BRIGHT ZOOM TNPSC Tamil
TNPSC - பொதுத்தமிழ் - ஆலந்தூர் மோகனரங்கன் பற்றிய முக்கிய குறிப்புகள்!!
🌷 ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழகக் கவிஞர்.
🌷 இவர் சென்னை ஆலந்தூரில் பிறந்தார்.
🌷 இவரின் தந்தை ம.கோபால் மற்றும் தாயார் கோ.மீனாம்பாள் ஆவார்கள்.
🌷 ஆலந்தூர் மோகனரங்கன் கவிஞர் என்ற முறையில் தமிழ் உலகுக்கு அறிமுகமானவர்.
🌷 மரபுக் கவிதைகள், கவிதை நாடகம், நாவல், சிறுகதைகள் எனப் பல்வேறு கோணங்களில் நு}ல்கள் எழுதியுள்ளார்.
🌷 'வணக்கத்துக்குரிய வரதராசனார் கதை" என்னும் தலைப்பில் இவர் மு.வரதராசனார் பற்றி எழுதிய வாழ்க்கை வரலாற்று நு}ல் 1982 ஆம் ஆண்டு தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது.
🌷 'தாத்தாவுக்குத் தாத்தா" என்னும் தலைப்பில் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை வரலாற்றையும் இவர் எழுதியுள்ளார்.
🌷 இவருடைய 'இமயம் எங்கள் காலடியில்" என்னும் கவிதைத் தொகுப்புநு}ல் தமிழக அரசின் பரிசினைப் பெற்றுள்ளது.
🌷 'நு}லகத்தால் உயர்ந்தேன்" என்னும் பெயர் கொண்ட நு}ல் ஒன்றை இவர் வெளியிட்டுள்ளார். 1096 பக்கங்கள் கொண்ட இந்த நு}லில் 2500-க்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்களை இவர் குறிப்பிட்டுள்ளார்.
🌷 புதுமைப்பெண் என்னும் நாடகத்திற்கு ஏ.வி.எம் தங்கப்பதக்கம் கிடைத்தது.
இவரின் சிறப்பு பெயர்:
💥 பாட்டரங்கப் பாவலர்
💥 கவி வேந்தர்
சிறந்த நு}ல்கள்
💥 சித்திரம் பந்தல்
💥 காலக்கிளி
💥 பள்ளிப்பறவைகள்(கவிதை)
💥 கனவுப் பு+க்கள்(காப்பியம்)
💥 நினைத்தால் இனிப்பவளே(நாடகம்)
TNPSC - பொதுத்தமிழ் - ஆலந்தூர் மோகனரங்கன் பற்றிய முக்கிய குறிப்புகள்!!
Reviewed by Bright Zoom
on
August 02, 2019
Rating:
No comments: