TNPSC- பொதுத்தமிழ்
திருவேங்கடத்தந்தாதி தொடர்பான குறிப்புகள்!!
Bright Zoom
💢 சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று அந்தாதியாகும்.
💢 அந்தம் என்ற சொல்லுக்கு இறுதி என்றும், ஆதி என்ற சொல்லுக்கு முதல் என்றும் பொருள்.
💢 ஒவ்வொரு பாடலிலும் உள்ள இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அதற்கு அடுத்து வரும் பாடலின் முதலாக வரும்படி அமைத்து பாடுவது அந்தாதி எனப்படும்.
💢 இதனை சொற்றொடர் நிலை என்று வழங்குவதும் உண்டு.
💢 திருவேங்கடத்தில் கோயில் கொண்டிருக்கும் திருமாலின் அருளை வேண்டிப் பாடப்பெற்ற நு}ல் அந்தாதி ஆகும்.
💢 ஆதலால் இதனைத் திருவேங்கடத்து அந்தாதி என்று கூறுவர்.
💢 சொல்லணிகளான யமகம், திரிபு, சிலேடை முதலியவை இதில் சிறந்து விளங்குகின்றன.
💢 இந்நு}லைப்பாடியவர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் ஆவார்.
💢 17 ஆம் நு}ற்றாண்டில் தோன்றிய இவர் அழகிய மணவாளதாசர் எனவும் அழைக்கப்பட்டார்.
💢 தெய்வக்கவிஞர் என்று பொருள்படும் 'திவ்வியகவி" என்ற பெயராலும் இவரை அழைத்தனர்.
💢 இவர் இயற்றிய எட்டு நு}ல்களின் தொகுதியை அஷ்டபிரபந்தம் எனக் கூறுவர்.
💢 'அஷ்டபிரபந்தம் கற்றவன் அரைப்பண்டிதன்" என்னும் பழமொழி இந்நு}ல்களின் உயர்வைப் புலப்படுத்தும்.
💢 இவர்தம் பாடல்கள் சொல்நோக்கும், பொருள் நோக்கும், தொடை நோக்கும், நடைநோக்கும் கொண்டு ஒளிர்கின்றன.
💢 கி.பி. 1623 முதல் 1659 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரின் அவையில் ஓர் அலுவலராய் அமர்ந்து வாழ்க்கை நடத்தி வந்தார்.
💢 பின்னர் இறைத்தொண்டில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.
திருவேங்கடத்தந்தாதி தொடர்பான குறிப்புகள்!!
Bright Zoom
💢 சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று அந்தாதியாகும்.
💢 அந்தம் என்ற சொல்லுக்கு இறுதி என்றும், ஆதி என்ற சொல்லுக்கு முதல் என்றும் பொருள்.
💢 ஒவ்வொரு பாடலிலும் உள்ள இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அதற்கு அடுத்து வரும் பாடலின் முதலாக வரும்படி அமைத்து பாடுவது அந்தாதி எனப்படும்.
💢 இதனை சொற்றொடர் நிலை என்று வழங்குவதும் உண்டு.
💢 திருவேங்கடத்தில் கோயில் கொண்டிருக்கும் திருமாலின் அருளை வேண்டிப் பாடப்பெற்ற நு}ல் அந்தாதி ஆகும்.
💢 ஆதலால் இதனைத் திருவேங்கடத்து அந்தாதி என்று கூறுவர்.
💢 சொல்லணிகளான யமகம், திரிபு, சிலேடை முதலியவை இதில் சிறந்து விளங்குகின்றன.
💢 இந்நு}லைப்பாடியவர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் ஆவார்.
💢 17 ஆம் நு}ற்றாண்டில் தோன்றிய இவர் அழகிய மணவாளதாசர் எனவும் அழைக்கப்பட்டார்.
💢 தெய்வக்கவிஞர் என்று பொருள்படும் 'திவ்வியகவி" என்ற பெயராலும் இவரை அழைத்தனர்.
💢 இவர் இயற்றிய எட்டு நு}ல்களின் தொகுதியை அஷ்டபிரபந்தம் எனக் கூறுவர்.
💢 'அஷ்டபிரபந்தம் கற்றவன் அரைப்பண்டிதன்" என்னும் பழமொழி இந்நு}ல்களின் உயர்வைப் புலப்படுத்தும்.
💢 இவர்தம் பாடல்கள் சொல்நோக்கும், பொருள் நோக்கும், தொடை நோக்கும், நடைநோக்கும் கொண்டு ஒளிர்கின்றன.
💢 கி.பி. 1623 முதல் 1659 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரின் அவையில் ஓர் அலுவலராய் அமர்ந்து வாழ்க்கை நடத்தி வந்தார்.
💢 பின்னர் இறைத்தொண்டில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.
TNPSC- பொதுத்தமிழ் திருவேங்கடத்தந்தாதி தொடர்பான குறிப்புகள்!!
Reviewed by Bright Zoom
on
September 02, 2019
Rating:
No comments: