TNPSC group IV GK வரலாறு
1. நமக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் பற்றிய தகவல்களை காலவரிசைப்படி
கூறுவது வரலாறு ஆகும்
2. திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூரில் நூறு ஆண்டுகளாக
அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன
3, வரலாற்றினை வரலாற்றுக் காலம், வரலாற்றுக்கு முந்தைய காலம்
என்று இரு கால கட்டங்களாகப் பிரிக்கலாம்
4, மனிதர்கள் குறித்த எழுத்துப்பூர்வமான ஆதாரங்கள் கொண்ட காலத்தை
வரலாற்றுக் காலம் என்கிறோம்
|5, கற்காலத்தை பழைய கற்காலம், புதிய கற்காலம் என இரண்டு
வகையாகப் பிரிக்கலாம்
6. ஆதிமனிதன் சிக்கிமுக்கி கற்களைப் பயன்படுத்தி நெருப்பை
உண்டாக்கினான்
7. பூமி 46 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது
3. மனிதன் 40,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றினான்
9. வேளாண்மைதோன்றிய காலம் 3000 ஆண்டுகளுக்கு முன்
10. பெண்கள் வேட்டையாட்டினர் என்பதை அறிய உதவும் சான்று
பிம்பேட்கா குகையில் உள்ளது
11, கர்நாடகத்தில் கிடைக்கப்பெற்ற பழைய கற்கால கருவி பாகல்கோட்
12. மனிதன் முதன் முதலில் பழக்கிய விலங்கு நாய்என்கிறோம்
13. மனித நாகரிக வளர்ச்சியின் அடுத்தப்படி நிலையைப் புதிய கற்காலம்
14. புதிய கற்காலத்தில் சக்கரம் உருவாக்கப்பட்டது
16. ஹரப்பா நாகரிகம் புதிய கற்காலத்தை சேர்ந்தது.
15. புதிய கற்கால முடிவில் செம்பு என்ற உலோகத்தின் பயனை அறிந்தனர்
கிடைக்காத காலம்
17, வரலாற்றுக்கு முந்தைய காலம் என்பது எழுத்து ஆதாரங்கள்
ஆடையாக அணிந்தனர்
18, பழைய கற்கால மக்கள் இலை, மரப்பட்டை, விலங்குகளின் தோலை
19, ஆதிமனிதன் இயற்கையை அண்டி வாழ்ந்தான்
20, தொல்பழங்காலம் என்பது பழங்காலத்திற்கும் முற்பட்டது
21, பழைய கற்கால மனிதன் சிக்கிமுக்கி கற்களைப் பயன்படுத்தினான்
TNPSC group IV GK வரலாறு
Reviewed by Bright Zoom
on
June 20, 2019
Rating:
No comments: