TNPSC பொது அறிவு - வரலாறு மொகலாயர்கள் - பகுதி-2

 TNPSC பொது அறிவு - வரலாறு
மொகலாயர்கள் - பகுதி-2

Bright Zoom

1. நீதிச்சங்கிலி மணி என்ற புதிய நீதி வழங்கும் முறையினை அறிமுகப்படுத்தியவர் யார்? - ஜஹhங்கீர்

2. கி.பி.1611 முதல் கி.பி.1626 வரையிலான காலத்தினை மொகலாய வரலாற்றில் ----------- என்று அழைக்கப்பட்டது. - நு}ர்ஜஹhனின் காலம்

3. பேரரசர் ஷாஜகானின் ஆட்சிக்காலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? - மொகலாயர்களின் பொற்காலம்

4. புகழ்மிக்க ஜூம்மா மசு+தியை கட்டியவர் யார்? - ஷாஜஹhன்

5. உலகிலேயே மிகப்பெரிய பள்ளிவாசல்களில் ஒன்றாகக் கருதப்படுவது எது? - ஜூம்மா மசு+தி

6. உலக அதிசயங்களுள் ஒன்றான புகழ்மிக்க தாஜ்மஹhலைக் கட்டியவர் யார்? - ஷாஜஹhன்

7. மொகலாய வம்சத்தின் கடைசி, வலிமை வாய்ந்த மன்னராகக் கருதப்படுபவர் யார்? - ஒளரங்கசீப்

8. சீக்கியர்களின் ஒன்பதாவது குரு - தேஜ்பகதூர்

9. தாஜ்மஹhல் ---------- நதிக்கரையில் கட்டப்பட்டது? - யமுனை

10. ஜப்தி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? - அக்பர்

11. மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? - அக்பர்

12. மன்சப் என்ற சொல்லின் பொருள் - தரம் அல்லது இடம்

13. மொகலாயப் பேரரசில் நிர்வாகப் பிரிவு என்பது ----------- - பேரரசு - மாகாணங்கள் - சுபா- சர்க்கார் - பர்கானாக்கள் - கிராமங்கள்

14. கல்சா என்ற சீக்கிய இராணுவ அமைப்பினை உருவாக்கியவர் யார்? - குருகோவிந்த் சிங்

15. ஒளரங்கசீப் தக்காணப் படையெடுப்பை மேற்கொண்ட காலம் - 25 ஆண்டுகள்


TNPSC பொது அறிவு - வரலாறு மொகலாயர்கள் - பகுதி-2  TNPSC பொது அறிவு - வரலாறு  மொகலாயர்கள் - பகுதி-2 Reviewed by Bright Zoom on September 02, 2019 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.