TNPSC-சிறுபஞ்சமூலம் தொடர்பான செய்திகள் ....!
🍁 பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலம் நான்கு அடிகளால் அமைந்த பாடல்களைக் கொண்டுள்ளது.
🍁 ஒவ்வொரு பாடலும் அது நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பாக ஐந்து விடயங்களை எடுத்துக்கூறுகிறது.
🍁 பஞ்சம் என்றால் ஐந்து என்று பொருளாகும், மூலம் என்பதற்கு வேர் என்பது பொருளாகும்.
🍁 இந்நூல் சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்தது.
🍁 தமிழிணையப் பல்கலைக் கழகத்தின் நூலகத்தில், சுவடியகப்பிரிவில் 'சிறுபஞ்சமூலம்" உள்ளது.
🍁 காரியாசான் என்ற சமணப் புலவர் இதனை இயற்றினார்.
🍁 இதில் கடவுள் வாழ்த்துடன் 97 வெண்பாக்கள் இடம் பெற்றுள்ளன.
🍁 இதுவும் ஒரு மருந்தால் பெயர் பெற்ற நு}லாகும்.
🍁 தோல்கன்றைக் காட்டிப் பசுவின் பாலைக் கறக்கும் பழக்கம் கொடியது என்று இந்நு}ல் கூறுகிறது.
🍁 இது வேரால் பெயர் பெற்ற நு}லாகும்.
இந்நூலின் ஐந்து வேர்களாவன :
🌺 கண்டங்கத்திரி வேர்.
🌺 சிறுவழுதுணை வேர்.
🌺 சிறுமல்லி வேர்.
🌺 பெருமல்லி வேர்.
🌺 சிறுநெருஞ்சி வேர்.
🍁 பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலம் நான்கு அடிகளால் அமைந்த பாடல்களைக் கொண்டுள்ளது.
🍁 ஒவ்வொரு பாடலும் அது நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பாக ஐந்து விடயங்களை எடுத்துக்கூறுகிறது.
🍁 பஞ்சம் என்றால் ஐந்து என்று பொருளாகும், மூலம் என்பதற்கு வேர் என்பது பொருளாகும்.
🍁 இந்நூல் சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்தது.
🍁 தமிழிணையப் பல்கலைக் கழகத்தின் நூலகத்தில், சுவடியகப்பிரிவில் 'சிறுபஞ்சமூலம்" உள்ளது.
🍁 காரியாசான் என்ற சமணப் புலவர் இதனை இயற்றினார்.
🍁 இதில் கடவுள் வாழ்த்துடன் 97 வெண்பாக்கள் இடம் பெற்றுள்ளன.
🍁 இதுவும் ஒரு மருந்தால் பெயர் பெற்ற நு}லாகும்.
🍁 தோல்கன்றைக் காட்டிப் பசுவின் பாலைக் கறக்கும் பழக்கம் கொடியது என்று இந்நு}ல் கூறுகிறது.
🍁 இது வேரால் பெயர் பெற்ற நு}லாகும்.
இந்நூலின் ஐந்து வேர்களாவன :
🌺 கண்டங்கத்திரி வேர்.
🌺 சிறுவழுதுணை வேர்.
🌺 சிறுமல்லி வேர்.
🌺 பெருமல்லி வேர்.
🌺 சிறுநெருஞ்சி வேர்.
TNPSC-சிறுபஞ்சமூலம் தொடர்பான செய்திகள் ....!
Reviewed by Bright Zoom
on
June 21, 2019
Rating:
No comments: