TNPSC CCSE-IV Exam 2019 Notes-1
Bright Zoom
25-6-2019
ஒளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள்
🏵 அறிவில் சிறந்தவர் ஒளவையார் என்பது அனைவரும் அறிந்ததே.
🏵 இவர் சிறுவர்களை நல்வழிப்படுத்த பாடும் பாடல்களில் நாயன்மார்களையும், நம்மாழ்வாரையும் குறிப்பிடுகின்றார்.
🏵 ஆத்திச்சூடியை, மாணவர்கள் மனப்பாடம் செய்யும் வகையில் சிறு சொற்றொடர்களைக் கொண்டு (108 பாடல்கள்) அமைத்துள்ளார்.
🏵 கொன்றை வேந்தன் என்ற நு}லை, படிப்படியாக மனவளர்ச்சி பெற்ற மாணவர்கள் கற்கும் முறையில் (91 பாடல்கள்) அமைத்துள்ளார்.
🏵 இவரின் பாடல்கள் எளிமையும், இனிமையும் கொண்டு விளங்குகின்றன.
🏵 இவரின் நூல்களில்; பல அரிய கருத்துக்களையும், நீதிகளையும் காணலாம்.
🏵 இவரது பாடல்களில் சமயங்கள் பற்றியும், சில தத்துவங்களை பற்றியும் தெரிவித்துள்ளார்.
🏵 நல்வழி என்னும் நூலில் சிவபெருமானின் ஐந்தெழுத்தும் திருநீறும் சிறப்பிக்கப்படுகிறது.
🏵 கம்பர், புகழேந்தி, ஒட்டக்கூத்தர் முதலிய புலவர்கள் இவர் காலத்தில் வாழ்ந்ததாக கூறுவர்.
🏵 விநாயகர் அகவல், ஞானக் குறள், அசதிக் கோவை ஆகிய நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.
🏵 மூதுரை என்ற நூல், வாக்குண்டாம் என்ற கடவுள் வணக்கத்துடன் (30 பாடல்கள்) தொடங்குகின்றது.
🏵 மக்கள் தங்களுடைய வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல வழிகளை நல்வழி என்ற நூலில் (40 பாடல்கள்) தௌpவுபடக் கூறியுள்ளார்.
சிறப்புத் தொடர்கள் :
🌺 அறம் செய்ய விரும்பு.
🌺 இளமையில் கல்.
🌺 சேரிடம் அறிந்து சேர்.
🌺 இல்லறம் அல்லது நல்லறம் அன்று.
🌺 குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
Bright Zoom
25-6-2019
ஒளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள்
🏵 அறிவில் சிறந்தவர் ஒளவையார் என்பது அனைவரும் அறிந்ததே.
🏵 இவர் சிறுவர்களை நல்வழிப்படுத்த பாடும் பாடல்களில் நாயன்மார்களையும், நம்மாழ்வாரையும் குறிப்பிடுகின்றார்.
🏵 ஆத்திச்சூடியை, மாணவர்கள் மனப்பாடம் செய்யும் வகையில் சிறு சொற்றொடர்களைக் கொண்டு (108 பாடல்கள்) அமைத்துள்ளார்.
🏵 கொன்றை வேந்தன் என்ற நு}லை, படிப்படியாக மனவளர்ச்சி பெற்ற மாணவர்கள் கற்கும் முறையில் (91 பாடல்கள்) அமைத்துள்ளார்.
🏵 இவரின் பாடல்கள் எளிமையும், இனிமையும் கொண்டு விளங்குகின்றன.
🏵 இவரின் நூல்களில்; பல அரிய கருத்துக்களையும், நீதிகளையும் காணலாம்.
🏵 இவரது பாடல்களில் சமயங்கள் பற்றியும், சில தத்துவங்களை பற்றியும் தெரிவித்துள்ளார்.
🏵 நல்வழி என்னும் நூலில் சிவபெருமானின் ஐந்தெழுத்தும் திருநீறும் சிறப்பிக்கப்படுகிறது.
🏵 கம்பர், புகழேந்தி, ஒட்டக்கூத்தர் முதலிய புலவர்கள் இவர் காலத்தில் வாழ்ந்ததாக கூறுவர்.
🏵 விநாயகர் அகவல், ஞானக் குறள், அசதிக் கோவை ஆகிய நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.
🏵 மூதுரை என்ற நூல், வாக்குண்டாம் என்ற கடவுள் வணக்கத்துடன் (30 பாடல்கள்) தொடங்குகின்றது.
🏵 மக்கள் தங்களுடைய வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல வழிகளை நல்வழி என்ற நூலில் (40 பாடல்கள்) தௌpவுபடக் கூறியுள்ளார்.
சிறப்புத் தொடர்கள் :
🌺 அறம் செய்ய விரும்பு.
🌺 இளமையில் கல்.
🌺 சேரிடம் அறிந்து சேர்.
🌺 இல்லறம் அல்லது நல்லறம் அன்று.
🌺 குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
No comments: