பொதுத்தமிழ் - சாலினி இளந்திரையன் பற்றிய முக்கிய குறிப்புகள்!!
Bright TNPSC Tamil
🌷 இயற்பெயர் - கனகசவுந்தரி
🌷 பிறந்த ஊர் - விருதுநகர்
🌷 பெற்றோர் பெயர் - வே. சங்கரலிங்கம் - சிவகாமி அம்மாள்
🌷 சாலினி இளந்திரையன் தமிழ்ப் பேராசிரியர், சொற்பொழிவாளர், எழுத்தாளார், நாடக ஆசிரியர், இதழாளர், அரசியற் செயற்பாட்டாளர், பொதுவுடைமைத் தமிழ்தேசியச் சிந்தனையாளர்.
🌷 பேராசிரியர் முனைவர் சாலை இளந்திரையன் மனைவியான இவரது இயற்பெயர் கனகசவுந்தரி என்பது ஆகும்.
🌷 இவர் சென்னையின் புகழ்பெற்ற மருத்துவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
🌷 இவர் பின்னாளில் இந்திய ஒன்றிய அரசின் வருமானவரித் துறையில் உயர் அலுவலராகப் பணியாற்றினார்.
🌷 தெ.பொ.மீனாட்சி சுந்தரம் அவர்களிடம் தமிழ் கற்றவர்.
🌷 புது தில்லியில் திருப்பதி தேவஸ்தானம் நடத்திய திருவேங்கடன் கல்லு}ரியில் விரிவுரையாளராக பணியாற்றினார்.
எழுத்துப் பணி:
🌷 மணிமேகலை காப்பியத்தை ஆய்வு செய்து 'வாடா மலர்" என்ற கட்டுரை எழுதினார். இது அவ்வாண்டிற்கான சிறந்த ஆய்வுக் கட்டுரைக்கான பரிசு பெற்றது
🌷 நாராயண துரைக்கண்ணன் ஆசிரியராகப் பணியாற்றிய 'ஆனந்த போதினி" என்ற இதழில் இலக்கிய கட்டுரைகள் எழுதினார்.
🌷 'மனித வீறு" என்ற இதழை வெளியிட்டார்.
🌷 'அறிவியக்கப் பேரவையின்" வீரநடை என்னும் இதழுக்கு ஆசிரியராக பணியாற்றினார்.
சிறந்த நூல்கள்:
💥 பண்பாட்டின் சிகரங்கள்
💥 சாலை இளந்திரையன் நினைவுகள்
💥 புதிய தடங்கள்(நாடகம்)
💥 சாலையாறின் பிளிறல்கள்
💥 படுகுழி(நாடகம்)
💥 எந்திரக் கலப்பை(நாடகம்)
பொதுத்தமிழ் - சாலினி இளந்திரையன் பற்றிய முக்கிய குறிப்புகள்!! Bright TNPSC Tamil
Reviewed by Bright Zoom
on
July 30, 2019
Rating:
No comments: