உலகப் போரில் ஐக்கிய அமெரிக்க படைகள்
ஏப்ரல் 20ஆம் தேதி ஜெர்மனியின் லெயிப்சிக் நகரைக் கைப்பற்றினர்.
பிறகு அடுத்த நாளே இதனை சோவியத் ஒன்றியத்துக்கு அளித்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் லெய்ப்சிக் நகரத் தந்தை ஏப்ரல் 20ஆம் தேதி தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்.
1945 – அடொல்ஃப் ஹிட்லர் கடைசித் தடவையாக தனது சுரங்க பதுங்கு குழியில் இருந்து வெளியே வந்தார்.
1961 – கியூபாவில் ஐக்கிய அமெரிக்காவின் பிக்ஸ் விரிகுடாத் தாக்குதல் ஏப்ரல் 20ஆம் தேதி தோல்வியில் முடிந்தது.
1967 – சைப்பிரசில் விமானம் விபத்தில்126 பேர் கொல்லப்பட்டனர்.
1968 – தென்னாபிரிக்க விமானம் ஒன்று தென்மேற்கு ஆபிரிக்காவில் வீழ்ந்த விபத்தில் 122 பேர் கொல்லப்பட்டனர்.
1972 – நாசாவின் அப்போலோ 16 சந்திரனில் இறங்கியது.
1978 – தென் கொரியப் பயணிகள் விமானம் சோவியத் ஒன்றியத்தினால் சுடப்பட்டதில் இரு பயணிகள் கொல்லப்பட்டனர். 107 பேர் தப்பினர்.
1998 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 53 பேர் கொல்லப்பட்டனர்.
1998 – 28 ஆண்டுகள் இயங்கிய ஜெர்மனியின் சிவப்பு இராணுவ அமைப்பு என்ற தீவிரவாத அமைப்பு கலைக்கப்பட்டது.
1999 – கொலராடோவில் உயர்தரப் பள்ளி ஒன்றில் இடம்பெற்ற துப்பக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிதாரி பின்னர் தற்கொலை செய்து கொண்டான்.
2007 – டெக்சாசில் ஹூஸ்டன் நகரில் உள்ள நாசாவின் விண்வெளி ஆய்வு மையத்தின் பணியாளி ஒருவன் பணயக் கைதி ஒருவரைக் கொன்று தன்னையும் சுட்டுக் கொன்றான்.
பிறப்புகள்
1586 – லீமா நகர ரோஸ், பெரு புனிதர் (இ. 1617)
1808 – பிரான்சின் மூன்றாம் நெப்போலியன், பிரெஞ்சு மன்னன் (இ. 1873)
1889 – இட்லர், ஆத்திரிய-செருமானிய போர்வீரர், அரசியல்வாதி, செருமனியின் அரசுத்தலைவர் (இ. 1945)
1910 – சிட்டி பெ. கோ. சுந்தரராஜன், எழுத்தாளர் (இ. 2006)
1939 – பிரமீள், ஈழத்து எழுத்தாளர் (இ. 1997)
1939 – குரோ ஆர்லம் புருன்ட்லாண்ட், நோர்வே பிரதமர்
1945 – தெய்ன் செய்ன், பர்மாவின் 8வது அரசுத்தலைவர்
1947 – அன்வர் இப்ராகீம், மலேசிய அரசியல்வாதி
1950 – நா. சந்திரபாபு நாயுடு, ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்
இறப்புகள்
1918 – கார்ல் பெர்டினாண்ட் பிரவுன், இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற செருமானியர் (பி. 1850)
1980 – ம. கனகரத்தினம், இலங்கை அரசியல்வாதி (பி. 1924)
வரலாற்றில் இன்று ஏப்ரல் 20!!
நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்..
பிலிப் பீனல்( Philippe Pinel)
1745ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி 'நவீன மனநல மருத்துவத்தின் தந்தை" என போற்றப்படும் பிலிப் பீனல் ( Philippe Pinel) பிரான்ஸின் ஜான்குயரர்ஸ் என்ற இடத்தில் பிறந்தார்.
சில குறிப்பிட்ட சில பிரபலம்மான கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் மட்டுமே மருத்துவத் தொழில் செய்யலாம் என்பது பாரீஸில் இருந்த நடைமுறையாக இருந்தது இதனால், மருத்துவராக பணிபுரிய முடியாத இவர் 15 ஆண்டுகாலம் எழுத்தாளராக பணியாற்றினார்.
பின்பு இவரது நண்பர் மனநலம் பாதிக்கப்பட்ட உயிரிலந்தார் பிறகு மனநோய் குறித்த ஆய்வில் ஈடுபட்டார். அது பற்றிய குறிப்புகளை தொகுத்து 'மெமோர் ஆன் மேட்னஸ்" ( Memoir on Madness)என்ற கட்டுரையை 1794-ஆம் ஆண்டில் வெளியிட்டார். இது நவீன மனநல மருத்துவத்தின் அடிப்படை பாடப்புத்தகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மனநல மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு முன்நாேடியாக
திகழ்ந்தவர் பிலிப் பீனல் தனது 81வது வயதில் 1826-ல் மறைந்தார்.
சிட்டி சுந்தரராஜன்
1910ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி தகவல் பெட்டகம் எனப் அழைக்கப்பட்ட "சிட்டி" பெ.கோ.சுந்தரராஜன் பெரியகுளத்தில் பிறந்தார்.
இவர் சிட்டி என்ற புனைப்பெயரில் நூல்கள் பல
எழுதினார். காலப்பாேக்கில் இந்த புனைப்பெயர் இவர்
பெயருடன் நிரந்தரமாக இணைந்துவிட்டது. வ.ரா.(வ.ராமசாமி ஐயங்குயரர்), கு.ப.ரா.(கு.ப.ராஜகோபாலன்), புதுமைப்பித்தன் ஆகியருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.
இவர் ஆதியூர் அவதானி என்ற முதல் கவிதை நூலை1975-ல் வெளியிட்டார், சிறுகதைகள், நாடகங்கள், இலக்கிய விமர்சன கட்டுரைகள், ஆய்வு கட்டுரைகளும் பல எழுதியுள்ளார் .
இவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நரசய்யா எழுதிய 'சாதாரண மனிதன்" என்ற நூல் 2002-ல் வெளியிடார்.
வித்தியாசமான படைப்பாற்றல்மிக்க நகைச்சுவை உணர்வு அமையப்பெற்ற சிறந்த இலக்கிய அறிஞரான சிட்டி சுந்தரராஜன் தனது 96-வது வயதில் (2006) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1889 ஆம் ஆண்டு ஏப்ரல் 20-ஆம் தேதி இரண்டாம் உலகப் போரின் கதாநாயகனும் வில்லனுமான அடால்ஃப் ஹிட்லர் வட ஆஸ்திரியாவில் பிறந்தார்.
1534 – இழ்சாக் கார்ட்டியே தனது கடற்பயணத்தின் போது
ஏப்ரல் 20ஆம் தேதி அவர் கனடாவைக் கண்டுபிடித்தார்.
1653 – ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம்
தேதி ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.
1657 – அமெரிக்காவில் நியூ ஆம்ஸ்டர்டாம் (தற்போதைய நியூயார்க் நகரம்) டச்சுக் குடியேற்றத்தில் யூதர்களுக்கு முழு மதச் சுதந்திரம் அளிக்கப்பட்டது.
1775 – அமெரிக்கப் புரட்சிப் போர் பொஸ்டன் நகரைக் கைப்பற்றும் போர்துவங்கப்பட்டது.
1792 – பிரான்ஸ், ஆஸ்திரியா மீது போரை அறிவித்தது. இதுவே பிரெஞ்சு புரட்சிப் போராக உருவானது.
1859 – ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி சார்ல்ஸ் டிக்கன்ஸ் எழுதிய இரண்டு நகரங்களின் கதை புதினம் வெளியிடப்பட்டது.
1862 – ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி லூயி பாஸ்டர் மற்றும் குளோட் பெர்னார்ட் ஆகியோரின் பாஸ்ச்சரைசேஷன் முறையை முதன் முதலாக சோதிக்கப்பட்டது.
1902 – ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி பியேர், மற்றும் மேரி கியூரி ரேடியம் குளோரட்டைத் தூய்மைப்படுத்தினர்.
