TNPSC- பொதுத்தமிழ் - இலக்கியம்
அகப்பொருள் பற்றிய குறிப்புகள்!!!
Bright Zoom
அகப்பொருள்
💥அகப்பொருள் பாடல்கள் நாடகப் பாங்கிலான தன்மைக் கொண்டிருக்கும்.
💥எல்லாப் பாடல்களும் தலைவன், தலைவி, தோழி முதலியவர்களில் யாராவது ஒருவர் கூறுவதாக அமைந்திருக்கும்.
💥ஒரே பாடலில் இருவர், மூவர் உரையாடுவது போல இருக்காது.
💥ஒவ்வொரு பாடலுக்கும் திணை, துறை கூறப்பட்டிருக்கும்.
💥திணை, நிலம் சார்ந்த ஒழுக்கத்தைக் குறிக்கும்.
💥துறை என்பது பாடப்பெற்ற சு+ழலைக் குறிக்கும்.
💥அகப்பொருள் இலக்கணம் திணை அடிப்படையில் அமைந்ததாகும்.
💥அகப்பொருளுக்குரிய பொருள்கள் முதற்பொருள்கள், கருப்பொருள்கள், உரிப்பொருள்கள் என்பனவாகும்.
💥அகவொழுக்கம் நிகழ்வதற்குக் காரணமான நிலமும், பொழுதும் முதற்பொருள் எனப்படும்.
💥பொழுது பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும்.
சிறும்பொழுது :
💥சிறுபொழுது என்பது ஒரு நாளின் காலப் பிரிவுகள் ஆகும். சிறுபொழுது பின்வருமாறு அமையும்.
💠காலை - காலை 6 மணி முதல்
10 மணி வரை
💠நண்பகல் - காலை 10 மணி முதல்
2 மணி வரை
💠எற்பாடு - பிற்பகல் 2 மணி முதல்
6 வரை
💠மாலை - மாலை 6 மணி முதல்
இரவு 10 மணி வரை
💠யாமம் - இரவு 10 மணி முதல் இரவு
2 மணி வரை
💠வைகறை - இரவு 2 மணி முதல்
காலை 6 மணி வரை
குறிப்பு:
6 மணி நேரத்துடன் 4 மணி நேரத்தினைக் கூட்டக் கிடைப்பது 10. 10 உடன் 4ஐ கூட்ட கிடைப்பது 14 ஆகும். 14 என்பதனை இரயில்வே மணி நேரமாக எடுத்து கொள்ள வேண்டும். 14 என்பதன் நடைமுறை மணி 2 ஆகும். இது போன்று மற்ற மணிகளை எடுத்து கொண்டால் எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளலாம்.
பெரும் பொழுது :
திணை பெரும் பொழுது
💠குறிஞ்சி - குளிர்காலம், முன்பனிக்காலம்
💠முல்லை - கார்காலம்
💠பாலை - இளவேனில், முதுவேனில், பின்பனி
💠மருதம் - ஆறு பெரும் பொழுதுகள்
💠நெய்தல் - ஆறு பெரும் பொழுதுகள்
குறிப்பு:
குறிஞ்சி: குளிர்காலத்தில் குறிஞ்சிப்பூவில் பனித்துளி காணப்படும்.
முல்லைப்பூகார்காலத்தில் பூக்கும்
பாலை நிலத்தில் பின்பனிக்காலத்தில் இளசுகள், முதுமை உடையவர்கள் யாரும் செல்ல இயலாது.
மீதமுள்ள இரண்டிற்கும் ஆறு பெரும் பொழுதுகள் வரும்.
அகப்பொருள் பற்றிய குறிப்புகள்!!!
Bright Zoom
அகப்பொருள்
💥அகப்பொருள் பாடல்கள் நாடகப் பாங்கிலான தன்மைக் கொண்டிருக்கும்.
💥எல்லாப் பாடல்களும் தலைவன், தலைவி, தோழி முதலியவர்களில் யாராவது ஒருவர் கூறுவதாக அமைந்திருக்கும்.
💥ஒரே பாடலில் இருவர், மூவர் உரையாடுவது போல இருக்காது.
💥ஒவ்வொரு பாடலுக்கும் திணை, துறை கூறப்பட்டிருக்கும்.
💥திணை, நிலம் சார்ந்த ஒழுக்கத்தைக் குறிக்கும்.
💥துறை என்பது பாடப்பெற்ற சு+ழலைக் குறிக்கும்.
💥அகப்பொருள் இலக்கணம் திணை அடிப்படையில் அமைந்ததாகும்.
💥அகப்பொருளுக்குரிய பொருள்கள் முதற்பொருள்கள், கருப்பொருள்கள், உரிப்பொருள்கள் என்பனவாகும்.
💥அகவொழுக்கம் நிகழ்வதற்குக் காரணமான நிலமும், பொழுதும் முதற்பொருள் எனப்படும்.
💥பொழுது பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும்.
சிறும்பொழுது :
💥சிறுபொழுது என்பது ஒரு நாளின் காலப் பிரிவுகள் ஆகும். சிறுபொழுது பின்வருமாறு அமையும்.
💠காலை - காலை 6 மணி முதல்
10 மணி வரை
💠நண்பகல் - காலை 10 மணி முதல்
2 மணி வரை
💠எற்பாடு - பிற்பகல் 2 மணி முதல்
6 வரை
💠மாலை - மாலை 6 மணி முதல்
இரவு 10 மணி வரை
💠யாமம் - இரவு 10 மணி முதல் இரவு
2 மணி வரை
💠வைகறை - இரவு 2 மணி முதல்
காலை 6 மணி வரை
குறிப்பு:
6 மணி நேரத்துடன் 4 மணி நேரத்தினைக் கூட்டக் கிடைப்பது 10. 10 உடன் 4ஐ கூட்ட கிடைப்பது 14 ஆகும். 14 என்பதனை இரயில்வே மணி நேரமாக எடுத்து கொள்ள வேண்டும். 14 என்பதன் நடைமுறை மணி 2 ஆகும். இது போன்று மற்ற மணிகளை எடுத்து கொண்டால் எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளலாம்.
பெரும் பொழுது :
திணை பெரும் பொழுது
💠குறிஞ்சி - குளிர்காலம், முன்பனிக்காலம்
💠முல்லை - கார்காலம்
💠பாலை - இளவேனில், முதுவேனில், பின்பனி
💠மருதம் - ஆறு பெரும் பொழுதுகள்
💠நெய்தல் - ஆறு பெரும் பொழுதுகள்
குறிப்பு:
குறிஞ்சி: குளிர்காலத்தில் குறிஞ்சிப்பூவில் பனித்துளி காணப்படும்.
முல்லைப்பூகார்காலத்தில் பூக்கும்
பாலை நிலத்தில் பின்பனிக்காலத்தில் இளசுகள், முதுமை உடையவர்கள் யாரும் செல்ல இயலாது.
மீதமுள்ள இரண்டிற்கும் ஆறு பெரும் பொழுதுகள் வரும்.
TNPSC- பொதுத்தமிழ் - இலக்கியம் அகப்பொருள் பற்றிய குறிப்புகள்!!!
Reviewed by Bright Zoom
on
August 25, 2019
Rating:
No comments: