நூற்றாண்டை கடந்து பிரம்மாண்டமாக நிற்கும் பாம்பன் பாலம்!
1/9
இந்திய பெருங்கடலிற்கு மேலே உறுதியாக நின்று கொண்டிருக்கும் பாம்பன் பாலத்தின் சிறப்புகளை இந்த தொகுப்பில் பார்க்கப்போகிறோம். இந்த பாலம் கட்டி 100 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஜெர்மனை சேர்ந்த ஷர்சர் என்ற பொறியியாளர்தான் இதனை கட்டியுள்ளார். இது கப்பலுக்கு வழிவிடும் பாலம்
2/9
கடலுக்கு மேல் கட்டபட்ட பாலங்கலில் இந்தியாவிலே இரண்டாவது பெரிய பாலம் பாம்பன் பாலம்தான்.
3/9
பந்தரா ஓர்லி பாலம் முதல் இடத்தில் உள்ளது.
4/9
இந்த பாலம் கட்டி 100 ஆண்டுகள் கடந்துவிட்டது.
5/9
ராமேஷ்வரம் கடலில் கப்பல்கள் வரும்போது இந்த பாலம் கப்பலுக்கு வழிவிடும் .
6/9
ஜெர்மனை சேர்ந்த ஷர்சர் என்ற பொறியியாளர்தான் இதனை கட்டியுள்ளார்.
7/9
இது போன்ற பாலத்தை இக்காலக்கட்டதில் கூட கட்ட இயலாது என்று நிபுநர்கள் கூறியுள்ளனர்.
8/9
நூற்றாண்டை கடந்து பிரம்மாண்டமாக நிற்கும் பாம்பன் பாலம்!
Reviewed by Bright Zoom
on
August 27, 2018
Rating: 5
No comments: