Bright Zoom Today News
ஜுன் 22 மாலை நேரச் செய்திகள்
மதுரையில் நாளை நள்ளிரவு முதல் 30ஆம் தேதி வரை... தமிழக அரசு - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
பீகாரில் உள்ள நிலப்பகுதிகளுக்கும் உரிமை கோரியது:
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இடங்களை தங்கள் நாட்டுடன் இணைத்து புதிய வரைப்படத்தை வெளியிட்ட நேபாள அரசு, தற்போது பீகாரில் உள்ள நிலப்பகுதிகளுக்கும் உரிமை கோரியுள்ளது.
கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை:
லடாக் எல்லையில் மால்டோ பகுதியில் இந்தியா, சீனா ராணுவ கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.
மாநிலச் செய்திகள்
ஒரு நாளுக்கு 400 மெகாவாட் மின் உற்பத்தி:
தமிழகத்தில் காற்றாலை மின்சார உற்பத்தி தற்போது ஒரு நாளுக்கு 4 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு உள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
திட்டங்களை நிறுத்தி வைத்தது மகாராஷ்டிரா:
சீன நிறுவனங்களுடன் கையெழுத்திடப்பட்ட ரூ.5,000 கோடி மதிப்பிலான மூன்று திட்டங்களை மகாராஷ்டிர அரசு நிறுத்தி வைத்துள்ளது.
பல்ஸ் ஆக்சிமீட்டர்கள் வழங்கப்பட உள்ளது:
டெல்லியில் வீட்டு தனிமையில் உள்ளவர்களின் ஆக்ஸிஜன் அளவை அளவிடுவதற்காக, அவர்களுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர்கள் வழங்கப்பட உள்ளது.
தனி இணையதளத்தை தொடங்கியது:
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறவும், ஆட்கள் தேவைப்படும் நிறுவனங்கள் பணியாளர்களை தேர்வு செய்யவும் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தனி இணையதளத்தை தொடங்கியுள்ளது.
உச்சநீதிமன்றம் அனுமதி:
ஒடிசா மாநிலம் பூரியில் ஜெகந்நாதர் கோவில் ரதயாத்திரைக்கு நிபந்தனையுடன் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மாவட்டச் செய்திகள்
நாளை நள்ளிரவு முதல்:
மதுரையில் நாளை நள்ளிரவு முதல் வரும் 30ஆம் தேதி நள்ளிரவு வரை பொதுமுடக்கம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
3 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு:
திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் 26ஆம் தேதி நேரில் ஆய்வு:
திருச்சியில் நடைப்பெற்று வரும் குடிமராமத்து பணிகளை முதல்வர் பழனிசாமி வரும் 26ஆம் தேதி நேரில் ஆய்வு நடத்தவுள்ளார்.
அனைத்து ஆண்டு பருவ தேர்வுகளும் ரத்து:
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக அனைத்து ஆண்டு பருவ தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்:
இந்தியாவின் உள்;ர் முதல்-தர கிரிக்கெட்டான ரஞ்சி டிராபியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ரஜிந்தர் கோயல் காலமானார்.
உலக கோப்பை மேட்ச் பிக்சிங்:
2011ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்சிங் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து பிசிசிஐ மற்றும் ஐசிசி-யும் விசாரணை நடத்த வேண்டும் என இலங்கை முன்னாள் வீரர் அரவிந்த் டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.
ஜுன் 22 மாலை நேரச் செய்திகள்
மதுரையில் நாளை நள்ளிரவு முதல் 30ஆம் தேதி வரை... தமிழக அரசு - செய்திகள்..!!
உலகச் செய்திகள்
பீகாரில் உள்ள நிலப்பகுதிகளுக்கும் உரிமை கோரியது:
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இடங்களை தங்கள் நாட்டுடன் இணைத்து புதிய வரைப்படத்தை வெளியிட்ட நேபாள அரசு, தற்போது பீகாரில் உள்ள நிலப்பகுதிகளுக்கும் உரிமை கோரியுள்ளது.
கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை:
லடாக் எல்லையில் மால்டோ பகுதியில் இந்தியா, சீனா ராணுவ கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.
மாநிலச் செய்திகள்
ஒரு நாளுக்கு 400 மெகாவாட் மின் உற்பத்தி:
தமிழகத்தில் காற்றாலை மின்சார உற்பத்தி தற்போது ஒரு நாளுக்கு 4 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு உள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
திட்டங்களை நிறுத்தி வைத்தது மகாராஷ்டிரா:
சீன நிறுவனங்களுடன் கையெழுத்திடப்பட்ட ரூ.5,000 கோடி மதிப்பிலான மூன்று திட்டங்களை மகாராஷ்டிர அரசு நிறுத்தி வைத்துள்ளது.
பல்ஸ் ஆக்சிமீட்டர்கள் வழங்கப்பட உள்ளது:
டெல்லியில் வீட்டு தனிமையில் உள்ளவர்களின் ஆக்ஸிஜன் அளவை அளவிடுவதற்காக, அவர்களுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர்கள் வழங்கப்பட உள்ளது.
தனி இணையதளத்தை தொடங்கியது:
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறவும், ஆட்கள் தேவைப்படும் நிறுவனங்கள் பணியாளர்களை தேர்வு செய்யவும் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தனி இணையதளத்தை தொடங்கியுள்ளது.
உச்சநீதிமன்றம் அனுமதி:
ஒடிசா மாநிலம் பூரியில் ஜெகந்நாதர் கோவில் ரதயாத்திரைக்கு நிபந்தனையுடன் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மாவட்டச் செய்திகள்
நாளை நள்ளிரவு முதல்:
மதுரையில் நாளை நள்ளிரவு முதல் வரும் 30ஆம் தேதி நள்ளிரவு வரை பொதுமுடக்கம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
3 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு:
திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் 26ஆம் தேதி நேரில் ஆய்வு:
திருச்சியில் நடைப்பெற்று வரும் குடிமராமத்து பணிகளை முதல்வர் பழனிசாமி வரும் 26ஆம் தேதி நேரில் ஆய்வு நடத்தவுள்ளார்.
அனைத்து ஆண்டு பருவ தேர்வுகளும் ரத்து:
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக அனைத்து ஆண்டு பருவ தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்:
இந்தியாவின் உள்;ர் முதல்-தர கிரிக்கெட்டான ரஞ்சி டிராபியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ரஜிந்தர் கோயல் காலமானார்.
உலக கோப்பை மேட்ச் பிக்சிங்:
2011ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்சிங் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து பிசிசிஐ மற்றும் ஐசிசி-யும் விசாரணை நடத்த வேண்டும் என இலங்கை முன்னாள் வீரர் அரவிந்த் டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.
Bright Zoom Today News ஜுன் 22 மாலை நேரச் செய்திகள்
Reviewed by Bright Zoom
on
June 22, 2020
Rating:

No comments: