தமிழ் இலக்கியம் - பரிபாடல்!! Tamil Literature - Paribadal!!

TNPSC  பொதுத்தமிழ் 

தமிழ் இலக்கியம் - பரிபாடல்!!

Tamil Literature - Paribadal!!

Bright Zoom,

தமிழ் இலக்கியம் - பரிபாடல்!!

★ பரிபாடல் -------------------- நூல்களுள் ஒன்று. 

- எட்டுத்தொகை

★  இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்?

 - ஓங்கு பரிபாடல்

★ உரையாசிரியர்கள் பரிபாடலில் எத்தனைப் பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர்?

 - 70

★ பரிபாடலில் இன்று நமக்கு கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை? 

- 24 பாடல்கள்

★  'விசும்பில் ஊழி ஊழி ஊழ் செல்லக்கரு வளர் வானத்து இசையில் தோன்றி" எனும் பாடலை எழுதியவர் யார்? 

- கீரந்தையார்


சொல்லும் பொருளும் :

◆ விசும்பு - வானம்

◆  ஊழி - யுகம்

◆ ஊழ - முறை 

◆ தண்பெயல் - குளிர்ந்த மழை 

◆ ஆர்தருபு - வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த 

◆ பீடு - சிறப்பு

◆ ஈண்டி - செறிந்து திரண்டு


இலக்கணக் குறிப்பு :

◆ ஊழ் ஊழ் - அடுக்குத் தொடர்

◆  வளர் வானம் - வினைத்தொகை

◆ செந்தீ - பண்புத்தொகை

◆  வாரா(ஒன்றன்) - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 


தமிழ் இலக்கியம் - பரிபாடல்!! Tamil Literature - Paribadal!! தமிழ் இலக்கியம் - பரிபாடல்!!  Tamil Literature - Paribadal!! Reviewed by Bright Zoom on August 07, 2022 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.