1914 – ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி ஐக்கிய அமெரிக்காவில் கொலராடோவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் காவல்துறையினர் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பேர் கொல்லப்பட்டனர்.
1926 – ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி திரைப்படத்துக்கு ஒலியை இணைக்கும் வைட்டாபோன் என்ற முறை அறிமுகம் செய்யப்பட்டது.
1945 – இரண்டாம் உலகப் போரில் ஐக்கிய அமெரிக்க படைகள்
ஏப்ரல் 20ஆம் தேதி ஜெர்மனியின் லெயிப்சிக் நகரைக் கைப்பற்றினர்.
பிறகு அடுத்த நாளே இதனை சோவியத் ஒன்றியத்துக்கு அளித்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் லெய்ப்சிக் நகரத் தந்தை ஏப்ரல் 20ஆம் தேதி தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்.
1945 – அடொல்ஃப் ஹிட்லர் கடைசித் தடவையாக தனது சுரங்க பதுங்கு குழியில் இருந்து வெளியே வந்தார்.
1961 – கியூபாவில் ஐக்கிய அமெரிக்காவின் பிக்ஸ் விரிகுடாத் தாக்குதல் ஏப்ரல் 20ஆம் தேதி தோல்வியில் முடிந்தது.
1967 – சைப்பிரசில் விமானம் விபத்தில்126 பேர் கொல்லப்பட்டனர்.
1968 – தென்னாபிரிக்க விமானம் ஒன்று தென்மேற்கு ஆபிரிக்காவில் வீழ்ந்த விபத்தில் 122 பேர் கொல்லப்பட்டனர்.
1972 – நாசாவின் அப்போலோ 16 சந்திரனில் இறங்கியது.
1978 – தென் கொரியப் பயணிகள் விமானம் சோவியத் ஒன்றியத்தினால் சுடப்பட்டதில் இரு பயணிகள் கொல்லப்பட்டனர். 107 பேர் தப்பினர்.
1998 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 53 பேர் கொல்லப்பட்டனர்.
1998 – 28 ஆண்டுகள் இயங்கிய ஜெர்மனியின் சிவப்பு இராணுவ அமைப்பு என்ற தீவிரவாத அமைப்பு கலைக்கப்பட்டது.
1999 – கொலராடோவில் உயர்தரப் பள்ளி ஒன்றில் இடம்பெற்ற துப்பக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிதாரி பின்னர் தற்கொலை செய்து கொண்டான்.
2007 – டெக்சாசில் ஹூஸ்டன் நகரில் உள்ள நாசாவின் விண்வெளி ஆய்வு மையத்தின் பணியாளி ஒருவன் பணயக் கைதி ஒருவரைக் கொன்று தன்னையும் சுட்டுக் கொன்றான்.
பிறப்புகள்
1586 – லீமா நகர ரோஸ், பெரு புனிதர் (இ. 1617)
1808 – பிரான்சின் மூன்றாம் நெப்போலியன், பிரெஞ்சு மன்னன் (இ. 1873)
1889 – இட்லர், ஆத்திரிய-செருமானிய போர்வீரர், அரசியல்வாதி, செருமனியின் அரசுத்தலைவர் (இ. 1945)
1910 – சிட்டி பெ. கோ. சுந்தரராஜன், எழுத்தாளர் (இ. 2006)
1939 – பிரமீள், ஈழத்து எழுத்தாளர் (இ. 1997)
1939 – குரோ ஆர்லம் புருன்ட்லாண்ட், நோர்வே பிரதமர்
1945 – தெய்ன் செய்ன், பர்மாவின் 8வது அரசுத்தலைவர்
1947 – அன்வர் இப்ராகீம், மலேசிய அரசியல்வாதி
1950 – நா. சந்திரபாபு நாயுடு, ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்
இறப்புகள்
1918 – கார்ல் பெர்டினாண்ட் பிரவுன், இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற செருமானியர் (பி. 1850)
1980 – ம. கனகரத்தினம், இலங்கை அரசியல்வாதி (பி. 1924)
உலக வரலாற்றில் இன்று(( World History Today 20-04-2018)
Reviewed by Bright Zoom
on
April 21, 2018
Rating:

No comments: