உலக வரலாற்றில் இன்று(( World History Today 16-04-2018)
உலக குரல் தினம்...!!
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 16ஆம் தேதி உலக குரல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
குரல் என்பது அனைத்து மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் ஒரு மகத்தான முக்கியத்துவத்தை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பிரேசிலியன் காது மூக்கு தொண்டை மற்றும் குரல் சங்கத்தால் (Brazilian Society of Laryngology ) 1999ல் முதன்முதலாக இத்தினம் தொடங்கப்பட்டது.
சார்லி சாப்ளின்
உலகுக்கே நம்பிக்கையை நகைச்சுவை வழியாக தந்த சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencr Chaplin ) 1889ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி லண்டனில் உள்ள வால்வோர்த் என்ற இடத்தில் பிறந்தார்.
இவர் லண்டன் நகரில் உள்ள நாடகக்குழு மூலமாக 1912-ல் சென்ற அமெரிக்கப் பயணம் திருப்புமுனையாக அமைந்தது.
பிறகு இவரை 'கீஸ்டோன் ஸ்டூடியோ" சினிமா நிறுவனத் தயாரிப்பாளர் தனது நிறுவனத்தில் சேர்த்துக்கொண்டார். இவர் நடித்த முதல் மௌனத் திரைப்படம் 'மேக்கிங் ஏ லிவிங்" 1914-ல் வெளிவந்தது.
ஒரே வருடத்தில் 35 திரைப்படங்களில் நடித்தார்.
அனைத்துமே சாதனை படைத்தன. 1936-ல் பேசும் படம் காலம் தொடங்கியது. 'மாடர்ன் டைம்ஸ்" என்ற பேசும் படம் தயாரித்தார். இதில் இவர் பேசாமல்தான் நடித்தார்.
இரண்டு முறை ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளார். உலகையே சிரிக்க வைத்த இவர் தனது 88-வது வயதில் (1977) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1346 ஆம் ஆண்டு டுசான் சில்னி
என்பவரால் உருவாக்கப்பட
சேர்பியப் பேரரசு தென்கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியை தன் ஆட்சியன்கீழ்
கெண்டுவந்தது.
1444 – பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும்
இடையில் நடை பெற்ற ஐந்து ஆண்டுகள் போர் நிறுத்த செ ஞய்ய ஒப்பந்தம் நிறைவே ற்றப்பட்டது.
1582 – ஆர்ஜெண்டீனாவின் சால்ட்டா என்ற குடியேற்றத் திட்டத்தை கண்டுபிடித்தது
ஸ்பானிய ஆக்கிரமிப்பாளன் ஹெர்னாண்டோ டி லேர்மா
1848 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி தலைச்சிறந்த சமூக சீர்திருத்தவாதியும், தெலுங்கின் முதல் நாவலை எழுதியவருமான கந்துகூரி வீரேசலிங்கம் ( Kandukuri Veeresalingm ) ஆந்திரப்பிரதேசம் ராஜமுந்திரியில் பிறந்தார். இவரது முழுப்பெயர் கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலூ
1853 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி பம்பாயில்
இந்தியாவின் முதல் பயணிகள் தொடருந்துஇரயில் சேவை துவங்கப்பட்டது.
1966ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி கோலாலம்பூரில்
முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு துவங்கியது.
1867ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி விமானத்தைக் கண்டறிந்த ரைட் சகோதரர்களில் ஒருவரான வில்பர் ரைட் இண்டியானாவிலுள்ள மில்வில்லே என்ற இடத்தில் பிறந்தார்.
1876 – ஒட்டோமான் பேரரசுக்கெதிராக பல்கேரியாவில் பெரும்
புரட்சி வெடித்தது.
1885 – இலங்கையில்
அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்ட முறை அறிமுகமானது.
1912 – ஹரியெட் குயிம்
ஆங்கிலக் கால்வாயை விமானத்தில் கடந்த முதல் பெண் ஆவார் .
1917 – பின்லாந்தில் இருந்த விளாடிமிர் லெனின் சென் பீட்டர்ஸ்பேர்க் நாடு
திரும்பினார்.
1919 – மகாத்மா காந்தி
ஏப்ரல் 16ஆம் தேதி
அம்ரித்சர் படுகொலையைக் கண்டித்து ஒரு நாள்
உண்ணா விரதம் இருந்தார்.
1925 – பல்கேரியாவின் தலைநகரான சோஃபியாவில் சென் நெடெலியா என்ற ஆலயத்தில் கம்யூனிஸ்டுகள் தாக்கப்பட்டதில் சுமார் 150 பேர் இறந்தனர் 500 ம் மேற்ப்பட்டாேர் படுகாயமடைந்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போரின் பாே து செம்படைகள் ஜெர்மனியப் படைகளுக்கெதிரான தமது இருதிப் போரை பெர்லினைச் சுற்றி ஆரம்பித்தாரகள்.
1945 – இரண்டாம் உலகப் போரின் இருதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற கோயா என்ற ஜெர்மனியின் கப்பலை சோவியத் படையின் நீர்மூழ்கிக்கப்பல் தாக்கப்பட்டு மூழ்கியதில் 7,000 பேர் உயிரிலந்தனர்.
1947 – ஐக்கிய அமெரிக்கவின் டெக்சாசில் துறைமுகத்தில் இருநத சரக்குக் கப்பல் ஒன்று திடிரென வெடித்து சிதரியது இதில் டெக்சாஸ் நகரில் பெறும் தீ விபத்து ஏற்பட்டது இதில்
600 பேர் உயிரிலந்தனர்.
1947 – - ஐக்கிய அமெரிக்கா
சோவியத் இடையேயான உறவுகளை இரு நாடுகளுக்கான
பனிப்போர் என்று அமெரிக்கவின் பொருளாதார ஆலோசகர்ரான பேர்னார்ட் பரெக் என்பவர் முதன் முதலாக கூறினார்.
1972 – ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி நாசாவின் அப்போலோ 16 என்ற செயர்கை காேள் விண்ணுக்கு அணுப்பப்ட்டது.
2007 – ஐக்கிய அமெரிக்காவின் வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தில்
பயின்று வந்த கொரிய நாட்டு மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகப் பேராசிரியர் லோகநாதன் உட்பட 33 பேர் உயிரிழந்தனர். 29 பேர் காயமடைந்தனர்.
பிறப்புகள்
1660 – ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி ஹேன்ஸ் ஸ்லோன், ஐரிய-ஆங்கிலேய மருத்துவரான இவர் பிறந்தார் (இ. 1753)
1848 – ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
கந்துகூரி வீரேசலிங்கம், இந்திய எழுத்தாளர் (இ. 1919)
1851 –ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
சேர் பொன்னம்பலம் இராமநாதன், இலங்கையின் தேசியத் தலைவர் (இ. 1930)
1867 – ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
வில்பர் ரைட், முதன்முதலில் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர் (இ. 1912)
1889 – சார்லி சாப்ளின், ஆங்கிலேய நடிகர் (இ. 1977)
1927 –ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், 265வது திருத்தந்தை
1935 –ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
சுபத்திரன், ஈழத்து முற்போக்கு இலக்கியக் கவிஞர் (இ. 1979)
1947 – ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
கரீம் அப்துல்-ஜப்பார், முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
1951 – ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
ம. சூ. நாராயணா, இந்திய நடிகர், இயக்குனர் (இ. 2015)
1957 – ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
பெரியசாமி சந்திரசேகரன், இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களின் அரசியல் தலைவர், தொழிற்சங்கவாதி ஆவார்
1961 –ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
ஜார்பம் காம்லின், அருணாச்சலப் பிரதேசத்தின் 7வது முதல்வர் (இ. 2014)
1963 – ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
சலீம் மாலிக், பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர்
1971 –ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
செலெனா, அமெரிக்க பாடகி (இ. 1995)
1973 – ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
எகான், அமெரிக்க நடிகர்
1978 –ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
லாரா தத்தா, இந்திய நடிகை
1986 – ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
பவுல் டி ரெஸ்டா, ஸ்கொட்டிய வாகன ஓட்டப் பந்தய வீரர்
இறப்புகள்
1828 – ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
பிரான்சிஸ்கோ கோயா, எசுப்பானிய ஓவியர் (பி. 1746)
1879 – ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
பெர்னதெத் சுபீரு, பிரெஞ்சுப் புனிதர் (பி. 1844)
1888 – ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
சிக்முந்த் வுரூபிளேவ்ஸ்கி, போலிய இயற்பியலாளர், வேதியியலாளர் (பி. 1845)
1958 – ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
உரோசலிண்டு பிராங்குளின், ஆங்கிலேய உயிரியலாளர் (பி. 1920)
1970 –ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
ரிச்சர்ட் நியூட்ரா, ஆத்திரிய-அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் (பி. 1892)
1972 –ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
யசுனாரி கவபட்டா, நோபல் பரிசு பெற்ற சப்பானிய எழுத்தாளர் (பி. 1899)
2007 – ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
கோ. வா. இலோகநாதன், வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் கொல்லப்பட இந்திய-அமெரிக்கர் (பி. 1954)
2007 – ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
சந்திரபோஸ் சுதாகரன், இலங்கை ஊடகவியலாளர்
2013 –ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
சார்லஸ் புரூசன், ஜிப்ரால்ட்டர் அரசியல்வாதி (பி. 1938)
சிறப்பு நாள்
1946
ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
சிரியா – விடுதலை நாள்
உலக குரல் தினம்...!!
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 16ஆம் தேதி உலக குரல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
குரல் என்பது அனைத்து மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் ஒரு மகத்தான முக்கியத்துவத்தை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பிரேசிலியன் காது மூக்கு தொண்டை மற்றும் குரல் சங்கத்தால் (Brazilian Society of Laryngology ) 1999ல் முதன்முதலாக இத்தினம் தொடங்கப்பட்டது.
சார்லி சாப்ளின்
உலகுக்கே நம்பிக்கையை நகைச்சுவை வழியாக தந்த சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencr Chaplin ) 1889ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி லண்டனில் உள்ள வால்வோர்த் என்ற இடத்தில் பிறந்தார்.
இவர் லண்டன் நகரில் உள்ள நாடகக்குழு மூலமாக 1912-ல் சென்ற அமெரிக்கப் பயணம் திருப்புமுனையாக அமைந்தது.
பிறகு இவரை 'கீஸ்டோன் ஸ்டூடியோ" சினிமா நிறுவனத் தயாரிப்பாளர் தனது நிறுவனத்தில் சேர்த்துக்கொண்டார். இவர் நடித்த முதல் மௌனத் திரைப்படம் 'மேக்கிங் ஏ லிவிங்" 1914-ல் வெளிவந்தது.
ஒரே வருடத்தில் 35 திரைப்படங்களில் நடித்தார்.
அனைத்துமே சாதனை படைத்தன. 1936-ல் பேசும் படம் காலம் தொடங்கியது. 'மாடர்ன் டைம்ஸ்" என்ற பேசும் படம் தயாரித்தார். இதில் இவர் பேசாமல்தான் நடித்தார்.
இரண்டு முறை ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளார். உலகையே சிரிக்க வைத்த இவர் தனது 88-வது வயதில் (1977) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1346 ஆம் ஆண்டு டுசான் சில்னி
என்பவரால் உருவாக்கப்பட
சேர்பியப் பேரரசு தென்கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியை தன் ஆட்சியன்கீழ்
கெண்டுவந்தது.
1444 – பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும்
இடையில் நடை பெற்ற ஐந்து ஆண்டுகள் போர் நிறுத்த செ ஞய்ய ஒப்பந்தம் நிறைவே ற்றப்பட்டது.
1582 – ஆர்ஜெண்டீனாவின் சால்ட்டா என்ற குடியேற்றத் திட்டத்தை கண்டுபிடித்தது
ஸ்பானிய ஆக்கிரமிப்பாளன் ஹெர்னாண்டோ டி லேர்மா
1848 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி தலைச்சிறந்த சமூக சீர்திருத்தவாதியும், தெலுங்கின் முதல் நாவலை எழுதியவருமான கந்துகூரி வீரேசலிங்கம் ( Kandukuri Veeresalingm ) ஆந்திரப்பிரதேசம் ராஜமுந்திரியில் பிறந்தார். இவரது முழுப்பெயர் கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலூ
1853 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி பம்பாயில்
இந்தியாவின் முதல் பயணிகள் தொடருந்துஇரயில் சேவை துவங்கப்பட்டது.
1966ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி கோலாலம்பூரில்
முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு துவங்கியது.
1867ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி விமானத்தைக் கண்டறிந்த ரைட் சகோதரர்களில் ஒருவரான வில்பர் ரைட் இண்டியானாவிலுள்ள மில்வில்லே என்ற இடத்தில் பிறந்தார்.
1876 – ஒட்டோமான் பேரரசுக்கெதிராக பல்கேரியாவில் பெரும்
புரட்சி வெடித்தது.
1885 – இலங்கையில்
அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்ட முறை அறிமுகமானது.
1912 – ஹரியெட் குயிம்
ஆங்கிலக் கால்வாயை விமானத்தில் கடந்த முதல் பெண் ஆவார் .
1917 – பின்லாந்தில் இருந்த விளாடிமிர் லெனின் சென் பீட்டர்ஸ்பேர்க் நாடு
திரும்பினார்.
1919 – மகாத்மா காந்தி
ஏப்ரல் 16ஆம் தேதி
அம்ரித்சர் படுகொலையைக் கண்டித்து ஒரு நாள்
உண்ணா விரதம் இருந்தார்.
1925 – பல்கேரியாவின் தலைநகரான சோஃபியாவில் சென் நெடெலியா என்ற ஆலயத்தில் கம்யூனிஸ்டுகள் தாக்கப்பட்டதில் சுமார் 150 பேர் இறந்தனர் 500 ம் மேற்ப்பட்டாேர் படுகாயமடைந்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போரின் பாே து செம்படைகள் ஜெர்மனியப் படைகளுக்கெதிரான தமது இருதிப் போரை பெர்லினைச் சுற்றி ஆரம்பித்தாரகள்.
1945 – இரண்டாம் உலகப் போரின் இருதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற கோயா என்ற ஜெர்மனியின் கப்பலை சோவியத் படையின் நீர்மூழ்கிக்கப்பல் தாக்கப்பட்டு மூழ்கியதில் 7,000 பேர் உயிரிலந்தனர்.
1947 – ஐக்கிய அமெரிக்கவின் டெக்சாசில் துறைமுகத்தில் இருநத சரக்குக் கப்பல் ஒன்று திடிரென வெடித்து சிதரியது இதில் டெக்சாஸ் நகரில் பெறும் தீ விபத்து ஏற்பட்டது இதில்
600 பேர் உயிரிலந்தனர்.
1947 – - ஐக்கிய அமெரிக்கா
சோவியத் இடையேயான உறவுகளை இரு நாடுகளுக்கான
பனிப்போர் என்று அமெரிக்கவின் பொருளாதார ஆலோசகர்ரான பேர்னார்ட் பரெக் என்பவர் முதன் முதலாக கூறினார்.
1972 – ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி நாசாவின் அப்போலோ 16 என்ற செயர்கை காேள் விண்ணுக்கு அணுப்பப்ட்டது.
2007 – ஐக்கிய அமெரிக்காவின் வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தில்
பயின்று வந்த கொரிய நாட்டு மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகப் பேராசிரியர் லோகநாதன் உட்பட 33 பேர் உயிரிழந்தனர். 29 பேர் காயமடைந்தனர்.
பிறப்புகள்
1660 – ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி ஹேன்ஸ் ஸ்லோன், ஐரிய-ஆங்கிலேய மருத்துவரான இவர் பிறந்தார் (இ. 1753)
1848 – ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
கந்துகூரி வீரேசலிங்கம், இந்திய எழுத்தாளர் (இ. 1919)
1851 –ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
சேர் பொன்னம்பலம் இராமநாதன், இலங்கையின் தேசியத் தலைவர் (இ. 1930)
1867 – ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
வில்பர் ரைட், முதன்முதலில் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர் (இ. 1912)
1889 – சார்லி சாப்ளின், ஆங்கிலேய நடிகர் (இ. 1977)
1927 –ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், 265வது திருத்தந்தை
1935 –ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
சுபத்திரன், ஈழத்து முற்போக்கு இலக்கியக் கவிஞர் (இ. 1979)
1947 – ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
கரீம் அப்துல்-ஜப்பார், முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
1951 – ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
ம. சூ. நாராயணா, இந்திய நடிகர், இயக்குனர் (இ. 2015)
1957 – ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
பெரியசாமி சந்திரசேகரன், இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களின் அரசியல் தலைவர், தொழிற்சங்கவாதி ஆவார்
1961 –ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
ஜார்பம் காம்லின், அருணாச்சலப் பிரதேசத்தின் 7வது முதல்வர் (இ. 2014)
1963 – ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
சலீம் மாலிக், பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர்
1971 –ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
செலெனா, அமெரிக்க பாடகி (இ. 1995)
1973 – ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
எகான், அமெரிக்க நடிகர்
1978 –ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
லாரா தத்தா, இந்திய நடிகை
1986 – ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
பவுல் டி ரெஸ்டா, ஸ்கொட்டிய வாகன ஓட்டப் பந்தய வீரர்
இறப்புகள்
1828 – ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
பிரான்சிஸ்கோ கோயா, எசுப்பானிய ஓவியர் (பி. 1746)
1879 – ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
பெர்னதெத் சுபீரு, பிரெஞ்சுப் புனிதர் (பி. 1844)
1888 – ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
சிக்முந்த் வுரூபிளேவ்ஸ்கி, போலிய இயற்பியலாளர், வேதியியலாளர் (பி. 1845)
1958 – ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
உரோசலிண்டு பிராங்குளின், ஆங்கிலேய உயிரியலாளர் (பி. 1920)
1970 –ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
ரிச்சர்ட் நியூட்ரா, ஆத்திரிய-அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் (பி. 1892)
1972 –ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
யசுனாரி கவபட்டா, நோபல் பரிசு பெற்ற சப்பானிய எழுத்தாளர் (பி. 1899)
2007 – ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
கோ. வா. இலோகநாதன், வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் கொல்லப்பட இந்திய-அமெரிக்கர் (பி. 1954)
2007 – ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
சந்திரபோஸ் சுதாகரன், இலங்கை ஊடகவியலாளர்
2013 –ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
சார்லஸ் புரூசன், ஜிப்ரால்ட்டர் அரசியல்வாதி (பி. 1938)
சிறப்பு நாள்
1946
ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி
சிரியா – விடுதலை நாள்
உலக வரலாற்றில் இன்று(( World History Today 16-04-2018) உலக குரல் தினம்...!!
Reviewed by Bright Zoom
on
April 17, 2018
Rating:

No comments: