TNPSC பொதுத்தமிழ்
மறைமலையடிகள் பற்றிய குறிப்புகள்!!
Bright Zoom Tamil
மறைமலையடிகள் :
💢 இயற்பெயர் - வேதாச்சலம்.
💢 காலம் - 1876 - 1950
💢 ஊர் - திருக்கழுக்குன்றம்.
💢 பெற்றோர் - சொக்கநாதர், சின்னம்மையார்
💢 இவர் புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர் ஆவார்.
💢 தமிழையும், வடமொழியையும், ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர்.
💢 உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர்.
💢 சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர்.
💢 தமிழ்ப்பற்று காரணமாக 1916-ல் தம் பெயரை மறைமலை (வேதம் - மறை, அசலம் - மலை) என்று மாற்றிக்கொண்டார்.
💢 பரிதிமாற் கலைஞரும், மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள்.
💢 1918-இல் தனித்தமிழ் இயக்கம் தொடங்கினார். தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.
💢 குலசமய வேறுபாடின்றிப் பொதுமக்களுக்குக் கடவுள்பற்றும், சமயப் பற்றும் உண்டாக்கும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவர்.
💢 1905-இல் சைவ சித்தாந்த மகா சமாசம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார்.
💢 இராமலிங்க வள்ளலாரின் கொள்கைப்படி 22.04.1912-இல் 'சமரச சுத்த சன்மார்க்க சங்கம்" தொடங்கினார். பின்னர் தனித்தமிழ் ஈடுபாட்டால் அதனைப் 'பொதுநிலைக் கழகம்" எனப் பெயர் மாற்றினார்.
💢 மணிமொழி நு}ல் நிலையம் என்னும் நு}ல் நிலையத்தை உருவாக்கினார்.
💢 மறைமலை அடிகள் 'பல்லாவரம் முனிவர்" என்றும் குறிப்பிடப்பட்டார்.
💢 திருவாசகத்திற்கு விரிவுரை எழுதியுள்ளார். திருக்குறளுக்கும், முல்லைப் பாட்டுக்கும் உரை எழுதியுள்ளார்.
படைப்புகள்:
💢 சாகுந்தல நாடகம்(நாடகம்)
💢 குமுதினி அல்லது நாகநாட்டு இளவரசி(நாவல்)
💢 கோகிலாம்பாள் கடிதங்கள்(நாவல்)
💢 மரணத்திற்கு பின் மனித நிலை(கட்டுரை)
💢 அறிவுரைக் கொத்து(கட்டுரை)
💢 நூற்றாண்டு வாழ்க்கை(கட்டுரை
மறைமலையடிகள் பற்றிய குறிப்புகள்!!
Bright Zoom Tamil
மறைமலையடிகள் :
💢 இயற்பெயர் - வேதாச்சலம்.
💢 காலம் - 1876 - 1950
💢 ஊர் - திருக்கழுக்குன்றம்.
💢 பெற்றோர் - சொக்கநாதர், சின்னம்மையார்
💢 இவர் புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர் ஆவார்.
💢 தமிழையும், வடமொழியையும், ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர்.
💢 உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர்.
💢 சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர்.
💢 தமிழ்ப்பற்று காரணமாக 1916-ல் தம் பெயரை மறைமலை (வேதம் - மறை, அசலம் - மலை) என்று மாற்றிக்கொண்டார்.
💢 பரிதிமாற் கலைஞரும், மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள்.
💢 1918-இல் தனித்தமிழ் இயக்கம் தொடங்கினார். தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.
💢 குலசமய வேறுபாடின்றிப் பொதுமக்களுக்குக் கடவுள்பற்றும், சமயப் பற்றும் உண்டாக்கும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவர்.
💢 1905-இல் சைவ சித்தாந்த மகா சமாசம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார்.
💢 இராமலிங்க வள்ளலாரின் கொள்கைப்படி 22.04.1912-இல் 'சமரச சுத்த சன்மார்க்க சங்கம்" தொடங்கினார். பின்னர் தனித்தமிழ் ஈடுபாட்டால் அதனைப் 'பொதுநிலைக் கழகம்" எனப் பெயர் மாற்றினார்.
💢 மணிமொழி நு}ல் நிலையம் என்னும் நு}ல் நிலையத்தை உருவாக்கினார்.
💢 மறைமலை அடிகள் 'பல்லாவரம் முனிவர்" என்றும் குறிப்பிடப்பட்டார்.
💢 திருவாசகத்திற்கு விரிவுரை எழுதியுள்ளார். திருக்குறளுக்கும், முல்லைப் பாட்டுக்கும் உரை எழுதியுள்ளார்.
படைப்புகள்:
💢 சாகுந்தல நாடகம்(நாடகம்)
💢 குமுதினி அல்லது நாகநாட்டு இளவரசி(நாவல்)
💢 கோகிலாம்பாள் கடிதங்கள்(நாவல்)
💢 மரணத்திற்கு பின் மனித நிலை(கட்டுரை)
💢 அறிவுரைக் கொத்து(கட்டுரை)
💢 நூற்றாண்டு வாழ்க்கை(கட்டுரை
TNPSC பொதுத்தமிழ் மறைமலையடிகள் பற்றிய குறிப்புகள்!!
Reviewed by Bright Zoom
on
August 30, 2019
Rating:
No comments: